இந்த பானத்தை கண்டால் சர்க்கரை நோயே அலறும்..!!

இந்த பானத்தை கண்டால் சர்க்கரை நோயே அலறும்..!!

இந்த பானத்தை கண்டால் சர்க்கரை நோயே அலறும்..!! மோசமான வாழ்க்கை முறை பழக்கத்தால் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பொழுது இந்த நோய் உண்டாகிறது. இந்த நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உண்ணும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்தால் மன அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே மாத்திரைகளுக்கு பதில் சில வீட்டு வைத்திய முறைகளை கடைபிடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் … Read more

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்க எளிய வழிகள்..!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்க எளிய வழிகள்..!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்க எளிய வழிகள்..!! நம்மில் பலருக்கு உடல் பிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் உடலில் அதிகளவில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து உடல் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. இதனை சரி செய்ய தினமும் காலையில் சில வழிமுறைகளை பின்பற்றி வருவதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும். தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *கிராம்பு எண்ணெய் *தண்ணீர் செய்முறை… அடுப்பில் ஒரு பாத்திரம் … Read more

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..!

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..!

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..! 1)மேஷ ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிழமை அன்று இரத்த தானம் செய்ய வேண்டும். 2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் கல்வி தொடர்பான பொருட்களை ஏழை மாணவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். 3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் சனிக் கிழமை அன்று கோயில்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்ய வேண்டும். 4)கடக … Read more

செரிமானக் கோளாறு முதல் வாயுத் தொல்லை வரை.. அனைத்தையும் சரி செய்ய உதவும் இந்த ஒரு பானம்!!

செரிமானக் கோளாறு முதல் வாயுத் தொல்லை வரை.. அனைத்தையும் சரி செய்ய உதவும் இந்த ஒரு பானம்!!

செரிமானக் கோளாறு முதல் வாயுத் தொல்லை வரை.. அனைத்தையும் சரி செய்ய உதவும் இந்த ஒரு பானம்!! உடல் ஆரோக்கயமாக இருக்க வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு தேவையில்லா கழிவுகள் மலம், சிறுநீர் வழியாக வெளியேற்பட வேண்டும். ஆனால் நம்மில் பலர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமல் வாய் ருசிக்காக ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு வருவதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். … Read more

பாட்டி சொன்ன வைத்தியம்.. மூட்டு வலியை குணமாக்கும் கற்பூர தைலம் – தயார் செய்வது எப்படி?

பாட்டி சொன்ன வைத்தியம்.. மூட்டு வலியை குணமாக்கும் கற்பூர தைலம் - தயார் செய்வது எப்படி?

பாட்டி சொன்ன வைத்தியம்.. மூட்டு வலியை குணமாக்கும் கற்பூர தைலம் – தயார் செய்வது எப்படி? கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் நம் தாத்தா பாட்டிக்கு மட்டும் இருந்த மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது இளம் வயதினர், சிறுவர்கள் என்று அனைவருக்கும் நிகழ்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு முறை மாற்றம். மேலும் எதிர்பாராத விதமாக மூட்டுகளில் அடிபட்டாலோ, ஜவ்வு தேய்மானம் ஏற்பட்டாலோ மூட்டு வலி உண்டாகும். இந்த மூட்டுகளில் வலியை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் … Read more

நம்புங்க.. சளி, இருமல், காய்ச்சல் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு இருக்கு..!!

நம்புங்க.. சளி, இருமல், காய்ச்சல் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு இருக்கு..!!

நம்புங்க.. சளி, இருமல், காய்ச்சல் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு இருக்கு..!! மழைக்காலம் தொடங்கிவிட்டால் சளி, இருமல், காய்ச்சல் நம்மை எளிதில் தொற்றி விடும். இவை சாதாரண ஒன்றாக இருந்தால் அதனை விரைவில் சரி செய்து கொள்வது நல்லது. இதற்கு கொள்ளு சிறந்த தீர்வாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *சீரகம் – 2 தேக்கரண்டி *மிளகு – 1 தேக்கரண்டி *பூண்டு – 5 பல் *வர மிளகாய் – 3 *புளி … Read more

30 வயதுக்குள் இருக்கிறீர்கள்.. ஆனால் தலையில் வெள்ளை முடி என்ட்ரி கொடுத்து விட்டதா..? அப்போ இந்த ஹேர் டை உங்களுக்கானது..!!

30 வயதுக்குள் இருக்கிறீர்கள்.. ஆனால் தலையில் வெள்ளை முடி என்ட்ரி கொடுத்து விட்டதா..? அப்போ இந்த ஹேர் டை உங்களுக்கானது..!!

30 வயதுக்குள் இருக்கிறீர்கள்.. ஆனால் தலையில் வெள்ளை முடி என்ட்ரி கொடுத்து விட்டதா..? அப்போ இந்த ஹேர் டை உங்களுக்கானது..!! இன்றைய உலகில் இளம் வயதினர் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை. இவை உணவுமுறை பழக்கம், வாழக்கை முறை மாற்றம், கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்தல், ஜீன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. இந்த இளநரை பாதிப்பை சரி செய்ய இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது. அந்த வகையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி ஹேர் டை … Read more

12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு.. உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!!

12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு.. உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!!

12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு.. உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!! 1)மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் மலை மேல் அமைந்துள்ள சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்தால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும். 2)ரிஷபம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் திருவாரூர், திருவானைக்காவல், கங்கை கொண்ட சோழபுரம் ஊர்களில் இருக்கும் சிவனை வணங்கி வந்தால் நல்லது நடக்கும். 3)மிதுனம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருச்செங்கோடு உள்ளிட்ட தலங்களில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும். … Read more

கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி – கமகமக்கும் சுவையில் செய்வது எப்படி..?

கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி - கமகமக்கும் சுவையில் செய்வது எப்படி..?

கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி – கமகமக்கும் சுவையில் செய்வது எப்படி..? அசைவ பிரியர்களுக்கு பிடித்த இறைச்சிகளில் ஒன்றான மட்டனை வைத்து கேரளா ஸ்டைலில் கிரேவி செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்தால் மிகவும் சுவையாகவும் ஊரையே கூட்டும் மணத்துடனும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *மட்டன் – அரை கிலோ *தக்காளி – 2 *பூண்டு – 12 பற்கள் *இஞ்சி – 1 துண்டு *தேங்காய் எண்ணெய் – … Read more

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!! பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது சிறை வாசம் அனுபவித்து வருகிறார். உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாறி மாறி பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. செந்தில் பாலாஜியால் ஆரம்பமான வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனை, அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு, … Read more