பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா?

பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா?

பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா? பித்தளை, செம்பு பாத்திரங்கள் பூஜை அறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி இந்த பொருட்களை பயன்படுத்துவதால் அவை பழைய, மங்கிய நிறத்திற்கு மாறிவிடுகிறது. இவ்வாறு டல் அடிக்கும் பித்தளை பொருட்களை நிமிடத்தில் புதிது போன்று பளிச்சிட செய்யும் ட்ரிக் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் பொருட்கள்… *பாத்திரம் துலக்கும் பவுடர் *பேக்கிங் சோடா *எலுமிச்சம் பழம் செய்முறை… ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் பாத்திரம் துலக்கும் … Read more

கேரளா ஸ்டைல் அரிசி மாவு பூரி ரெசிபி!

கேரளா ஸ்டைல் அரிசி மாவு பூரி ரெசிபி!

கேரளா ஸ்டைல் அரிசி மாவு பூரி ரெசிபி! கோதுமை அல்லது மைதா மாவை வைத்து மட்டும் தான் நாம் பூரி செய்து சாப்பிட்டு வருகிறோம். சற்று வித்தியாசமாக பச்சரிசி மாவு வைத்து பூரி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். இந்த பச்சரிசி மாவு பூரி கேரளா மக்களின் விருப்ப உணவு வகைகளில் ஒன்றாக இருக்கின்றது. தேவையான பொருட்கள்: *பச்சரிசி மாவு – 1 கப் *தேங்காய் – 1/2 மூடி *எண்ணெய் – தேவையான அளவு … Read more

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிற்றில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கிவிடுகிறது. இதை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். *கட்டி பெருங்காயம் *ஓமம் *சீரகம் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிது கட்டி பெருங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு 1/2 சீரகம் மற்றும் … Read more

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா? காக்கைக்கு உணவு வைத்து விட்டு பின்னர் நாம் சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் காக்கைக்கு உணவு வைப்பது எதனால்? என்ன காரணம்? என்று யோசித்து இருக்கிறீர்களா? காக்கைக்கு உணவு வைத்தால் பல சாபம், கர்ம வினைகள் நீங்கும். அதுமட்டும் இன்றி நம் ஆயுள் அதிகரிக்கும். காகத்திற்கு உணவு வைத்து வந்தால் நமக்கு ஏற்பட்டு இருக்கும் பித்ரு தோஷத்தில் இருந்து … Read more

அது என்ன “நான் ஆணையிட்டால்”..? எம்ஜிஆரின் கேள்வியும்.. பாடல் உருவான பின்புலமும்..!

அது என்ன "நான் ஆணையிட்டால்"..? எம்ஜிஆரின் கேள்வியும்.. பாடல் உருவான பின்புலமும்..!

அது என்ன “நான் ஆணையிட்டால்”..? எம்ஜிஆரின் கேள்வியும்.. பாடல் உருவான பின்புலமும்..! ‘எங்க வீட்டு பிள்ளை’ என்று சொன்னால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ‘நான் ஆணையிட்டால்’ என்ற பாடல் தான். இந்த படம் உருவான போது எம்ஜிஆர் திமுகவை சேர்ந்த ஒரு நடிகராக இருந்தார். அந்த சமயம் திமுக ஆட்சியில் இல்லை. இன்று வரை உணர்ச்சி மிகுந்த பாடலாக ஒலித்து கொண்டிருக்கும் ‘நான் ஆணையிட்டால்’ உருவான பின் புலம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. … Read more

Income Tax Department-ல் Inspector வேலை! மாதம் ரூ.44,900/- ஊதியம்!

Income Tax Department-ல் Inspector வேலை! மாதம் ரூ.44,900/- ஊதியம்!

Income Tax Department-ல் Inspector வேலை! மாதம் ரூ.44,900/- ஊதியம்! வருமான வரித்துறையில் காலியாக உள்ள Income Tax Inspector பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜனவரி 16 ஆகும். வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: வருமான வரித்துறை பணி: Income Tax Inspector ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்: மொத்தம் 02 தகுதி: அசரால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் … Read more

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..! உடலில் அதிகளவு வியர்வை சுரக்கும் பகுதிகளில் பூஞ்சை உருவாகி அவை படர்தாமரையாக உருவெடுத்து விடுகிறது. இந்த பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. உடலுக்கு தேவையான காற்றோட்டம் இல்லாமல் உடை அணிவதினால் இது போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. அளவுக்கு மீறி உடலில் வியர்வை சுரக்கும் பகுதிகளான அக்குள், தொடை, கை – கால் இடுக்கு, தோள்ப்பட்டை ஆகிய பகுதிகளில் படர்தாமரை அதிகம் உருவாகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல் … Read more

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க மிகவும் சுலபமான பரிகாரம்!

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க மிகவும் சுலபமான பரிகாரம்!

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்க மிகவும் சுலபமான பரிகாரம்! குடும்ப முன்னேற்றத்திற்கு வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் கண் திருஷ்டி, தீய சக்தி, தரித்திரம் ஆகியவை தங்கி இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய், பணக் கஷ்டம் ஏற்படும். நிம்மதி இன்றி தவிப்பார்கள். இவை எல்லாம் நிகழக் கூடாது என்றால் வீட்டில் மிகவும் சுலமான பரிகாரம் ஒன்றை செய்ய வேண்டும். இதை இரவு நேரத்தில் செய்தால் பலன் அதிகம் … Read more

நாம் செய்யும் இந்த தவறுகள் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்!

நாம் செய்யும் இந்த தவறுகள் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்!

நாம் செய்யும் இந்த தவறுகள் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்! 1)உடலுக்கு தேவையான நீர் அருந்தாமல் இருந்தால் சிறுநீர் அளவு குறைவாக இருக்கும். இதனால் அதில் அதிகளவு கிருமிகள், பாக்டீரியாக்கள் சிறுநீரில் தேங்க வாய்ப்பு இருக்கின்றது. இதனால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. 2)கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். கழிப்பறை சுத்தம் இல்லாமல் இருந்தால் அதை பயன்படுத்தும் பொழுது நமக்கு சிறுநீரகம் தொடர்பான தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. … Read more

ரோஜா இதழை இப்படி பயன்படுத்தினால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்!

ரோஜா இதழை இப்படி பயன்படுத்தினால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்!

ரோஜா இதழை இப்படி பயன்படுத்தினால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்! கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 5 வயது குழந்தை கூட இன்று கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது. கம்ப்யூட்டர் காலம் என்பதினால் கண் குறைபாடு சிறு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது. கண் மிகவும் முக்கிய உறுப்பு என்பதினால் இதை பாதுகாப்பது மிகவும் முக்கியம் ஆகும். இதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றலாம். … Read more