முள்ளங்கி சாப்பிடுறிங்களா? அப்போ இந்த உணவுகளை மறந்தும் சாப்பிட்டுவிடாதீர்!!

Do you eat radish? Then don't forget to eat these foods!!

தென்இந்திய மக்கள் விரும்பி உண்ணும் காய்கறிகளில் முள்ளங்கியும் ஒன்று.முள்ளங்கி பருப்பு சாம்பார்,முள்ளங்கி சட்னி,முள்ளங்கி வடை,முள்ளங்கி பொரியல்,முள்ளங்கி ஜூஸ் என்று முள்ளங்கியை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகிறது.முள்ளங்கி நீர்ச்சத்து நிறைந்த காயாகும். முள்ளங்கியை உணவாக எடுத்துக் கொண்டால் சளி,இருமல் குணமாகும்.முள்ளங்கி ஜூஸ் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.உடல் பலவீனத்தை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க    உதவுகிறது.முள்ளங்கியில் மெக்னீசியம்,கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின்கள்,துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது. இப்படி பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் முள்ளங்கியை சில … Read more

குளிக்கும் நீரில் இந்த ஒரு பொருளை சேர்த்தால்.. உடல் துர்நற்றம் கட்டுப்படும்!!

If you use moringa leaves like this.. there will be no problem of BB sugar!!

உடல் துர்நாற்ற பிரச்சனையை பலரும் சந்தித்து வருகினறனர்.உடலில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால் அக்குள்,அந்தரங்க பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.இந்த வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த இயற்கை வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும். 1)வேப்பிலை 2)மஞ்சள் 3)நொச்சி இலை ஒரு கைப்பிடி வேப்பிலை மற்றும் 1/4 கைப்பிடி நொச்சி இலையை நீரில் அலசி சுத்தம் செய்யவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்த பிறகு ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை!!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை!!

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் காலாண்டு தேர்வு எழுதி வரும் நிலையில் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தற்பொழுது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் குறித்த அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கல்வியாண்டில் தொடக்கத்திலேயே வெளியிட்டது. இந்த அட்டவணியை அடிப்படையில் வழக்கமாக 210 … Read more

பைல்ஸ் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட உதவும் சிறந்த வீட்டு வைத்தியம்!!

Best Home Remedies to Get Rid of Piles Problem Easily!!

பெரும்பாலான மக்கள் மூல நோயால் அவதியடைந்து வருகின்றனர்.மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் கட்டிகள் உருவாவதை தான் மூலம் அதாவது பைல்ஸ் என்கின்றோம்.இந்த கட்டிகளில் இருந்து சில சமயம் இரத்தம் வரக்கூடும். ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்தால் அவை பைல்ஸாக மாறிவிடும்.,மலக்குடலில் தேங்கிய இறுகிய மலம் வெளியேறும் போது ஆசனவாய் பகுதியில் புண்கள் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.இவை மூல நோயாக மாறிவிடும். பைல்ஸ் அறிகுறிகள்: ஆசனவாய் அரிப்பு மற்றும் வலி மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் கடுமையான … Read more

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? இந்த ஒரு பொருள் இருந்தால் சருமம் பொலிவு பெறும்!!

Do you have oily skin? Skin will glow with this one product!!

முகத்தில் எண்ணெய் வழிந்தால் அழகு குறைந்து அசௌகரியத்தை ஏற்படுத்தும்.முகத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் பருக்கள்,அழுக்குகள்,கட்டிகள் உருவாகி தொந்தரவுகளை கொடுத்துவிடும்.இந்த எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து தீர்வு காண்பது நல்லது. 1)கற்றாழை ஜெல் பிரஸ் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து க்ரீம் பதத்திற்கு கலந்துவிடவும்.பிறகு இதை முகத்திற்கு அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வழிவது கட்டுப்படும். … Read more

உணவு இடைவெளியில் கட்டாயம் உடலுறவு.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

Want to have long sex? So use onion like this!!

    ரஷ்யா நாட்டில் வாழ்ந்து வரும் மக்கள் அனைவரும் எப்பொழுதும் வேலை பின்னால் சென்று கொண்டிருக்கக் கூடாது. உணவு இடைவெளியில் உடலுறவு கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் அறிவித்துள்ளார். உலகில் மக்கள் தொகை பெருக்கம் ஒரு பிரச்சனையாக பார்க்கப்படும் நிலையில் மக்கள் தொகை சரிவும் பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் தொடர்ந்து மக்கள் தொகை குறைந்து கொண்டே செல்வது போல ரஷ்யாவிலும் மக்கள் தொகை குறைந்து … Read more

சளி இருமல் பாடாய் படுத்துகிறதா? உடனே இந்த ஒரு பொடியை நீரில் கலந்து குடியுங்கள்!!

Does a cold cause a cough? Immediately mix this powder with water and drink it!!

இன்று அடிக்கடி சளி,இருமல் தொந்தரவு ஏற்படுவதால் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமப்படுகின்றனர்.இந்த சளி,இருமலை குணமாக்க அதிக செலவு இல்லாத எளிய கை வைத்தியம் இதோ. 1.சித்தரத்தை 2.சுக்குத்தூள் 3.தேன் நாட்டு மருந்து கடையில் சித்தரத்தை பொடி கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து 20 கிராம் சித்தரத்தை பொடி மற்றும் 20 கிராம் … Read more

இந்த 10 பாட்டி வைத்திய டிப்ஸ் தெரிந்தால் இனி மருத்துவரை சந்திக்க வேண்டியதில்லை!!

If you know these 10 granny medicine tips then you don't need to visit the doctor anymore!!

இன்றைய நவீன உலகில் ஆரோக்கியமற்ற உணவுகளால் நோய் பாதிப்புகள் ஏற்படுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது.இதை மருந்து மாத்திரை இன்றி பாட்டி வைத்தியம் மூலம் எளிதில் குணமாக்கி கொள்ள முடியும். 1.சளி குப்பைமேனி இலையின் சாறை தேனில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி கரைந்துவிடும். 2.அல்சர் சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை அரைத்து மோரில் கலந்து குடித்தால் அல்சர் புண் ஆறும். 3.தோல் நோய் குப்பைமேனி இலையை அரைத்து மஞ்சள் கலந்து சருமத்தில் பூசி வந்தால் தோல் நோய் … Read more

பிரேமம் நாயகன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை! அதிர்ச்சியில் மலையாள சினிமா! 

The actress filed a sexual complaint against Premam Nayak! Malayalam cinema in shock!

  பிரேமம் படத்தின் மூலம் பிரபலம் அடைந்த மலையாள நடிகர் நிவின் பாலி மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்தது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மலையாளத்தில் வெளியான பிரேமம், பெங்களூரு டேஸ், வடக்கன் செல்பி போன்ற படங்கள் மூலமாக பிரபலமான நடிகர் நிவின் பாலி தமிழில் நேரம் படத்திலும் நடித்தார். இவர் தற்பொழுது இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் நடிகர் நிவின் … Read more

இந்த ஒரு இலையில் டீ செய்து குடித்தால் பரம்பரை சர்க்கரை நோயும் நொடியில் கட்டுப்படும்!!

If you make tea from this one leaf and drink it, hereditary diabetes will be controlled instantly!!

நமது இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.உணவுமுறை கட்டுப்பாடின்மை,ஆரோக்கியன் இல்லாத வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்கள் சர்க்கரை நோய் உருவாக வழிவகுக்கும். சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு 2)அளவிற்கு அதிகமாக தாகம் ஏற்படுதல் 3)உடல்’எடை குறைதல் 4)உடல் சோர்வு 5)கண் பார்வை மங்களாதல் 6)உடலில் ஏற்படும் காயங்கள் எளிதில் ஆறாமல் இருத்தல் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அருமருந்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அமிர்தவல்லி இலை … Read more