என்னோடு நேருக்குநேர் விவாதிக்க தெம்பு, திராணி இருக்கிறதா? கொதித்து எழுந்த எடப்பாடி பழனிசாமி!

என்னோடு நேருக்குநேர் விவாதிக்க தெம்பு, திராணி இருக்கிறதா? கொதித்து எழுந்த எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விடுத்து, அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில் பகிர்ந்த கருத்துகளில், திமுகவின் அரசியல் போக்குகளை கடுமையாக விமர்சித்து, அவர்களை பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் என கேள்வி எழுப்பிய பழனிசாமி, திமுகவை துரோக அரசியலுக்கு … Read more

நாகரீகம் பற்றி பேசிய திமுக எம்பி!! தீயாய் கொதித்தெழுந்து பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்!!

DMK MP talks about civilization!! Nirmala Sitharaman gets angry and lists!!

நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் பேசிய திமுக எம்பி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் 4000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் எங்களுடைய நாகரீகம் என்றும் எங்களுக்கு நாகரீகத்தை யாரும் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்றும் பேசியிருக்கிறார். இவ்வாறு பேசிய திமுக எம்பி ராணி ஸ்ரீகுமாருக்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மிகுந்த கோபத்துடன் அவர்களுடைய ஆட்சியில் நடைபெற்ற மற்றும் திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நாகரீகமற்ற செயல்களை பட்டியலிட்டு இருக்கிறார். ஒரு பெண்ணின் சேலையை பிடித்து இழுப்பது … Read more

உங்களிடம் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லையா!! இனி கால தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும் மருத்துவம்!!

Don't you have a health insurance card? Now you can get immediate medical care without any delay!

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை மத்திய அரசு உடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு செயல்படுத்தி வரக்கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்படுவதன் மூலம் இந்த அட்டைகளை வைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்களுக்கு தேவையான உயர் சிகிச்சைகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது ஒரு நபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லை என்றாலும் அவர்கள் … Read more

ரேஷன் கடைகளுக்கு பரந்த உத்தரவு!! அதிரடியாக ரத்து செய்யப்படும் குடும்ப அட்டைகள்!!

ரேஷன் கடைகளுக்கு பரந்த உத்தரவு!! அதிரடியாக ரத்து செய்யப்படும் குடும்ப அட்டைகள்!!

குடும்ப அட்டை வைத்திருக்க கூடிய அனைத்து மக்களுக்கும் தமிழக அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. அதன்படி ரேஷன் பொருட்களை அதாவது சர்க்கரை எண்ணை பருப்பு போன்றவற்றை வெளி சந்தைகளில் விற்பனை செய்வது தவறான செயல் என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இது குறித்த தகவல்கள் பரப்பப்பட்டு வரும் பொழுதிலும், சமீப காலத்தில் நாகை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் பொருட்களை கடத்துதல் பதுக்குதல் … Read more

அள்ளித் தருமா தமிழக அரசு!! இன்று இறுதி பட்ஜெட் தாக்கல்!!

Will the Tamil Nadu government deliver? The final budget will be presented today.

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் தங்களுடைய பரப்புரைகளையும் சுற்றுப்பயணங்களையும் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகி வரக்கூடிய சூழலில் திராவிட முன்னேற்ற கழகம் தற்பொழுது ஆளும் கட்சியாக இருப்பதோடு தங்களுடைய பதவி காலத்தின் கடைசி பட்ஜெட் தாக்கல் இன்று தங்கம் தென்னரசு அனைவர் மத்தியிலும் வெளிப்படுத்த இருக்கிறார். இதுகுறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நற்செய்திகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பழைய ஓய்வூதிய திட்டம் ஆசிரியர்களுக்கான நல்ல முடிவுகள் என … Read more

வெடிக்கும் வர்த்தக போர்!! எதிர்பார்க்காத அளவு உயரப்போகும் தங்கம் விலை!!

Trade war erupts!! Gold prices set to rise unexpectedly!!

அமெரிக்காவில் இரண்டாவது முறையாக டிரம்ப் அவர்கள் அதிபராக பதவியேற்றது முதல் பல உலக நாடுகளுக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார். அதில் மிகவும் முக்கியமான மற்றும் பங்கு சந்தைகள் முதல் தங்கம் விலை வரை உயர காரணமாக இருக்கக்கூடியது அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட வரிவிதிப்பு. பல நாடுகளுடன் நட்புறவில் இருப்பதாக கூறினாலும் வரித் விதிப்பை பொருத்தவரை இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்காவிற்கு எதிரி நாடுகள் என அமெரிக்கா அதிபர் அறிவித்திருக்கிறார். மேலும் இந்தியா கனடா மெக்ஸிகோ … Read more

சத்துணவுத் துறையில் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.257.83 கோடி!! தமிழக அரசின் திடீர் முடிவு!!

Rs.257.83 crore waived off in the food industry!! Tamil Nadu government's sudden decision!!

32 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணிபுரியக்கூடிய ஊழியர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய தணிக்கை தொகை 257 கோடி ரூபாய் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும் சிலுவையில் இருந்த தணிக்கை தடைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, அனைத்து அரசு துறைகளிலும் ஆண்டுதோறும் தணிக்கைகள் பெறப்படுவது வழக்கம். ஆனால் சத்துணவு துறையில் மட்டும் தணிக்கைகளை பெறுவதற்கான புதிய ஆவணங்கள் இல்லை என்பதாலும் ஊழியர்கள் முறையாக செயல்படவில்லை என்பதாலும் தணிக்கை தொகை மற்றும் பல்வேறு தணிக்கை தடைகள் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

ரூ.5 லட்சம் இல்லனா 50% மானியம்!! நிலம் வாங்க நினைப்பவர்களுக்கு தமிழக அரசின் இனிப்பான செய்தி!!

50% subsidy if not Rs. 5 lakh!! Good news from the Tamil Nadu government for those who want to buy land!!

நிலம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு சொந்த நிலங்கள் வாங்குவதற்கு நல் வாய்ப்பு ஒன்றினை தமிழக அரசு புதிய திட்டத்தின் மூலம் வழங்குகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதன்படி, மகளிர் உரிமை தொகை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கான உதவித்தொகை விதவை உதவித்தொகை என பல்வேறு வகைகளில் பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞர் கனவு … Read more

மகளிர் உதவித் தொகை ரூ.2500!! இன்னும் என்னென்ன தெரியுமா.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்புகள்!!

Women's assistance amount Rs.2500!! Do you know what else.. Super announcements made in the budget!!

புதுச்சேரியில் நடைபெற்று வரக்கூடிய பட்ஜெட் கூட்ட தொடரில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை தொகை 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிட்ட மகிழ்ச்சியான தகவல்கள் :- ✓ அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்த மாணவர்களுக்கு கல்லூரியில் 3 ஆண்டுகள் பயில்வதற்கு மாதாமாதம் 1000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ✓ … Read more

நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தப்பட்ட தமிழகம்!! கொதித்து எழுந்த கனிமொழி!!

Tamil Nadu was insulted in Parliament!! Kanimozhi got angry!!

பள்ளிக்கல்வி துறையை பொறுத்தவரையில் தமிழகம் மிகவும் தாழ்வான இடத்தில் இருப்பதாகவும் தமிழகத்தில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கல்வி அறிவு போதுமானதாக இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியிருப்பது பலருடைய கண்டனங்களை பெற்று வருகிறது. அதாவது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் கல்வி தரம் குறைவாக இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு பின்பு தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு பாடத்திட்டங்களை கூட சரிவர படிக்க முடியாத சூழல் உருவாக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். … Read more