பொதுமக்களே கிரைய பத்திரங்களை தயார் செய்யலாம்!! பதிவுத்துறையால் மேற்கொள்ளப்பட்ட புதிய அப்டேட்!!

Public can prepare purchase deeds!! New update by the Registration Department!!

Star 2.0 என்ற மென்பொருளை அப்டேட் செய்த பத்திர பதிவுத்துறை இனி சொத்துக்களை வாங்க நினைப்பவர்களே அதற்கான கிரைய பத்திரங்களை தயாரிக்கும் வகையில் மென்பொருட்களை வெளியிட்டு இருக்கிறது. இனி கிரைய பத்திரங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக சொத்துக்களை வாங்கக் கூடியவர்கள் தங்களுடைய தரவுகளை கொடுத்து லாகின் செய்து கிரைய பத்திரத்தின் வரைவை மாதிரிகளின் வரைபடங்களை வைத்து தங்களுடைய கிரைய பத்திரங்களை தயார் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு … Read more

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் தங்கம் எடுத்து வர வழிமுறைகள்!! இது தெரிஞ்சா போதும்!!

How to bring gold into India from abroad!! This is enough to know!!

உலகில் உள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவை விடவும் தங்கத்தின் விலை மிக குறைவாக உள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவை விட துபாயில் தங்கத்தின் விலை ஆனது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. துபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை வாங்கி வர நினைப்பவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒரு நபர் எவ்வளவு தங்கத்தை இந்தியாவிற்குள் எடுத்து வர முடியும் என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம். துபாயிலிருந்து இந்தியாவிற்கு தங்கத்தை எடுத்து வருவதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் :- ✓ … Read more

இல்லற வாழ்க்கையில் சண்டையை ஒழிக்க ஜாப்பனியர்கள் பின்பற்றும் 5 வழிமுறைகள்!!

5 ways the Japanese follow to eliminate fighting in their family life!!

பொதுவாக காதலில் இணைந்து இல்லற வாழ்க்கையை நடத்தும் பொழுது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல்கள் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வரமாகவே பார்க்கப்படுகிறது. சின்ன சின்ன இடங்களில் தவறவிடும் புரிதல்களால் மிகப்பெரிய அளவில் சண்டைகள் ஏற்படுகின்றன. இது போன்ற சண்டைகள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க ஜாப்பனியர்கள் பின்பற்றக் கூடிய ஐந்து வழிமுறைகளை இங்கு காணலாம். சின்ன சின்ன சண்டைகளை தவிர்க்க :- கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான புரிதல் மிகவும் அவசியமான ஒன்றாக … Read more

சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்!.. வலுக்கும் கோரிக்கை!….

salem

இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்க மாவட்டம் என்கிற பெருமை எப்போதும் சேலத்திற்கு உண்டு. மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். 1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம் 234 வருடங்களுக்கு முன்பு 1792ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது. சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் உண்டு. ‘சேலம்’ என்றால் “மலைகள் சூழ்ந்த இடம்” … Read more

நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

மார்க்கெட்டிங் நிறுவனமான ஹிந்துஸ்தான் பவர்லிங்க்ஸ் ஊழியர்கள் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தங்கள் இலக்குகளை அடையத் தவறிய ஊழியர்கள் மீது நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சித்திரவதையை மேற்கொள்கின்றனர். ஊழியர்கள் நாய் போல கழுத்தில் பெல்ட்டை கட்டிக்கொண்டு நடக்கவும், தண்ணீர் குடிக்கவும், தரையில் இருந்து அழுகிய பழங்களை நக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.   வீடுகளுக்குச் சென்று பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் ஊழியர்கள் மீது இந்த கொடூரம் சுமத்தப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் பேண்ட்டை கழற்றி … Read more

இது தான் கடைசி ஆட்டம்.. மகனை பார்க்க வந்த பெற்றோர்!! ஓய்வு அறிவிக்கப்போகும் தோனி!!

This is the last.. Parents came to see their son!! Dhoni to announce retirement!!

IPL 2025: ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடர் வரும்பொழுதும் இந்த முறை தோனி விலகிவிடுவார் என்ற செய்தி வலம் வருவதுண்டு. ஆனால் இம்முறை இதுதான் அவர் கடைசியாக விளையாடும் போட்டி என்று பலரும் கூறி வருகின்றனர். இது உண்மை தான் என உணர்த்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதை அவரது பெற்றோர்கள் நேரடியாக பார்க்க வந்துள்ளனர். இதுபோல் முன்பு ஏதும் நடந்ததில்லை. கிட்டத்தட்ட தோனி 16 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு … Read more

பழைய தங்க நகைகளை விற்பனை செய்யும்பொழுது வரி விதிக்கப்படுவது குறித்து தெரியுமா!! எந்த கால அளவிற்கு எந்த வகையான வட்டி விகிதம்!!

Do you know about the tax levied when selling old gold jewelry!! For what period and what kind of interest rate!!...

உலக நாடுகளின் இடையே நடைபெறக்கூடிய வர்த்தக போரின் காரணமாக தங்கத்தின் விலையானது சர்வதேச அளவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த பொழுதிலும் அதற்கு முன்னதாக அதிக விலை உச்சத்தை தங்கம் எட்டி இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் ஜனவரி 1 ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் நிலையானது 7796 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று 9,065 ரூபாய்க்கு … Read more

அக்டோபர் 1 ரிலீஸால் இட்லி கடைக்கு செம லக்!.. சும்மா வசுலை அள்ளப்போகுது!….

அக்டோபர் 1 ரிலீஸால் இட்லி கடைக்கு செம லக்!.. சும்மா வசுலை அள்ளப்போகுது!....

Idli kadai: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை துவங்கி பல படங்களிலும் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக உயர்த்திகொண்டார். ஒருபக்கம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கும் சிறப்பான கதைகளிலும், ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வருகிறார். ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி இருக்கிறார். இந்திய சினிமா அளவில் ஒரு முக்கிய … Read more

எனக்கு ஏன் அரசியல் சரி வரலன்னு தெரியுமா!! கால்ல விழ.. பொய் சத்தியம் செய்ய.. உண்மையை உடைத்த பாக்கியராஜ்!!

I don't know why politics is not right!! Falling on your feet.. swearing falsely.. breaking the truth is Pakiyaraj!!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாக்கியராஜ் அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது தான் நேரில் சென்றதும் அவரை பார்க்க முடியாமல் திரும்பியதும் அதன் பின்பு நிகழ்ந்த சில தருணங்கள் குறித்து விளக்கியிருக்கிறார். தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து தன்னுடன் 4,5 நபர்களை எம்ஜிஆரை காண்பதற்காக பாக்யராஜ் அவர்கள் அழைப்பு சென்று இருக்கிறார். ஆனால் அவரை எம்ஜிஆர் ஐ காண விடாமல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். … Read more

வாடிவாசலுக்கு முன்னாடி ஒரு செம லவ் ஸ்டோரி!.. சூர்யா போடும் ஸ்கெட்ச்…

suriya

Actor suriya: நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, பாலா இயக்கத்தில் பிதாமகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஜோதிகாவுடன் அதிக படங்களில் நடித்ததால் அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவானது. எனவே, அவரின் படங்கள் தெலுங்கில் … Read more