விபத்து நடந்தால் இதன் மூலம் ரூ 1 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா!!
விபத்து நடந்தால் இதன் மூலம் ரூ 1 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா!! இந்தியாவில் இருக்கின்ற கிராமங்களில் எளிதில் வங்கி சேவை வழங்கும் விதமாக அஞ்சல் துறை சார்பில் “இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க்(IPPB)” என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.இந்த திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டிவிட்ட நிலையில் இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க் பொது காப்பீட்டு நிறுவனத்துடன் … Read more