ஜூலை மாதம் முதல் 2 கிலோ கேழ்வரகு!! எந்தெந்த மாவட்டம் என்று தெரியுமா!!

2 kg of red chillies from July!! Do you know which district it is!!

ஊட்டச்சத்து உறுதி செய்யும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியோடு இலவச கேழ்வரகு ரேஷன் அட்டைதாரர்களின் விருப்பத்தின் பேரில் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை முதலில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தி வந்த நிலையில் ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்பொழுது வரைய ரேஷன் கடைகளில் இலவச அரிசி, இலவச கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றோடு ஒரு … Read more

கொந்தளித்த திமுக!. அடி பணிந்த மத்திய அமைச்சர்!.. இதெல்லாம் தேவையா?..

stalin

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் மூலம் ஹிந்தியை திணிக்க பாஜக அரசு முயல்வதாக திமுக கூறி வருகிறது. ஏற்கனவே, மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினர். இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது, திருச்சி சிவா மற்றும் கனிமொழி போன்ற எம்.பி.க்கள் மும்மொழிக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அவர்களுக்கு பின் … Read more

பழனிச்சாமி சொல்றது ஓகே!. ஆனா கூட்டணி?!.. சீமான் என்ன சொல்றார் பாருங்க!..

seeman

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. எனவே, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. திமுக வழக்கம்போல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீ, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். மற்ற கட்சிகளின் நிலவரம்தான் என்னவென்பது தெரியவில்லை. அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிற நிலைப்பாட்டை எடப்பாடி பழனிச்சாமி மாற்றிக்கொள்வாரா என்பது போகப்போகவே தெரியவும். ஒருபக்கம், சீமானின் நாம் தமிழர் கட்சி … Read more

நாவடக்கம் வேண்டும்!.. நிதியை கொடுக்காத நீங்கள் பேசலமா?!. தர்மேந்திர பிரதானை எச்சரித்த ஸ்டாலின்!..

stalin

இப்போது மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் … Read more

நாங்க நாகரிகம் இல்லாதவர்களா? நாவடக்கம் வேண்டும் அமைச்சரே! – சீறிய முதல்வர் ஸ்டாலின்!

நாங்க நாகரிகம் இல்லாதவர்களா? நாவடக்கம் வேண்டும் அமைச்சரே! - சீறிய முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக தமிழகத்திற்கு ₹2,152 கோடி நிதி வழங்கப்படாமல் இருப்பது மாணவர்களை பாதிக்கக்கூடியது எனக் குறிப்பிட்டார். மேலும், “மாநிலங்கள் எந்த ஒரு கொள்கையையும் நிராகரித்தால், அதற்காக மத்திய அரசு நிதியை மறுக்கலாமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார். மத்திய அரசின் பதில் … Read more

ஒரு நாள் தொப்பி போட்டு சீன் போடும் ஆள் நான் இல்லை!.. விஜயை சீண்டும் சீமான்!…

seeman

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் போதே அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். மேலும், திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து … Read more

எல்லா இடத்திலும் கருணாநிதி பெயரே கொண்டு வர திமுக திட்டமா? கட்டட சீரமைப்புகளுக்கு பின்னால் இப்படியும் காரணம்!

எல்லா இடத்திலும் கருணாநிதி பெயரே கொண்டு வர திமுக திட்டமா? கட்டட சீரமைப்புகளுக்கு பின்னால் இப்படியும் காரணம்!

திருத்தணி காய்கறி சந்தையின் பெயர் மாற்றம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சை அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தணியில் இயங்கி வரும் இந்த சந்தை, பெருந்தலைவர் காமராசரின் பெயரை தாங்கி, நீண்ட காலமாக அங்குள்ள மக்கள் மற்றும் வணிகர்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய திமுக அரசு, இந்த சந்தையின் பெயரை மாற்றி ‘கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி’ என்று அழைக்க தீர்மானித்துள்ளது. இந்தப் பெயர் மாற்றம் எதற்காக, எந்த அடிப்படையில் செய்யப்படுகின்றது? … Read more

சொந்த தொகுதியையே கவனிக்கல! இதுல 7 மாநிலங்களுக்கு போறாங்களாம் – திமுகவினரை வெளுத்த தமிழிசை!

சொந்த தொகுதியையே கவனிக்கல! இதுல 7 மாநிலங்களுக்கு போறாங்களாம் - திமுகவினரை வெளுத்த தமிழிசை!

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய கூட்டத்தில் கூறிய விஷயங்களை விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்களில் சென்று அங்குள்ள தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் மாநில விரிவாக்கம் தொடர்பான விவாதங்களை … Read more

திமுக மோசமானவங்க!.. அநாகரீகமானவர்கள்!. ஏமாத்துறாங்க!. பொங்கிய மத்திய கல்வி அமைச்சர்!…

darmendira

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. அதாவது தாய் மொழியான தமிழ் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது பயிற்று மொழியாகவும் பள்ளிகளில் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு பாடத்திட்டங்களில் ஹிந்தியை கொண்டு வரவேண்டும் என பாஜக பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. இதனால்தான் 1964ம் வருடம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டமே நடைபெற்றது. அப்போதைய அறிஞர் அண்ணா அரசு இதை ஏற்கவில்லை. இந்த போராட்டத்திற்காக பலர் உயிரையும் விட்டனர். இப்போது மத்தியில் தொடந்து பாஜக … Read more

புதிதாக உருவாகும் பழநி மாவட்டம்? உள்ளூர் மக்களிடையே பரவி வரும் தகவல்: பின்னணி என்ன?

புதிதாக உருவாகும் பழநி மாவட்டம்? உள்ளூர் மக்களிடையே பரவி வரும் தகவல்: பின்னணி என்ன?

திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சில சட்டப்பேரவைத் தொகுதிகளை இணைத்து, புதிய பழநி மாவட்டம் உருவாக்கப்படும் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பழநியை தலைமையிடமாகக் கொண்டு, உடுமலை மற்றும் மடத்துக்குளம் உள்ளிட்ட தொகுதிகள் இதில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. சமூகத்தில் பரவும் விவாதம் இந்த தகவல் வெளியானதிலிருந்து, உடுமலை மக்களிடையே இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. புதிய மாவட்டம் உருவாக்கத்தை எதிர்த்து வியாபாரிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் … Read more