அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்!

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்!

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்! 1984 ஆம் ஆண்டு வெளியான “வைதேகி காத்திருந்தாள்” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது. 1986 ஆம் ஆண்டு வெளியான “அம்மன் கோயில் கிழக்காலே” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது. 1986 ஆம் ஆண்டு வெளியான “ஊமை விழிகள்” படம் திரையரங்குகளில் 200 நாட்கள் வரை ஓடியது. 1988 ஆம் ஆண்டு வெளியான “செந்தூரப்பூவே” படம் திரையரங்குகளில் 186 நாட்கள் வரை ஓடியது. 1988 … Read more

ஆண்குறி வைத்து விழாவாக கொண்டாடும் ஜப்பான் மக்கள்!

ஆண்குறி வைத்து விழாவாக கொண்டாடும் ஜப்பான் மக்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஜப்பானின் கவாசாகியில், ஒரு வித்தியாசமான படங்களை குறிகளை காணலாம் – பெண்கள் அனைவரும் அணிவகுத்துச் எடுத்து செல்லும் மகத்தான நிமிர்ந்த ஆண்குறிகள்.இது 17 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு பிராந்திய பாரம்பரியமாகும், இது இன்று எச்ஐவி ஆராய்ச்சியின் நன்மைக்கான தளமாக செயல்படுகிறது.     ஜப்பானின் கவாசாகியில் ஏப்ரல் மாததொடக்கத்தில், கனமாரா மாட்சூரி அல்லது ஸ்டீல் ஃபாலஸ் திருவிழாவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு லட்சத்து ஆயிரம் பேர் … Read more

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்!

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்!

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்! ‘கண்ணுபட போகுதைய்யா’ படத்தில் வரும் “மூக்குத்தி முத்தழகு.. மூணாம்பிறை பொட்டழகு.. பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச.. நெல்லுமணி பல்லழகு..” என்று தொடங்கும் காதல் பாடல். ‘மாநகர காவல்’ படத்தில் வரும் “வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர.. இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர.. சந்திதானம் செய்யலாமா குதிரை..” என்று தொடங்கும் காதல் பாடல். ‘அம்மன் கோயில் கிழக்காலே’ படத்தில் வரும் “சின்ன மணிக்குயிலே.. மெல்ல வரும் … Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பு – அரசாணை வெளியீடு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசாணை வெளியீடு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு – அரசாணை வெளியீடு! ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுமார் 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இதனால் மக்கள் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். அந்த வகையில் நேற்று பொங்கல் … Read more

டிகிரி முடித்தவர்கள் HDFC வங்கியில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்!

டிகிரி முடித்தவர்கள் HDFC வங்கியில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்!

டிகிரி முடித்தவர்கள் HDFC வங்கியில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள “Credit Cards – Credit Cards Sales – Sales Officer – Branch” பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: HDFC பணி: Credit Cards – Credit Cards Sales – Sales Officer – Branch … Read more

நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக! வளரும் நாகரிக காலத்திற்கு ஏற்ப நாம் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு வருகின்றோம். அந்த வகையில் நம் உடலில் பல வகையான நச்சுக்கள் சேர்கின்றது. இந்த பேச்சுக்கள் நம் உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. பலவிதமான நாள்பட்ட நோய்களையும் ஏற்படுத்தி விடுகின்றது. அவ்வாறு நம் உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற நச்சுக்களை நாம் இயற்கையான முறையில் வெளியேற்றலாம். அது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம். … Read more

மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? லைகோரஸ் டீ தயார் செய்து குடிங்க!

மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? லைகோரஸ் டீ தயார் செய்து குடிங்க!

மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? லைகோரஸ் டீ தயார் செய்து குடிங்க! நம்மில் பலருக்கும் எதோ ஒரு விதத்தில் கவலைகள் இருக்கும். இந்த கவலைகள் அதிகமாகி மன அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றது. மன அழுத்தம் காரணமாக இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அதே போல மன அழுத்தம் நமக்கு பல நோய்கள் ஏற்படுத்தி விடுகின்றது. இந்த மன அழுத்தத்தை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகள் செய்வார்கள். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் … Read more

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் தர்பூசணி ஜூஸ்! இதனுடன் இந்த பொருளை சேர்த்தால் இரண்டு மடங்கு பலன்!

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் தர்பூசணி ஜூஸ்! இதனுடன் இந்த பொருளை சேர்த்தால் இரண்டு மடங்கு பலன்!

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் தர்பூசணி ஜூஸ்! இதனுடன் இந்த பொருளை சேர்த்தால் இரண்டு மடங்கு பலன்! உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் தர்பூசணி ஜூஸ் தயார் செய்து குடித்து வர வேண்டும். இந்த உடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி ஜூஸ் எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்து பார்க்கலாம். உடல் எடையை குறைக்க உதவும் பழ வகைகளில் தர்பூசணியும் ஒன்று. தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. … Read more

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்! நம் குலத்தை காக்க குலதெய்வத்தின் அருள் அவசியம் இருக்க வேண்டும். ஒருவேளை நாம் குலதெய்வத்தை மறந்தாலோ, வழிபாட்டில் குறை வைத்தாலோ குலதெய்வம் நம் மீது கோபம் கொள்ளும். ஒருவேளை குலதெய்வம் கோபப்பட்டால் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படாமல் ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். அதேபோல் நம் முன்னோர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு … Read more

பனி காலத்தில் சருமம், உதடு, பாதம் மிருதுவாக இருக்க ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பனி காலத்தில் சருமம், உதடு, பாதம் மிருதுவாக இருக்க ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பனி காலத்தில் சருமம், உதடு, பாதம் மிருதுவாக இருக்க ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க! 1)தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி வந்தால் பனி காலத்தில் ஏற்படும் சரும வறட்சி ஏற்படாமல் இருக்கும். 2)நெய்யை உதடுகளில் தடவி வர உதடு காயாமல் இருக்கும். 3)குளிக்கச் செல்வதற்கு முன் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து கொண்டு பின்னர் குளித்தால் சருமம் காயாமல் மிருதுவாக இருக்கும். 4)தேன் மெழுகை உருக்கி ப்ரிட்ஜில் வைத்து பின்னர் சருமத்தில் அப்ளை … Read more