ஜூலை மாதம் முதல் 2 கிலோ கேழ்வரகு!! எந்தெந்த மாவட்டம் என்று தெரியுமா!!
ஊட்டச்சத்து உறுதி செய்யும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியோடு இலவச கேழ்வரகு ரேஷன் அட்டைதாரர்களின் விருப்பத்தின் பேரில் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை முதலில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தி வந்த நிலையில் ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்பொழுது வரைய ரேஷன் கடைகளில் இலவச அரிசி, இலவச கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றோடு ஒரு … Read more