புறம்போக்கு நிலத்தில் வசிக்கக் கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ்!!

Good news for those who live in extraterrestrial land!! Revenue Additional Secretary Amutha IAS!!

தமிழகத்தில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் வசிக்கக்கூடிய அவர்களுக்கு அந்த இடங்கள் அவர்களுக்கே சொந்தம் என பட்டா வழங்க இருப்பதாக தமிழக அரசு தலைப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது புறம்போக்கு நிலத்தில் வசிக்க கூடியவர்களை மகிழ்ச்சி படுத்திருக்கிறது. சென்னையில் இருக்கக்கூடிய செனாய் நகரில் நடத்தப்பட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய் துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :- புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் … Read more

ஊடக கவன ஈர்ப்பிற்காக எதையும் செய்யக்கூடாது!! அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி!!

Don't do anything for media attention!! Thirumavalavan's response to Annamalai!!

மும்மொழிக் கொள்கை வேண்டாம் என கூறக்கூடிய அனைத்து திமுக மற்றும் மற்ற அரசியல் கட்சியினரின் உடைய பெயரிலும் சிபிஎஸ்சி பள்ளிகள் செயல்படுவதாகவும் அந்த பள்ளிகளில் முன்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதாகவும் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் சென்னை வேளச்சேரியில் இருக்கக்கூடிய ப்ளூ ஸ்டார் பள்ளியின் நிர்வாக குழு தலைவராக பதவி வகிக்கிறார் என்றும் அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை வேண்டாம் எனக் கூறக்கூடிய அனைவரும் தங்களுடைய பெயர்களில் … Read more

பொது இடங்களில் கட்சி கொடிகளோ.. சிலைகளோ நிறுவக்கூடாது!! எந்தக் கட்சியாக இருந்தாலும் விதி ஒன்றுதான்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Party flags or statues should not be installed in public places!! Irrespective of the party, the rule is the same.. High Court order!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியினுடைய கொடிகள் மற்றும் தலைவர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கிறது. அதிமுக பிரமுகர் முத்துகிருஷ்ணன் அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் இருக்கக்கூடிய நாச்சியார் கோவில் குளக்கரை பகுதிக்கு அருகில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலை இருப்பதாகவும் அதனை அமைத்த பொழுதிலிருந்தே அந்த சிலையால் பொது மக்களுக்கு … Read more

பாத்ரூம் போவதற்கு கட்டுப்பாடு விதித்த நிறுவனம்!! கோபத்தின் உச்சத்தில் பணியாளர்கள்!!

The company imposed restrictions on going to the bathroom!! Employees at the peak of anger!!

தெற்கு சீனாவில் இருக்கக்கூடிய நிறுவனம் ஒன்று தன்னுடைய பணியாளர்கள் பாத்ரூம் செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையையும் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. குவாங்டாங் மாகாணத்தில் இருக்கக்கூடிய போஷான் என்ற நகரத்தில் 3 பிரதர்ஸ் மிஷின் மேனுஃபாக்சரிங் என்கின்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பணியாளர்கள் கழிவறை செல்வதற்கு சில முக்கிய விதிகள் பின்பற்றப்படுவதாக வெளியான தகவல் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கி … Read more

விஜய் டிவியில் இருந்து கைமாற்றப்படும் பிக் பாஸ்!! இனி எந்த சேனல்னு தெரியுமா!!

Bigg Boss to be transferred from Vijay TV!! Do you know which channel?

2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்பொழுது வரை வெற்றிகரமாக 8 சீசன்களை கடந்துள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், படவேலைகளில் பிஸியாக இருந்ததால் பிக் பாஸ் சீசன் 8 மட்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டது. இந்த கடைசி சீசனில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டு டைட்டிலும் வென்றார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியை அம்பானியின் … Read more

தமிழ்நாட்டில் இருந்தே தமிழை நீக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசு!!பல ஆண்டுகளுக்கு முன்னே இதற்கான வேலை துவங்கி விட்டதா!!

The Union Government is trying to remove Tamil from Tamil Nadu!! Did the work for this start many years ago!!

ஒன்றிய அரசால் தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயம் மொழி பாடமாகவும் தமிழானது விருப்ப பாடமாகவும் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. RTI மூலம் பெறப்பட்ட தகவலின் படி :- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கக்கூடிய 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாய மொழி பாடமாகவும் தமிழானது விருப்பப்பட்டால் மட்டுமே விருப்பம் மொழி பாடமாக படிக்கலாம் … Read more

புதிய மின் இணைப்பு..3 நாட்களில் முடிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு!!

Tamil Nadu Electricity Board orders to complete new power connection in 3 days!!

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு தமிழக மின்சார வாரியம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு 3 முதல் 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அதற்கான வரையறைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது. கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு ஒருவருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிடவும் புதிய மின்கம்பங்கள் நடுவதற்கான வேலைகள் இருப்பின் 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகளை … Read more

என்னுடைய மனைவி..பத்திரிக்கையாளரை மட்டுமல்ல நெப்போலியனையும் மிரட்டிய விஜய்!!

My wife..Vijay threatened not only the journalist but also Napoleon!!

நடிகர் விஜய் தற்பொழுது அரசியலில் இறங்கி ஓராண்டு நிறைவடைந்தது ஒட்டி கூடிய விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்தை துவங்கிய இவர் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தற்பொழுது தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தலுக்குள் தன்னுடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை நடித்து முடித்தவுடன் என்ற முடிவையும் அதை விரைவில் முடித்துவிட்டு அரசியலில் முழு நேரமாக பயணிக்க வேண்டும் என்ற முடிவையும் எடுத்து அவற்றை முறையாக பின்பற்றி வரக்கூடியவராக … Read more

BE படித்தவரா நீங்கள்.. 2 லட்சம் சம்பளத்துடன் மத்திய அரசின் இந்த வேலை உங்களுக்காக!!

Are you a BE graduate.. This central government job with 2 lakh salary is for you!!

மத்திய அரசினுடைய பவர்க்ரிட் நிறுவனத்தில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 115 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ✓ Manager (Electrical) இந்த பிரிவில் 9 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.80,000 – ரூ.2,20,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 21 வயது நிறைவடைந்த மற்றும் B.E./ B.Tech/ B.Sc (Engg.) போன்ற பட்டங்களை பெற்றவர்கள் இந்த பணிக்கு … Read more

மின்மோட்டார் பம்பு செட் அமைக்கும் திட்டம்!! விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!

Electric motor pump set project!! District Collector calls for farmers to benefit!!

தமிழக அரசு வேளாண்மையில் பயிர் உற்பத்தியை அதிகரிக்க சாதாரண நீர் மோட்டார்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு மின்மோட்டார் வழங்குவதில் மானியம் வழங்க முடிவெடுத்து அதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய நான்கு நட்சத்திர மின் மோட்டார் களை விவசாயிகள் பெற்று நிலத்தடி நீரின் மூலம் விவசாயத்தை அதிகரிக்க தமிழக அரசு 15 ஆயிரம் ரூபாய் அல்லது விவசாயிகளை நேரடியாக வாங்கக்கூடிய மின் போட்டார்கள் விலையில் 50 சதவிகிதம் மானியமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற நினைக்கும் விவசாயிகள் … Read more