கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! உதடு பிங்க் நிறத்தில் காணப்பட்டால் அவை நம் முக அழகை மேலும் கூட்டும். ஆனால் நம்மில் பெரும்பாலானோரின் உதடுகள் பொலிவற்று கருமை நிறத்தில் தான் காணப்படுகிறது. இதை மறைக்க நாமும் லிப் பாம், லிப்ஸ்டிக் என்று இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள். நம் கருமை … Read more

மூட்டு மற்றும் முழங்கால் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

மூட்டு மற்றும் முழங்கால் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மேஜிக் பானம் - தயார் செய்வது எப்படி?

மூட்டு மற்றும் முழங்கால் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி? மூடு வலி என்பது பெரியவர்களை பாதிக்கும் நோயாக இருந்த நிலையில் தற்பொழுது வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றத்தால் இளம்வயதினர், சிறுவர்கள் என்று அனைவரையும் பாதித்து வருகிறது. மூட்டு வலி ஏற்படத் தொடங்கி விட்டால் அதை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த பாதிப்பால் எளிய வேலைகளை கூட செய்வதற்கு சிரமம் ஏற்படும். மூட்டு வலி ஏற்படக் … Read more

குளிக்கும் பொழுது “சிறுநீர்” கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

குளிக்கும் பொழுது "சிறுநீர்" கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

குளிக்கும் பொழுது “சிறுநீர்” கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!! நம் அனைவருக்கும் உடல் சுத்தம் மிகவும் முக்கியம். இதற்காக நாம் தினமும் குளிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். அப்படி குளிக்கும் பொழுது பெரும்பாலானோர் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஒரு சிலருக்கு அவை அறியாமல் வந்து விடும். ஒரு சிலர் குளிக்கும் பொழுது அப்படியே சிறுநீர் கழிப்பார்கள். இந்த பழக்கத்தை கொண்டிருப்பவர்களுக்கு இவ்வாறு செய்வது நல்லதா? கெட்டதா? என்பது குறித்த உண்மை தன்மை … Read more

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!! நாம் அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் ஆப்பிளை விட விலை மலிவான நெல்லிக்கனியில் பல மடங்கு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பெரு நெல்லியில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவு அடங்கி இருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள்:- *கால்சியம் *வைட்டமின் சி *புரதம் *கால்சியம் *இரும்பு *பைபர் தினமும் ஒரு பெரிய நெல்லிக்காயை உண்டு வருவதால் உடலுக்கு இத்தனை … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் இவர் தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்! பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் இவர் தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்! பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் இவர் தான்!! நம்மில் பலருக்கு இஷ்ட தெய்வங்கள் இருப்பார். அந்த வகையில் நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் யார் என்பது குறித்து தெரிந்து அவரை வழிபடத் தொடங்குங்கள். வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம்:- 1)அஸ்வினி – சரஸ்வதி தேவி 2)பரணி – துர்கா தேவி 3)கிருத்திகை – முருகப் பெருமான் 4)ரோகிணி – கிருஷ்ணன் 5)மிருகசீரிஷம் – சிவபெருமான் 6)திருவாதிரை – … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்?

தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்?

தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்? திருமாங்கல்யம் என்பது ஒவ்வொரு இந்து பெண்ணுக்கும் புனிதமான ஒன்றாகும். திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக மாங்கல்யத்தை கழுத்தில் அணிகின்றனர். திருமணத்திற்கு பின் தாலிக் கயிற்றை மாற்றுவதிலும், அதனை முறையாக பராமரிப்பதிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இது குறித்த முறையான வழக்கம் எதுவும் தெரியவில்லை. தாலிக்கயிற்றை எப்பொழுது மாற்ற வேண்டும்? அதற்கு உகந்த … Read more

தினமும் 1 கிளாஸ் “கொத்தமல்லி விதை டீ” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் 1 கிளாஸ் "கொத்தமல்லி விதை டீ" பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் 1 கிளாஸ் “கொத்தமல்லி விதை டீ” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? நம் உணவின் வாசனையை கூட்டும் கொத்தமல்லி ஒரு மூலிகை ஆகும். இவை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. கொத்தமல்லி விதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:- இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், புரோட்டீன், வைட்டமின் ஏ, பி1 உள்ளிட்டவைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கொத்தமல்லி விதையை வைத்து தேநீர் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். கொத்தமல்லி விதை … Read more

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!!

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!!

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!! கொள்ளு அரைக் கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும். தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை தரிசித்து உங்கள் குறைகளை சொல்லி தீர்வு கொடுங்கள் என்று வணங்கவும். பின்னர் உங்கள் கையில் ஒரு கைப்படி அளவு கொள்ளு எடுத்து மொட்டை மாடி அல்லது வெளியில் ஓர் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் பறவைகளுக்கு வைத்து விடவும். திங்கள், … Read more

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் … Read more

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!!

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!!

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள். நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள், பூஜைகள் செய்து வருகிறோம். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை பௌர்ணமி நாளன்று செய்தோம் என்றால் வீட்டில் ட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் … Read more