இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்!! எச்சரிக்கை விடுத்த அமெரிக்க வெளியுறவுத்துறை!!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்!! எச்சரிக்கை விடுத்த அமெரிக்க வெளியுறவுத்துறை!!

IRAN-ISRAEL:இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை கொடுத்துள்ளார். இஸ்ரேல் காசா, லெபனானில் மனித உரிமைகள்  மீறப்பட்டு  அப்பாவி மக்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கொல்லப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக ஐ நா சபையில் மனித உரிமை மீறல் தொடர்பாக குற்றம் சுமத்டுபட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது மிகப்பெரிய ரானுவத் தாக்குதலை நடத்தப்போவதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை கொடுத்துள்ளார். எனவே … Read more

தோனிக்காக சம்பளமே இல்லாமல் விளையாட தயார்!! முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பேட்டி!!

Ready to play without salary for Dhoni

CRICKET: சம்பளமே இல்லையென்றாலும் பரவாயில்லை தொனியுடன் விளையாடினால் போதும் ஸ்டெய்ன். இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பிரபலமான போட்டி ஐ பி எல் போட்டி தொடர். இந்த தொடருக்கான ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது 2025 ல் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே முதல் டி 20 உலகக்கோப்பையை பெற்று தந்தவர் எம் எஸ் தோனி. அவர் தற்போது … Read more

சைபர் க்ரைம் கொடுத்த முக்கிய மெசேஜ்.. பழைய 5 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ 4 லட்சம்!!

The main message given by cybercrime.. If you give old 5 rupee note, you will get Rs 4 lakh!!

Pondicherry: சமூக வலைத்தள பக்கத்தில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாமென சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் அதிகப்படியான குளறுபடிகள் நடந்த வண்ணமாகத்தான் உள்ளது. இதுகுறித்து போலீசார் உட்பட தற்போது வரை விழிப்புணர்வு அளித்து தான் வருகின்றனர்.இருப்பினும் ஓர் சில மக்கள் பல விளம்பரங்களை பார்த்து பணத்தை இழந்தும் வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் புதுச்சேரியை சேர்ந்தவர் பழைய இந்திய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு பணம் தருவதாக ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி … Read more

இந்திய அணியின்  புதிய டெஸ்ட் கேப்டனாக ரிஷப் பண்ட்!! ரோஹித் சர்மா கடைசி கட்டத்தில் உள்ளார் முன்னாள் இந்திய வீரர் வெளியிட்ட தகவல்!!

Rishabh Pant is the new Test captain of the Indian team

cricket:  இந்திய அணயின் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் முகமது கைஃப்  வலியுறித்தியுள்ளார். நடந்து முடிந்த இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் என்று முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் இதுவரை அடையாத படுதோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு பலரும் இந்திய … Read more

அரசின் அதிரடி!!சைக்கிள் ஓட்டும் போது போன் பேசினால் சிறை!!

Govt action!! Jail if you talk on the phone while riding a bicycle!!

ஜப்பானில் உள்ள மக்கள் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். அந்த நிலையில் சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது. அதாவது கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் சுமார் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துகள் பதிவாகி உள்ளன. இதை தடுக்கும் வகையில் ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும் போது செல்போனில் பேசினாலோ, அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தினாலோ 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது அதிக … Read more

தவெக தலைவர் விஜய் யிடம் முதலில் பிரஸ் மீட் வையுங்கள்!! நெத்தியடி அடித்த பிரேமலதா விஜயகாந்த்!!

Have a press meet with Vijay first

TamilNadu: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்த கேள்விகளுக்கு அவரிடமே ப்ரெஸ் மீட் வைத்து உங்கள் கேள்வியை கேளுங்கள் பிரேமலதா விஜயகாந்த். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் கூறியது குறித்து அவர் தான் கூற வேண்டும். முதலில் அவரிடம் ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்து அவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேளுங்கள் அவர் தான் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கருத்து வேண்டுமானால் நாங்கள் கூறலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். … Read more

அஜித் வருகைக்காக ஏங்கும் திமுக!! பட்டென போட்டு உடைத்த எச்.ராஜா!!

DMK longs for Ajith's visit

Tamilnadu: திமுக நடிகர் அஜித் தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என ஏங்குகிறது எச்.ராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக கொள்கைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அஜித் தங்கள் பக்கம் கிடைக்க மாட்டாரா? என ஏங்கும் திமுக அதற்காக ஏதாவது முயற்சி செய்து வருகிறது திமுக என பா ஜ க மாநில ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா கூறியுள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக மாநில … Read more

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!!பயணிகள் 36 பேர் பலி!!

36 passengers died in a bus overturned in a ditch!!

Uttarakhand: உத்தரகண்ட் மாநிலத்தில் பயணிகளின் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 36 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா எல்லையில் உள்ள ராம்நகரில் குபி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 36 பேர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கான காரணம் என … Read more

துணை முதல்வரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடு!! பரிதாபமாக பறிபோன உயிர்!

A laborer tragically died due to electrocution at a program attended by Deputy Chief Minister Udayanidhi.

TAMILNADU:துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். துணை முதலமைச்சர் உதயநிதி, தஞ்சை மாவட்டத்திற்கு முதல் முதலாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகிறார். இந்த நிகழ்ச்சி வருகிற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நிகழ்ச்சி பணிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கோவிந்தராஜன் என்பவர் ஒப்பந்தம் அடிப்படையில் பணி செய்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதியை வரவேற்கும் பொருட்டு நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள் நடுவதற்காக நாகராஜ் … Read more

கே எல் ராகுலுக்கு அநியாயம் செய்த பிசிசிஐ!! விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மட்டும் எப்படி??

BCCI did injustice to KL Rahul

Cricket: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை விட கே எல் ராகுல் ஆட்டம் சிறந்தது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் போட்டியில் விளையாடிய கே எல் ராகுல் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் அணியில் இடம் பெற்றிருந்தார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரில் இந்திய அணி 0-3 என்ற விகிதத்தில் … Read more