UAN எண் மறந்து விட்டதா.. கவலை வேண்டாம்!!PF பணத்தைப் பெற இதை செய்தால் போதும்!!

Forgot your UAN number.. Don't worry!! Just do this to get PF money!!

அரசு மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் உடைய மாத சம்பளத்திலிருந்து 12 சதவிகிதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படக்கூடிய பணத்தினை EPFO அமைப்பானது நிர்வாகித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊழியர் வருங்கால வைப் நிதி ஆணையம் ஆனது பிஎஃப் பணத்தினை பெறுவதற்கு UAN என்ற எண்ணோன்றினை வழங்கி இருக்கும். இந்த எண்ணை கொண்டு மட்டுமே பிஎஃப் பெறக்கூடிய ஊழியர்களால் தங்களுடைய பிஎஃப் பணத்தினை பெற முடியும். சில நேரங்களில் … Read more

மும்மொழிக் கொள்கை ஒப்புதல் கடிதம்!! மறுத்து பேசும் அன்பில் மகேஷ்!!

Three-language policy approval letter!! Anbil Mahesh denies it!!

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு பொருள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்து வந்தார். மறுபுறம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எங்கள் மீது ஹிந்தி மொழியை திணிக்க வேண்டாம் என தெரிவித்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு நடைபெற்ற மொழிப்போரில் நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதான அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் … Read more

IPL 2025 ஆன்லைன் டிக்கெட் புக்கிங்!! இதை செய்தால் போதும்!!

IPL 2025 Online Ticket Booking!! Just do this!!

சாம்பியன்ஸ் டிராபி மூன்றாவது முறையாக இந்தியா வெற்றி பெற்றதைக் கோலாகலமாக இந்திய ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரும் தருணத்தில் இதனை தொடர்ந்து அதே சந்தோஷத்தோடு மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி மே மாதம் முடியக்கூடிய இந்த ஐபிஎல் மேட்ச் ஆனது தற்பொழுது மார்ச் 22 துவங்க இருக்கும் நிலையில் இதற்கான ஆன்லைன் டிக்கெட் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. … Read more

786 என்ற எண் கொண்ட ரூ.20 நோட்டு இருக்கா!! ரூ.18 லட்சம் உங்களுக்கு தான்.. RBI கூறும் உண்மை என்ன!!

Is there a Rs.20 note with the number 786!! Rs.18 lakh is for you.. What is the truth of what RBI is saying!!

இந்தியாவை பொருத்தவரையில் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யக்கூடிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தற்பொழுது பழைய 20 ரூபாய் நோட்டுகள் விற்பனையானது அதிகரித்திருக்கிறது.786 என்ற எண் பொறிக்கப்பட்ட பழைய 20 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருக்கிறது என்றால் நீங்கள் லட்சாதிபதியாகலாம். இவ்வாறு பழைய ரூபாய் நோட்டுகளை விற்று அதிக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்வது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதன்படி தற்பொழுது பழைய இருபது ரூபாய் நோட்டு உங்களிடம் … Read more

அரசு பேருந்துகளில் இனி 25 கிலோ சுமைகளை இலவசமாக எடுத்து செல்லலாம்!! தமிழகப் போக்குவரத்து துறை!!

Now you can carry 25 kg of luggage for free in government buses!! Tamil Nadu Transport Department!!

பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்க இலவச மகளிர் பேருந்துகள் தமிழக அரசால் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள் 25 கிலோ எடை கொண்ட சுமைகளை இலவசமாக எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அரசு போக்குவரத்து கழக இயக்குனர்களுக்கு அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய சொந்த தயாரிப்புகளை … Read more

கடைக்கு தமிழில் பெயர் பலகை இல்லை என்றால்.. பாயும் நடவடிக்கை!! எச்சரிக்கும் மாநகராட்சி!!

If the shop does not have a name board in Tamil.. action will be taken!! The Corporation warns!!

கடைகளுக்கு பெயர் பலகை வைப்பதில் பல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவற்றில் முக்கியமான கட்டுப்பாடு தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் பிறமொழி பெயர்கள் சிறிய எழுத்துக்களால் இடம்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை மீறக்கூடிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை மட்டுமல்லாது மதுரை திருச்சி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. … Read more

ராஷ்மிகா உயிருக்கு ஆபத்து.. போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள்!! அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்

Rashmika's life is in danger.. Give police protection!! Urgent letter to minister

Rashmika Mandanna: வளர்ந்து வரும் நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர். தமிழ் திரை துறையில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது புஷ்பா பாகம் 2 வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா கன்னட திரை துறையின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கண்டனம் தெரிவித்திருந்தார். அவரது முதல் படமே கன்னட மொழியில் இருந்து தான் ஆரம்பித்தது. தற்பொழுது விழாவில் பங்கேற்க அவரை தொடர்பு … Read more

தவெக + நாதக கூட்டணி..12 இடம் கூட கிடைக்காமல் தவிக்கும் கட்சி!! அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி!!

Thaweka + Nataka alliance..a party struggling to get even 12 seats!! Political commentator Ravindran Duraisamy!!

தமிழக வெற்றிக்கழகமானது முதலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதில் 12 இடங்கள் மட்டுமே அதிமுக சார்பில் தவெகவிற்கு வழங்கப்பட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் தொடக்க காலத்திலேயே அதிமுக மற்றும் தவெக கூட்டணி ஆனது முறிந்து விட்டதாகவும் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் நிறுவனரான சீமானிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்பொழுது 45 இடங்கள் தங்களுக்கு வழங்கப்பட … Read more

தினசரி ஊதியம்.. சுய தொழில் போன்றவர்களுக்கும் ஓய்வூதியம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Daily wage earners.. Pension for self-employed people too!! Amazing scheme of the central government!!

பொதுவாக அரசு பணிகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி சம்பளம் பெறக்கூடியவர்கள் மற்றும் சுய தொழில் மேற்கொள்பவர்கள், ஓய்வூதிய திட்டம் இல்லாத பிற சிறு தொழில்களை மேற்கொள்ள கூடியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, 2015 16ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மூத்த … Read more

எகிறி அடிக்கும் மா செயலாளர்.. கப் சிப்பான எடப்பாடி!! மறைந்த ஜெயலலிதா -விற்கு கூட மரியாதை இல்லை!!

District secretaries can pay respect to Edappadi in the meeting. District secretary is reported to have acted

ADMK : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு அதிமுக எடப்பாடி வசம் வந்தாலும் அதன் நிர்வாகிகள் யாரும் சரிவர அவரை மதிப்பது கூட இல்லை. இவரால் அவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பாலாஜி மற்றும் பாண்டியராஜன் உட்கட்சி மோதல் என தொடங்கி செங்கோட்டையன் எஸ்.பி வேலுமணி என பலரது தரப்பு பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். தற்சமயம் உட்க்கட்சி கோஷ்டி மோதல் தான் தீர்க்க முடியா பிரச்சனையாக உள்ளது. இதனையெல்லாம் கண்டிக்கும் வகையில் … Read more