அத்துமீறும் தொண்டர்கள்!.. கட்டுப்படுத்த தெரியாத விஜய்… இப்படியே போனா கெட்ட பேருதான்!..

vijay

சென்னை: நடிகர் விஜய் எங்கு சென்றாலும் அதிக கூட்டம் கூடுகிறது. அவரின் ரசிகர்களையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று கூட சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதனாத்தில் விஜய் ரமலான் நோன்பு கொடுத்தபோது தடுப்புகளை மீறி ரசிகர்களும், தொண்டர்களும் உள்ளே புகுந்தனர். உணவு பொருட்கள் வீணாகி கிடந்த வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தவெக. ரசிகர்கள்: தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்: … Read more

இந்தியாவை அம்பலப்படுத்திவிட்டோம்!. அதனால் வரியை குறைக்கிறார்கள்!. டிரம்ப் விமர்சனம்!..

trumph

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார். இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இந்தியாவின் நட்பு … Read more

அடுத்தடுத்து சிக்கப்போகும் பெரிய அரசியல் புள்ளிகள்: அமலாக்கத்துறை ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

அடுத்தடுத்து சிக்கப்போகும் பெரிய அரசியல் புள்ளிகள்: அமலாக்கத்துறை ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

தமிழக அரசின் சார்பில் செயல்படும் ‘டாஸ்மாக்’ நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள 4,830 சில்லறை மதுக்கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கும் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இந்த மதுக்கடைகளுக்கு ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யும் முறையில் பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாகவும், அதன்மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடக்கிறது என்றும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை சோதனை புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பெருமளவில் மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் மீது … Read more

ஏமாத்துறாங்க!.. திமுகவை ஆட்சியிலிருந்து தூக்குவோம்!.. வீடியோவில் பொங்கிய விஜய்…

vijay

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் விஜய். நடிகர் விஜயாக இருந்தவர் இப்போது தவெக தலைவராக மாறிவிட்டார். அவரின் கட்டளைகளை புஸ்ஸு ஆனந்த் செயல்படுத்தி வருகிறார். ஒருபக்கம், விடுதலை கட்சியிலிருந்து விலகி தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்ட ஆதவ் அர்ஜுனாவும் கட்சியை வளர்க்க தன்னுடைய ஐடியாக்களை விஜயிடம் ஆலோசித்து செயல்படுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வருட விழாவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு தமிழகத்தின் மற்ற … Read more

மனதிற்கு பிடித்த மற்றும் நிரந்தர வேலை கிடைக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..!!

மனதிற்கு பிடித்த மற்றும் நிரந்தர வேலை கிடைக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..!!

வேலை என்பது மக்களாய் பிறந்த அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு செய்யக்கூடிய வேலையானது அவரவர் மனதிற்கு பிடித்தமான வேலையாகவும், அதனால் நிறைய சம்பளம் கிடைக்கக் கூடியதாகவும், கிடைக்கக்கூடிய வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் எனவும் பலவிதமான எதிர்பார்ப்புகள் அனைவருக்கும் உண்டு. ஆண்கள் மட்டும் வேலைக்கு சென்ற காலம் போய் பெண்களும் வேலைக்கு செல்லும் நிலைக்கு வந்துள்ளோம். ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது என்பதை அந்த வேலைக்கான சம்பளத்தை பொறுத்து மட்டும் கூற முடியாது. அதாவது … Read more

கேரள அரசுக்கு லாட்டரில் மட்டும் இவ்வளவு கோடி வருமானமா?!.. ஆச்சர்யமா இருக்கே!..

lottery

அதிர்ஷ்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வியாபாரம்தான் லாட்டரி டிக்கெட். அதேநேரம், சிகரெட், மது போல லாட்டரி சீட் வாங்குவதிலேயே நிறைய சாமானியர்கள் தங்களின் வருமானத்தை இழந்ததும் தமிழ்நாட்டில் நடந்தது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பலருக்கும் லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருந்தது. அதுவும், உடனே ரிசல்ட் தெரிந்துவிடும் சுரண்டி பார்க்கும் லாட்டரியும் தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பு பழக்கத்தில் இருந்தது. தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் கடைகள் இருந்தது. மேலும், இது … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால், இறந்த ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்..!!

இந்த அறிகுறிகள் இருந்தால், இறந்த ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்..!!

நமது வீட்டில் ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவரது ஆன்மாவும் சில நாட்களில் சென்று விடும். அந்த ஆன்மாவிற்கு அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் அடுத்த பிறவிக்கான பிறப்பை எடுக்கும். ஆனால் இறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு ஆசையோ அல்லது அவர்களது விருப்பங்கள் ஏதேனும் நிறைவேறாமல் இருந்தாலும் அந்த ஆன்மா அந்த வீட்டை விட்டு செல்லாமல் அங்கேயே இருக்கும். அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயம் மற்றும் திதி கொடுப்பது, அவர்களை வழிபடுவது … Read more

செந்தில் பாலாஜி ரெய்டு பின்னணியில் இருப்பது என்ன? போட்டு உடைத்தார் உதயநிதி: திமுகவில் திக் திக்!

செந்தில் பாலாஜி ரெய்டு பின்னணியில் இருப்பது என்ன? போட்டு உடைத்தார் உதயநிதி: திமுகவில் திக் திக்!

செந்தில் பாலாஜி மீதான தொடர்ச்சியான விசாரணைகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை மீண்டும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர், நீண்ட சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியேறிய இரண்டே நாட்களில், அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு எதிராக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. செந்தில் பாலாஜியின் மீண்டும் அமைச்சராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் … Read more

ஹீரோன்னா இவ்ளோ!.. வில்லன்னா இவ்ளோ!. பக்காவா கல்லா கட்டும் ஜெயம் ரவி!…

jayam ravi

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியர் ரவி. இந்த படம் ஹிட் ஆனதால் அந்த படத்தின் பெயரே அவரின் பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது. பல வருடங்களாக இந்த பெயரில்தான் இருந்தார். சமீபத்தில்தான் என்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம். ரவி அல்லது ரவி மோகன் என்றே அழையுங்கள் என கோரிக்கை வைத்தார். சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிவதாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார். தற்போது மும்பையில் … Read more

“நான் என்ன பைத்தியகாரனா?” – அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!

"நான் என்ன பைத்தியகாரனா?" - அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடுமையாக கருத்து தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட அதிமுகவில் தன்னை “குறுநில மன்னர்” எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, “மாஃபா பாண்டியராஜனை தொலைத்துவிடுவேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார். கூட்டத்தில் நடந்த சம்பவம் சிவகாசியில் நேற்று நடந்த கூட்டத்தில், மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் … Read more