இரட்டை சதம் விளாசி மிரள வைத்த ஸ்ரேயர்ஸ் ஐயர்!! சோகத்தில் ஆழ்ந்துள்ள KKR அணி நிர்வாகம்!!

shreyas iyer Double hundred

cricket: ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் ஸ்ரேயர்ஸ் ஐயர் இரட்டை சதம் அடித்து அசத்தல். இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி தொடரில் ஓடிசா அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார் ஸ்ரேயர்ஸ் ஐயர். இதற்கு சக வீரர்கள் மற்றும்  ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவர் கடைசியாக சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார் இதில் இவர் … Read more

400 விக்கெட்டுகள் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர் !! ஆனால் IPL மற்றும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை!!

Record-breaking Indian player

CRICKET: ரஞ்சி தொடரில் 20 ஆண்டுகள் சிறப்பாக விளையாடியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் 90 வருடமாக நடைபெற்று வரும் ரஞ்சி தொடர் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார் சலேஜ் சக்சேனா. இந்திய அணியில் பல சாதனைகள் செய்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் முறையாக 2005 ல் அறிமுகமானவர். தற்போது 20 ஆண்டுகளாக ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை … Read more

சொதப்பலை தொடரும்  கே எல் ராகுல்!! மானத்தை காப்பாற்றிய துருவ் ஜூரல்!!

KL Rahul will continue

CRICKET: பயிற்சி போட்டியில் களமிறக்கப்பட்ட கே எல் ராகுல் தனது சொதப்பலான ஆட்டத்தை தொடரும் நிலையில் மானத்தை காப்பாற்றிய துருவ் ஜூரல். இந்திய ஏ அணியில் இணைந்த கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் இரண்டாவது போட்டியில் களமிறங்கினர். இந்த போட்டியிலும் கே எல் ராகுல் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துருவ் ஜூரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி நியூசிலாந்து அணி உடனான படு தோல்விக்கு பின் இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா … Read more

சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் சிக்கல் உள்ளது!! தென்னாப்பிரிக்க தொடர் குறித்து வார்னிங் கொடுத்த அணில் கும்ப்ளே!!

Sanju Samson batting problem

CRICKET: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அணில் கும்ப்ளே. இந்திய அணி மூத்த வீரர்கள் அடுத்ததாக ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க உடனான டி 20 தொடரில் விளையாட உள்ளது. இது குறித்து சஞ்சு சாம்சன் பேட்டிங் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் அணில் கும்ப்ளே. இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் தென்னாபிரிக்க உடன் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் … Read more

இவர்களால் தான் எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை!! அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு!!

I didn't get a chance in the Indian team

CRICKET : நான் இந்திய அணியில் ஒரு விக்கெட் கீபரக ஓரங்கட்டப்ட்டதற்கு காரணம் இவர்கள் தான் விரிதிமான் சாஹா. இந்திய அணியில் அனைத்து வகையான சர்வதேச போட்டியில் இருந்தும் விரிதிமான் சாஹா ஓய்வு அறிவித்தார். இதுகுறித்து கூறிய அவர் நான் அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ரஞ்சி தொடரில் விளையாட  காரணம் கங்குலி மற்றும் எனது மனைவி கேட்டுகொண்டதால் தான் என்று அவர் கூறினார். இவர் இதுவரை IPL தொடரில் 17 சீசன்களில் … Read more

பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டம்!! கல்விக் கடன் பெறுவதில் வரப்போகும் புதிய மாற்றங்கள்!!

The Union Cabinet approved the "Prime Minister's Vidyalakshmi" scheme to provide education loans to 22 lakh students.

EDUCATION LOAN:22 லட்சம் மாணவர்கள் கல்வி கடன் வழங்க “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை. இந்திய நாட்டில் மாணவர்கள் கல்வி பயில மற்றும் சிறு தொழில் தொடங்க பல்வேறு கடன் திட்டங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அமைச்சரகம். மத்திய அமைச்சரகத்தால் வழங்கப்படும் கடன்களுக்கு , குறைந்த வட்டி மற்றும் மானியங்கள் வழங்கப்படுகிறது. எனவே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட  “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை. இந்த திட்டத்தின் மூலம், 22 லட்சம் … Read more

கே எல் ராகுலை விடாமல் துரத்தும் சனி தொடக்க வீரர் யார்??  திட்டம் சொதப்பிய சோகத்தில் பிசிசிஐ!!

CRICKET: பிசிசிஐ போட்ட திட்டத்தில் சொதப்பி வரும் கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன். இந்தியா ஏ அணி-ஆஸ்திரேலியா ஏ அணியுடன் தொடங்கிய ஆட்டத்தில் வெறும் 11 ரன்களுக்கு நான்கு முக்கிய வீரர்கள் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ போட்ட திட்டத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இந்த … Read more

கட்டாயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு அம்பலமாகும் அநீதி!! அனைத்து தரப்பு மக்களுக்கும் 50 % ராகுல் காந்தி வாக்குறுதி!!

Mandatory caste census

politics:  நாடு முழுவதிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அபோதுதான் நடந்த அநீதி அம்பலமாகும் ராகுல் காந்தி பிரச்சாரம். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கும் மேலும் 50% இட ஒதுக்கீடுக்கான உச்ச வரம்பை தகர்க்க முடியும். இதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது என்று மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் வருகிற 20 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற … Read more

அறங்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் ஏதும் வரவில்லை!! பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசு!!

No applications received for trustee post!! Tamil Nadu government filed an affidavit!!

இந்து கோவில்களில் நியாயமான முறையில் அறங்காவலர் பணிக்கான நியமனம் நடைபெறவில்லை என்று இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. மேலும் இந்த வழக்கானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் வழக்கறிஞர் குமணன் கோயில்களின் விவரங்களை தாக்கல் செய்தார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கறிஞர் குமணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, இந்து சமய அறநிலையத்துறை வரம்புக்குள் மொத்தம் 31,163 … Read more

டி போர்டு வண்டி ஓட்ட இனி உரிமம் கட்டுப்பாடு கிடையாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

There is no more license restriction to drive T-Board!! Supreme Court action verdict!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதனோடே டி போர்டு மட்டும் கனரக வாகனங்களுக்கென தனி ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சுப்ரீம் கோர்ட்டில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கும் ஒருவர் டி போர்ட் வண்டியை இந்த உரிமம் கொண்டு இயக்கலாம் என்று அதிரடி தீர்ப்பினை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தாலும் அவர்கள் 7500 … Read more