ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மீண்டும் ஜனவரி 14ம் தேதி முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியினரிடையே புத்துணர்ச்சியை அளிக்கும் விதமாகவும் நாட்டு மக்களை சந்திக்கும் விதமாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பாரத் … Read more

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு! ஜனவரி 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு! ஜனவரி 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு! ஜனவரி 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “Civil Engineer” பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஜனவரி 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *Civil Engineer … Read more

சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டுமா? காய்ச்சாத பால் மட்டும் போதும்!

சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டுமா? காய்ச்சாத பால் மட்டும் போதும்!

சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டுமா? காய்ச்சாத பால் மட்டும் போதும்! நம்முடைய சருமத்தை ஒரே ஒரு பொருளை மட்டும் கொண்டு இயற்கையாகவே சுத்தப்படுத்தி எவ்வாறு பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்றுவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். இயற்கையாகவே நம்முடைய சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக மாற்ற உதவும் அந்த ஒரு பொருள் இயற்கையாக கிடைக்கக் கூடிய பால் ஆகும். அதுவும் காய்ச்சாத பச்சை பாலில் நம்முடைய சருமத்தை சுத்தப்படுத்தும் திறன் உள்ளது. காய்ச்சிய பாலை விட காய்ச்சாத … Read more

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்!

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்!

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்! மழை காலத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய மூன்று மூலிகைகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மழை காலம் தொடங்கிய விட்டது என்றாலே ஒரு சிலருக்கு சளி தொற்று பிடிக்கும். அதற்கு காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி மட்டுமில்லாமல் பலவிதமான நந்தா தொற்றுகளும் நம்முடைய உடலை … Read more

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!!

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!!

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!! இன்றிய கால வாழ்க்கை சூழலில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எதற்கும் பணத்தின் தேவை அதிகரித்து விட்டது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நாம் ஈட்டும் வருமானம் போதுமானதாக இல்லை. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். ஒருமுறை கடன் வாங்கி பழகிக் கொண்டால் அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இதனால் வாங்கிய கடனை கட்ட … Read more

செல்வ செழிப்புடன் வளமாக வாழ மார்கழி “லட்சுமி குபேர பூஜை” செய்யுங்கள்!!

செல்வ செழிப்புடன் வளமாக வாழ மார்கழி "லட்சுமி குபேர பூஜை" செய்யுங்கள்!!

செல்வ செழிப்புடன் வளமாக வாழ மார்கழி “லட்சுமி குபேர பூஜை” செய்யுங்கள்!! இந்த பூஜையை மார்கழி மாதத்தில் வரக் கூடிய கடைசி வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். இந்த பூஜை மேற்கொள்வதற்கு முந்தின நாள் வியாழன் அன்று வீடு பூஜை அறையை சுத்தம் செய்து குபேரர் சிலையை அலங்கரித்து பூஜை செய்யவும். அடுத்து நாள் வெள்ளி அன்று காலை பிரம்ம முகூர்த்தநேரத்தில் லட்சுமி குபேர பூஜை செய்யவும். இந்த பூஜை செய்ய 24 வெற்றிலை மற்றும் 12 … Read more

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு!

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு!

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு! நம்மில் பலருக்கு காரணம் இன்றி உடலில் அலுப்பு, வலி உணர்வு ஏற்படும். இதை அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது என்று நாம் சொல்கிறோம். இது போன்ற உடம்பு வலி அதிக வேலைப்பளு, உடல் சோர்வு உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. இந்த உடல் வலி பெரும்பாலும் குளிர்காலத்தில் தான் ஏற்படும். இரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் இதுபோன்று ஏற்படும். இந்த உடம்பு வலியை வீட்டில் உள்ள பொருட்களை … Read more

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க! 1)மஞ்சள் மூன்று ஸ்பூன் மஞ்சளில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த பேஸ்டை கால் நகங்களில் தடவி 3 மணி நேரம் கழித்து கால்களை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும். 2)வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை கால் நகங்களில் தடவி 3 மணி நேரம் கழித்து கால்களை வெந்நீர் கொண்டு … Read more

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!! நமக்கு அழகு சேர்ப்பதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கிறது. தலை முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் இருந்தால் தான் பார்க்க இளமை தோற்றத்துடன் இருப்போம். ஆனால் நவீன கால வாழ்க்கை முறையில் தலைமுடி வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் தலை முடி உதிர்வு, இளநரை, பொடுகு, அறிவிப்பு, தலைமுடி வறட்சி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரி … Read more

27 நட்சத்திரத்திற்கு உரிய ‘காயத்ரி மந்திரம்’!

27 நட்சத்திரத்திற்கு உரிய 'காயத்ரி மந்திரம்'!

27 நட்சத்திரத்திற்கு உரிய ‘காயத்ரி மந்திரம்’! உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வர நல்ல பலன் கிடைக்கும். 1)அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2)பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3)கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4)ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி … Read more