1 லட்சம் கொடுத்து முடிவெட்டிக் கொள்ள லைனில் நிற்கும் எம் எஸ் தோனி.. விராட் கோலி!! ரஜினி கூட லிஸ்ட்ல இருக்காரு!!

MS Dhoni standing in line to get married by paying 1 lakh.. Virat Kohli!! Rajinikanth is also on the list!!

தன்னுடைய வாழ்க்கையில் முதல் ஹேர் கட்டிற்கு 20 ரூபாய் நிர்ணயத்தை வசூலித்தவர் இன்று ஒரு ஹேர் கட்டிற்கு 1 லட்சம் ரூபாய் வரை பெறுவதாக தெரிவித்திருக்கிறார்.ஆலிம் ஹக்கீம் என்பவர் தான் தற்பொழுது பிரபலமாக இருக்கக்கூடிய ஹேர் ஸ்டைலிஸ்ட். இவரிடம் திரை பிரபலங்களில் இருந்து கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரும் லைனில் நின்று முடி வெட்டிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். பேட்டி ஒன்று தன்னை குறித்து தெரிவித்த ஆலிம் ஹக்கீம் பேசி இருப்பதாவது :- தன்னுடைய 9 வயதில் தன்னுடைய … Read more

ஆதார் + அடையாள அட்டை இணைப்பு!! வழிமுறைகள் இதோ!!

Aadhaar + ID card link!! Here are the instructions!!

இந்திய தேர்தல் ஆணையம் ஆனது வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது அதனை தொடர்ந்து வரக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் போலி வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் முக்கிய முடிவு ஒன்றினை எடுத்து இருக்கிறது. அந்த முடிவின்படி அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் போலி வாக்காளர் அட்டைகள் மற்றும் இரட்டை வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முக்கிய முடிவானது இந்திய … Read more

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! எழுதி கொடுத்த தான செட்டில்மெண்டை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வசதி!!

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! எழுதி கொடுத்த தான செட்டில்மெண்டை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வசதி!!

பிள்ளைகளுக்கு சொத்துக்களை பெற்றோர் எழுதிக் கொடுத்த பின்பு அந்த பெற்றோரை பிள்ளைகள் கவனித்துக் கொள்ளவில்லை என்றால் சொத்துக்களை மீண்டும் பெற்றோர்களை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொத்துக்களை எழுதிக் கொடுத்த தான செட்டில்மெண்டை ரத்து செய்ய முடியும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுத்திறந்த நிலையில் மீண்டும் அதனை ஹை கோர்ட் உறுதி செய்து இருக்கிறது. இது குறித்து ஹை கோர்ட்டில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கு விவரங்கள் :- நாகலட்சுமி என்ற தாயார் தன்னுடைய மகன் கேசவன் மீது சொத்துக்கள் … Read more

தேவையாடா இது.. 25 பிரபலங்கள் மீது போடப்பட்ட வழக்கு!! விஜய் தேவர் கொண்டா.. பிரகாஷ் ராஜ் உட்பட பலருக்கு சிக்கல்!!

Is this unnecessary.. A case has been filed against 25 celebrities!! Vijay Thevar Konda.. Many people including Prakash Raj are in trouble!!

சூதாட்ட விளம்பரங்களும் நடித்ததற்காக டோலிவூட்டை சேர்ந்த விஜய் தேவர் கொண்ட நிதி அகர்வால் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 25 பிரபலங்கள் மீது சைபராபாத்தில் உள்ள மியாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். மியாபூர் காவல் துறை வெளியிட்ட தகவலின்படி, முதலில் இந்த சூதாட்ட வழக்கின் கீழ் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி போன்ற பல பிரபலங்கள் கைது போன்ற பல பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக … Read more

சரளமா இங்கிலீஷ் பேச முடியலையா!! உடனே இதை செய்து பாருங்கள்!!

Can't speak English fluently? Try this right away!

Communication skill : இது ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடம் தான் நினைக்கக் கூடிய எண்ணங்களை தெளிவாகவும் எந்தவித தயக்கமும் இன்றி புரிய வைப்பதற்கான ஒரு மொழி வடிவமாக உள்ளது. அதாவது கம்யூனிகேஷன் ஸ்கில் பொருத்தவரை எந்த மொழியிலும் ஒருவர் நினைக்கக்கூடிய கருத்தை வெளிப்படையாக மற்றும் எந்தவித தயக்கமும் இன்றி தெரிவிக்க முடியும். பலருக்கு தமிழில் தாராளமாக பேச முடிந்தாலும் ஆங்கிலத்தில் பேசும் பொழுது சரியாகத்தான் பேசுகிறோமா நாம் பேசுவதில் ஏதேனும் தவறு இருந்து பிறர் நம்மை … Read more

டாஸ்மாக்கை மூட வேண்டும்.. குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம்!! தவெக எடுத்த அதிரடி முடிவு!!

TASMAC should be closed.. Drinking with family protest!! Thaweka's drastic decision!!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ரயிலடி தெருவில் இருக்கக்கூடிய டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் கூறியதாவது :- ரயிலடி தெருவில் உள்ள டாஸ்மார்க்கை சுற்றி மருத்துவமனை, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளி போன்றவை செயல் பட்டு வருவதாகவும் … Read more

வாடிக்கையாளர்களே..!! இன்றே கடைசி..!! தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! முன்கூட்டியே வேலையை முடிச்சிருங்க..!!

வாடிக்கையாளர்களே..!! இன்றே கடைசி..!! தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! முன்கூட்டியே வேலையை முடிச்சிருங்க..!!

நாடு முழுவதும் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்று கூறப்படுகிறது. எனவே, முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வங்கியில் பணியாளர்கள் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை நிரப்ப வேண்டும், கிராஜூவிட்டி உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், வாடிக்கையாளர்களின் தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ஆம் தேதிகளில் … Read more

’அவரு ஓடறதுலயும் கமிஷன் அடிப்பார்.. போடறதுலயும் கமிஷன் அடிப்பார்’..!! செந்தில் பாலாஜியை வெச்சி செய்த தமிழிசை..!!

’அவரு ஓடறதுலயும் கமிஷன் அடிப்பார்.. போடறதுலயும் கமிஷன் அடிப்பார்’..!! செந்தில் பாலாஜியை வெச்சி செய்த தமிழிசை..!!

இனி யாராவது என்னை ’இந்தி இசை’ என்று அழைத்தால் கெட்ட கோவம் வரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் திருக்கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமலாக்கத்துறை சொன்னதை தான் அண்ணாமலை கூறினார். டாஸ்மாக்கில் சுமார் லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த நிதி தமிழ்நாட்டிற்கு வந்தால், மாநில கடன் 36% குறையும். டாஸ்மாக் கடைகளில் … Read more

ஆபாச படத்திற்கு அடிமையான மனைவி..!! அடிக்கடி சுய இன்பம்..!! விவாகரத்து கேட்ட கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்..!!

ஆபாச படத்திற்கு அடிமையான மனைவி..!! அடிக்கடி சுய இன்பம்..!! விவாகரத்து கேட்ட கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்..!!

மனைவி தனிமையில் ஆபாசப் படங்களை பார்ப்பது, கணவனுக்கு கொடுமை செய்வதாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. தன்னுடைய மனைவி ஆபாசப் படத்திற்கு அடிமையானதாகவும், அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்றும் அவருக்கு பால்வினை நோய் இருப்பதாகவும் கூறி, அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், விவாகரத்து வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீமன்ற கிளையில், அந்த … Read more

மருத்துவ காப்பீடு எடுக்கும் பொழுது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!!

5 things to consider when buying health insurance!!

மருத்துவ காப்பீடு என்பது எதிர்பாராத மற்றும் திடீரென ஏற்படக்கூடிய உடல் நலக் குறைவு விபத்து போன்றவற்றிற்கான காப்பீட்டுத் தொகையை உறுதி செய்யக்கூடிய விஷயமாகும். பொதுவாக மருத்துவ காப்பீடு என்பது எடுக்கும் பொழுது சில முக்கிய விஷயங்களை கவனித்தல் மிக மிக அவசியம். புதிதாக மருத்துவ காப்பீடு எடுக்கக் கூடியவர்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். ✓ மகப்பேறு காப்பீடு :- இந்த காப்பீடு ஆனது குழந்தை கருவுற்றது முதலே பயன்படுத்தும் … Read more