மகிழ்ச்சியான செய்தி!! இனி ரூ.10,000 பென்ஷன்.. மத்திய அரசு அதிரடி முடிவு!!

Happy news!! Now Rs.10,000 pension.. Central government's drastic decision!!

தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வருகிற ஏப்ரல் 1 2025 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அனைவருக்கும் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய ஓய்வூதிய திட்டம் :- சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த ஓய்வூதிய திட்டத்தில் பெறப்படக்கூடிய பணமானது பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளை பொறுத்து மாறக்கூடியது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் :- இந்த … Read more

அரசு தேர்வுகளுக்கு 2025 தான் சரியான வருடம்!! இதை விட்டுட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க!!

2025-is-the-right-year-for-tnpsc-government-exams-you-will-regret-it-if-you-miss-it

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலை டிஎன்பிஎஸ்சி மற்றும் அரசு துறை சார்ந்த தேர்வுகள் எழுதுவதற்கு இந்த ஆண்டுதான் சரியான ஆண்டாக இருக்கும் என்றும் இதனை தவற விட்டு விட்டால் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். அடுத்த வருடம் டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின் படி தேர்வுகள் நடப்பது மிகவும் கடினமானது என்றும் ஓரிரு தேர்வுகள் … Read more

மீண்டும் 2 ஷிப்டுகளில் நீட் தேர்வு!! போன வருடம் நடந்த பிரச்சனை போதாதா.. கொந்தளிக்கும் மாணவர்கள்!!

NEET exam in 2 shifts again!! Wasn't the problem last year enough.. Students are upset!!

NEET PG Exam : நீட் முதுகலை தேர்வானது இந்த ஆண்டு 2 ஷிப்ட்களாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் படிப்பிற்கான இளநிலை மற்றும் முதுநிலை நீட் தேர்வுகளை தேர்வு முகமை நடத்துவது வழக்கம். முதுநிலை மருத்துவ படிப்புகள் படிப்பதற்கு நீட் தேர்வானது மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த 2024 … Read more

அதிகாலை 3.30 மணிக்கு பூமியை வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்!!

Sunita Williams arrived on Earth at 3.30 am!!

கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்களத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஸ்டார் லைனரின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கேயே தங்கும் அப்படியான நிலை உருவானது. அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் முயற்சியில் 286 நாட்கள் கழிந்த பின்பு ஒரு வழியாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பூமியில் தரை இறங்கி இருக்கின்றனர் என்ற செய்தியை … Read more

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் இதை வாங்கியே ஆக வேண்டும்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!

Muzzle your pet dog.. License is mandatory!! Violation will result in fine.. Corporation orders action!!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடிப்பதால் பலர் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் காவலாளியின் மகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்த பூங்காவிற்கு அழைத்துவரப்பட்ட வளர்ப்பு நாயால் கடித்து குதறப்பட்ட அந்த பெண் குழந்தை படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த நிகழ்வானது அந்த பூங்காவை சுற்றியுள்ள இடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வளர்ப்பு … Read more

1500+1000 ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கும் பணம்.. பட்ஜெட் கூட்டுத் தொடரில் வெளியான சூப்பர் அறிவிப்பு!!

Scholarship Rs.1500 + entitlement Rs.1000!! Do you know who is who!!

2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கப்பட்டிருந்த கேள்வி நேரத்தின் பொழுது அதிமுக எம்எல்ஏ தங்கமணி அவர்கள் மனநலம் குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது ஆனால் அவர்களுடைய பெற்றோருக்கு உரிமை தொகை ஏன் வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பி இருக்கிறார். மகளிர் உரிமைத் தொகையானது வழங்க தொடங்கிய பொழுது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது அதில் மாநில அரசினுடைய உதவித்தொகையை பெறக்கூடியவர்களுக்கு … Read more

அதிரடியாக வெளியேற்றப்படும் 14000 ஊழியர்கள்!! அமேசான் வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

14000 employees will be fired immediately!! Shock news released by Amazon!!

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், பில்லியன்களை மிச்சப்படுத்தவும், பணியமர்த்துவதைக் கட்டுப்படுத்தவும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உலகளவில் 14,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அமேசான் பணிநீக்கங்கள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. மும்பை, மார்ச் 18:  செலவுகளைக் குறைப்பதற்கும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் அமேசான் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கும். 2025 ஆம் ஆண்டுக்கான அமேசான் பணிநீக்கங்கள் 14,000 பணியிடங்களை நீக்கும், இதனால் பணியாளர்களின் … Read more

EMI கட்டக்கூடியவர்களா நீங்கள்!! அபராதத்தை தவிர்க்க 3 வழிகள் உங்களுக்காக!!

Are you able to pay EMI!! 3 ways for you to avoid penalty!!

தங்களுடைய வீட்டு தேவைகளுக்காக கடன்கள் அல்லது EMI இல் பொருட்கள் போன்றவற்றை வாங்குபவர்கள் அவர்களுடைய கடன் தொகைகளை திருப்பி செலுத்துவதில் மிகுந்த கவனமாக இருத்தல் வேண்டும். கடன் தொகையை திரும்ப செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான அபராத தொகையும் அதனோடு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு கூடுதல் அபராத தொகை சேர்க்கப்படும் பொழுது அந்த கடன் நிலுவைகளை செலுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டு பலரால் இது போன்ற கடன் தொகைகளை திரும்ப செலுத்த முடியாமல் பிரச்சனைகள் சிக்கிக்கொள்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் EMI … Read more

கிரெடிட் கார்டு கடனை குறைக்க எளிய வழி!! உங்களுக்கான சிறந்த தீர்வு இதோ!!

Simple way to reduce credit card debt!! Here is the best solution for you!!

பொதுவாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தக்கூடியவர்கள் மேலும் மேலும் அதிகரிக்க கூடிய கடன்களால் வருத்தம் அடைவது நிகழ்ந்து வருகிறது. அதற்கு மாற்றாக உங்களுடைய கிரெடிட் கார்டுகளில் அதிக கடன் இருக்கும் பொழுது அதனை பேலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டு முறையில் தேர்வு செய்வது சிறந்த தீர்வை வழங்குவதாக அமையும். இதுபோன்ற பேலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வரக்கூடிய கிரெடிட் கார்டு கணக்குகளில் உங்களுடைய கடன் வட்டி விகிதமானது வட்டி இல்லாத காலங்களாக … Read more

தென்னகம் மட்டும் மும்மொழி சுமை தாங்க வேண்டுமா!! கவிதை நடையில் கேள்விகள் கேட்ட கவிப்பேரரசு வைரமுத்து!!

Should only the South bear the burden of trilingualism!! The poet Vairamuthu asked questions in a poetic style!!

பல நாட்களாகவே மும்மொழிக் கொள்கை பிரச்சனை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே போர் நடப்பது போல வெடித்த வரம் சூழலில் வைரமுத்து அவர்கள் தன்னுடைய அழகிய கவிதை நடையில் இருமுடி கொள்கையால் தான் தமிழர்கள் தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறார்கள் என்றும் ஏன் மூன்றாம் மொழியினை கற்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். திருவள்ளூர் புத்தக கண்காட்சியில் இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசியதோடு தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் கவிதை நடையில் கேள்வி கேட்டிருப்பது மும்மொழி கொள்கையை … Read more