தலித் மக்களுக்கு நேர்ந்த அவலம்.. மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..!! 

What was mixed in the drinking tank was not cow dung

தலித் மக்களுக்கு நேர்ந்த அவலம்.. மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..!! வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் இன்னும் முடியவில்லை. கிட்டத்தட்ட 17 மாதங்களாகியும் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தான் அப்பகுதி மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் கூட வாக்களிக்கவில்லை. இந்நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் … Read more

சொந்த கட்சிக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் பாஜக.. போஸ்டர் ஒட்டி அசிங்கப்படுத்திய சம்பவம்..!! 

BJP is beating within its own party.

சொந்த கட்சிக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் பாஜக.. போஸ்டர் ஒட்டி அசிங்கப்படுத்திய சம்பவம்..!! தமிழகத்தில் தேர்தல் முடிந்திருந்தாலும் இன்னும் அதன் பரபரப்பு ஓயவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் தினமும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து வருகிறது. அந்தவகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ஒரு முரட்டு சம்பவம் நடந்துள்ளது. அதாவது விருதுநகர் தொகுதியில் தேர்தல் வேலைகள் மற்றும் பாஜக பூத் ஏஜென்ட்களுக்காக பாஜக கட்சி தலைமையில் இருந்து ஒரு கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளனர். ஆனால், இதில் இருந்து சுமார் … Read more

நேரில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவி.. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

Professor Nirmala Devi who was not present in person.. The court postponed the verdict..!!

நேரில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவி.. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்..!! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்துவதாக கூறி கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கிய நபர்களுக்கு கல்லூரி மாணவிகளை அனுப்புவதற்காக பேரம் பேசியபோது நிர்மலா தேவி ஆதாரத்துடன் சிக்கினார். அவரை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட மதுரை காமராஜர் பல்கைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வந்த முருகன் மற்றும் … Read more

காவலர் பணியை தூக்கியெறிந்து ஆட்டுப்பண்ணையில் சாதித்த இளைஞர்..!!

The youth who succeeded in the goat farm after abandoning the guard job..!!

காவலர் பணியை தூக்கியெறிந்து ஆட்டுப்பண்ணையில் சாதித்த இளைஞர்..!! தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் கடந்த 2009ஆம் ஆண்டு காவலர் தேர்வெழுதி இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், வேலைப்பளு தான் அதிகரித்ததே தவிர சம்பளத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்ததாம். இதனால் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்த சதீஷ் அவர் வேலையை விட்டுள்ளார். அதனை தொடர்ந்து இவர் காவலர் என்பதால் உடற்பயிற்சி கூடம் வைக்கலாமென … Read more

கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!!

Gas cylinder customers.. Now this service is completely free!!

கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!! நாட்டில் தற்பொழுது கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது.மத்திய அரசு வழங்கும் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தால் லட்சக்கணக்கான ஏழை,எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தியன் ஆயில்,பாரத்,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வணீகம் மற்றும் வீட்டு சமையல் பயன்பாடு என இரு வகைகளாக பிரித்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெலிவரி ஊழியர்களால் ரெகுலேட்டர்,கேஸ் அடுப்பிற்கு … Read more

போதைக்கு அடிமையான நடிகை சில்க் ஸ்மிதா.. சாவுக்கு அந்த நபர் தான் காரணம்.. பகீர் கிளப்பும் பிரபலம்..!!

Updating your details in Aadhaar Card will no longer be charged - UIDAI Notice..!!

போதைக்கு அடிமையான நடிகை சில்க் ஸ்மிதா.. சாவுக்கு அந்த நபர் தான் காரணம்.. பகீர் கிளப்பும் பிரபலம்..!! நடிகை சில்க் ஸ்மிதாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் அவர் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இடம்பிடித்துள்ளார். பெரிதாக படிப்பறிவு இல்லாமல், சினிமா குறித்து எதுவுமே தெரியாமல் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. அதனை தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் டாப் நடிகையாக … Read more

ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் – UIDAI அறிவிப்பு..!!

Updating your details in Aadhaar Card will no longer be charged - UIDAI Notice..!!

ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் – UIDAI அறிவிப்பு..!! இந்தியாவில் ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக உள்ளது.வங்கி கணக்கு,பான் கார்டு,அரசு மானியங்கள் என்று அனைத்து துறைகளிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இந்திய குடிமகன்கள் அனைவரிடமும் ஆதார் இருத்தல் அவசியமாகும். இந்நிலையில் பெயர்,புகைப்படம்,பிறந்த தேதி,முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதாரில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மே 01 ஆம் தேதியில் இருந்து அதற்கான கட்டணத் தொகையை செலுத்த வேண்டும் என்று … Read more

மனைவி கொண்டு வரும் சீதனத்தில் கணவருக்கு எந்த உரிமையும் கிடையாது – நீதிமன்றம் அதிரடி..!!

Court takes action

மனைவி கொண்டு வரும் சீதனத்தில் கணவருக்கு எந்த உரிமையும் கிடையாது – நீதிமன்றம் அதிரடி..!! திருமணத்தின் போது மணப்பெண் அவரது பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரும் சீதனப்பொருட்கள் மற்றும் சொத்துக்கள் மீது கணவருக்கு எந்தவித உரிமையும் கிடையாது என டெல்லி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணத்தின் போது தனது பெற்றோர் தனக்கு சீதனமாக வழங்கிய 90 லட்சம் மதிப்பிலான தங்க … Read more

திண்டுக்கல் அரசுப்பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை.. குழம்பிய பயணிகள்..!!

Name board in Chinese language on Dindigul government bus. Confused Passengers…!!!

திண்டுக்கல் அரசுப்பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை.. குழம்பிய பயணிகள்..!! தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப்பேருந்துகளில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இருபுறமும் பெயர் பலகைகள் இருக்கும். இதன் மூலம் பேருந்து எங்கு செல்கிறது என்பதை பயணிகள் எளிதாக படித்து தெரிந்து கொள்ளலாம். முன்பெல்லாம் இந்த பெயர் பலகைகள் மரப்பலகையில் இருக்கும். இதை இரவு நேரங்களில் படிப்பது சற்று சிரமமாக இருக்கும். இதனால் சமீபகாலமாக அரசுப்பேருந்துகளில் டிஜிட்டல் பெயர் பலகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன். பேருந்தின் இருபுறமுன் டிஜிட்டல் … Read more

வாக்களித்த அடையாளத்தை காட்டினால் பீர் இலவசம்.. குவியும் வாக்காளர்கள்..!!

Beer is free if you show your voter ID.. Voters flocking..!!

வாக்களித்த அடையாளத்தை காட்டினால் பீர் இலவசம்.. குவியும் வாக்காளர்கள்..!! தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக தமிழகத்தில் நடந்த தேர்தலில் வெயில் மற்றும் வாக்களிப்பதில் விருப்பம் காட்டாததால் குறைவான வாக்குகளே பதிவானது. கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு மேல் வாக்களிக்கவில்லை. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தது. இருந்தும் … Read more