குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்த நமக்கு கிடைத்த தண்டனை: உதயநிதி பேச்சில் வெளிபட்ட வேதனை!

குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்த நமக்கு கிடைத்த தண்டனை: உதயநிதி பேச்சில் வெளிபட்ட வேதனை!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, 72 ஜோடிகளுக்கு திருமண விழா நடத்தப்பட்டு, சீர்வரிசையாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பீரோ, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய உதயநிதி, மணமக்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை வைத்தார். “உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அதிகம் பெற வேண்டாம்,” என அவர் கூறினார். இது சமூக கட்டுப்பாடு, மக்கள் தொகை மேலாண்மை, மற்றும் தமிழகம் எதிர்நோக்கும் … Read more

முன்னாள் அமைச்சர்கள் தந்த ஷாக்! கோவையில் எடப்பாடிக்கு நடந்தது என்ன? எல்லாமே மர்மம்!

முன்னாள் அமைச்சர்கள் தந்த ஷாக்! கோவையில் எடப்பாடிக்கு நடந்தது என்ன? எல்லாமே மர்மம்!

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸின் திருமண வரவேற்பு விழா கோவை கொடிசியா அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில், அ.தி.மு.க. பொது செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். வழக்கமாக, முக்கிய அரசியல் தலைவர்கள், இல்லத் திருமண விழாக்களில் சிறிது நேரம் உரையாற்றி, மணமக்களை வாழ்த்துவதே மரபாக இருந்தாலும், பழனிசாமி உரை நிகழ்த்தாமல் இருந்தார். அவர் குடும்பத்தினருடன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து வெளியேறினார். … Read more

சீமானை எவ்ளோதான் அடிப்பீங்க. மனுஷன் நொந்து போயிட்டாரு!. முட்டு கொடுக்கும் அண்ணாமலை!…

annamalai

தமிழக அரசியலில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் நபர்களில் நாம் தமிழக கட்சியை நடத்தி வரும் சீமான் முக்கியமானவர். இவரை போல திமுகவை கடுமையாக விமர்சித்தவர் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக திராவிடத்தை அவர் கடுமையாக எதிர்க்கிறார். சென்னை மெரினா கடற்கரையை திராவிட சுடுகாடாக மாற்றிவிட்டர்கள் என சொன்னவர் சீமான். கடந்த 10 வருடங்களாவே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனது கட்சி நிர்வாகிகளை தேர்தலில் நிற்க வைத்து வருகிறார். பெரும்பாலும் அதில் யாரும் டெப்பாசிட் கூட … Read more

நடிகை சௌந்தர்யாவை கொன்னுட்டாங்க!.. நடிகர்தான் காரணம்.. பீதி கிளப்பிய கடிதம்!..

soundarya

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்தவர் சௌந்தர்யா. தமிழில் பொன்னுமணி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்தார். கமலுடன் காதலா காதலா படத்தில் நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பலருடனும் நடித்தார். ஒருகட்டத்தில் அவரின் மார்க்கெட் இறங்கிய போது பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2004ம் வருடம் தேர்தலின் போது பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தற்காக பெங்களூரிலிருந்து கரீம் … Read more

சொன்னது என்னாச்சி?!.. உதயநிதி கட்அவுட் ஆட்டோ மேல விழுந்தாச்சி!.. அதிர்ச்சி வீடியோ!…

Sanathana's case against Minister Udayanidhi! Action order issued by the Supreme Court!

தமிழகத்தில் கட் அவுட் கலாச்சாரம் என்பது முடிந்தபாடில்லை. சினிமா, அரசியல் இரண்டிலுமே கட் அவுட் வைப்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், திரைப்படங்கள் மற்றும் நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பதை ரசிகர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால், அரசியலில் அது இன்னும் நிற்கவில்லை. இது தொடர்பாக மறைந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், இனிமேல், அரசியல் தொடர்பான கட் அவுட்களை வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் … Read more

இவ்வளவு பேர் ஏன் ஹிந்தி படிக்கல!.. மத்திய கல்வி அமைச்சருக்கு அன்பில் மகேஷ் கேள்வி!..

இவ்வளவு பேர் ஏன் ஹிந்தி படிக்கல!.. மத்திய கல்வி அமைச்சருக்கு அன்பில் மகேஷ் கேள்வி!..

மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என … Read more

விஜய் கட்சி கழுத்தை இறுக்கும் நெருக்கடி! கண் முன் நிற்கும் அதிமுக – என்ன செய்ய போகிறார் எடப்பாடி?

விஜய் கட்சி கழுத்தை இறுக்கும் நெருக்கடி! கண் முன் நிற்கும் அதிமுக - என்ன செய்ய போகிறார் எடப்பாடி?

தமிழக அரசியல் சூழலில், தளபதி விஜய்யின் த.வெ.க. கட்சி எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது? என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் இணைய வேண்டும் என பல தரப்பில் இருந்து விஜய்க்கு அழுத்தம் வருகிறது. அரசியலில் தனித்துவம் பெற விரும்பும் விஜய், முதலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆய்ந்திருந்தார். எனினும், விஜயின் கொள்கைகள் மற்றும் அவருடைய அரசியல் வழிமுறைகள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் … Read more

எம்பி பதவிக்கு குறி வைக்கும் இரண்டு சமுதாயத்தினர்: எப்படி சமாளிக்க போகிறது திமுக? குடைச்சல் ஆரம்பம்!

எம்பி பதவிக்கு குறி வைக்கும் இரண்டு சமுதாயத்தினர்: எப்படி சமாளிக்க போகிறது திமுக? குடைச்சல் ஆரம்பம்!

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தில் முடிவடைகிறது. இதனால், இவை காலியாகும் முன்னதாக புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, தி.மு.க. வழக்கறிஞர் வில்சன், அப்துல்லா, சண்முகம் ஆகியோர் பதவி விலக உள்ளனர். அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில், பா.ம.க. தலைவர் அன்புமணி மற்றும் அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலமும் முடிவடைகிறது. இந்நிலையில், போட்டியின்றி தேர்தல் நடந்தால், தி.மு.க. நான்கு இடங்களையும் தக்க வைத்துக்கொள்ளும், … Read more

அரசியல் வேண்டாம் என்று நான் அப்பொழுதே சொன்னேன்!!வி.சேகர் கூறும் நபர் யார்!!

I said right then that I don't want politics!! Who is the person V. Shekar is talking about!!

ஒரு காலகட்டத்தில் நடிகர் எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆன பின்பு அவருடைய அரசியல் வாரிசாக ஜெயலலிதா அவர்கள் தோன்றவே இது எம்ஜிஆர் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்பட்டன. அந்த சமயத்தில் பலரும் தங்களுடைய பெயர்களில் புதிய கட்சிகளை துவங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் பாக்யராஜின் அசிஸ்டன்ட் ஆக பணிபுரிந்த இயக்குனர் வி சேகர் அவர்கள் நடந்த சில சம்பவங்களை விவரிக்கிறார். பாக்யராஜ் அசிஸ்டன்ட் மற்றும் இயக்குனர் வி சேகர் தெரிவித்திருப்பதாவது :- பாக்யராஜ் … Read more

பாதுகாப்பு வழிமுறை.. பெண்கள் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டிய 5 முக்கிய பொருட்கள்!!

Safety tips.. 5 important items that women should always keep!!

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரக்கூடிய சூழல் உள்ளதால் வெளியில் செல்லக்கூடிய பெண்கள் முக்கியமாக தங்களுடன் 5 பொருட்களை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவை குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காண்போம். ✓ பெப்பர் ஜெல் ஸ்பிரே :- தற்பொழுது பெண்களிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய பாதுகாப்பு கருவியாக இந்த பெப்பர் ஜெல் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனியாக செல்லக்கூடிய பெண்கள் அல்லது பணி … Read more