புறம்போக்கு நிலத்தில் வசிக்கக் கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ்!!
தமிழகத்தில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் வசிக்கக்கூடிய அவர்களுக்கு அந்த இடங்கள் அவர்களுக்கே சொந்தம் என பட்டா வழங்க இருப்பதாக தமிழக அரசு தலைப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது புறம்போக்கு நிலத்தில் வசிக்க கூடியவர்களை மகிழ்ச்சி படுத்திருக்கிறது. சென்னையில் இருக்கக்கூடிய செனாய் நகரில் நடத்தப்பட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய் துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :- புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் … Read more