30% வரை உயர்த்தப்பட்ட கல்வி கட்டணம்!!2025-26 ஆம் ஆண்டிற்கான பேரதிர்ச்சி!!

Up to 30% Tuition Fee Hike!!Disaster for 2025-26!!

இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டங்களில் சேமிப்பு என்பது பெரும்பாலானோர் வீடுகளில் கனவாக மட்டுமே மாறக்கூடிய சூழல் உருவாக்கியுள்ளது. காரணம் வீட்டுக் கடன் பொருட்களின் மீதான கடன் குழந்தைகளின் பள்ளி கடன் என அனைத்தையும் சுமக்க வேண்டிய காலகட்டமாக இது அமைந்திருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் வருகிற 2025 26 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் கல்வி கட்டணம் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஹைடெக் மற்றும் ஐடி சிட்டியாக இருக்கக்கூடிய பெங்களூர் அதே … Read more

கிரெடிட் கார்டு செயல் இழப்பை தடுக்க.. இதை செய்தால் போதும்!!

To prevent loss of credit card activity.. Just do this!!

தற்பொழுது பலரும் பல வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் விடுவதால் அவை செயலிழந்து போவதுடன் வங்கிகளில் கடன் பெற முடியாமல் போவதற்கு வழிவகை செய்வதாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால் இந்த கிரெடிட் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கியில் முன்கூட்டியே கடன் பெறவும் சம்பளத்திற்கு முன்பாக தங்களுடைய தினசரி செலவுகளை சமாளிப்பதற்கும் சிறந்த கடன் வரலாற்றை உருவாக்கவும் பயன்படுகிறது. ஒரு … Read more

இனியும் ஏமாற வேண்டாம்.. நர்சிங் படிக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு!! எச்சரிக்கை விடுக்கும் கல்வியாளர்!!

Don't be fooled anymore.. Attention those who want to study nasing!! Warning educators!!

சமீப காலமாகவே தனியார் நர்சிங் கல்லூரிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் தங்களுடைய கல்லூரிகள் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அடிக்கடி நிகழக் கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்னதாக அருப்புக்கோட்டையில் இருக்கக்கூடிய தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் பயிலக்கூடிய மாணவிகள் தங்களுடைய கல்லூரி அங்கீகரிக்கப்படாத கல்லூரி என சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் செயல்படக் கூடாது என்றும் மீறி செயல்பட்டால் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கைகள் … Read more

ஆசிரியர் உடல் நலன் இலவச பரிசோதனை!! யாரெல்லாம் எலிஜிபிள் தெரியுமா!!

Teacher Health Free Checkup!! Do you know who is eligible!!

தமிழக அரசு ஆசிரியர்களுக்கு இலவச பரிசோதனை இந்த வருடம் முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் மருத்துவ ஆலோசனைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இலவசமாக உடல் முழு பரிசோதனை செய்யப்படும் என்று வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஆசிரியர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் இதற்கு தகுதி உடையவர். இதற்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இந்த மாத 28ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் உடன் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா.. கவலை வேண்டாம்!! உங்களுக்கான மருத்துவ படிப்புகள் இதோ!!

Did you not clear NEET.. Don't worry!! Here are medical courses for you!!

உலகின் உடைய மிக கஷ்டமான தேர்வுகளில் நீட் தேர்வும் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியே 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்கள் இந்த தேர்வினை மிகவும் பயத்தோடு அணுகுகின்றனர். இப்படி பயத்தோடு அணுகக் கூடிய தேர்வில் பலர் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அவர்களுக்கான மற்ற மருத்துவ பிரிவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். நீட் தேர்வு இல்லாமல் சேரக்கூடிய மருத்துவ படிப்புகள் :- ✓ நர்சிங் ✓ பார்மசி … Read more

SBI வங்கியில் காலிப்பணியிடங்கள்!! எழுத்து தேர்வு கிடையாது.. சூப்பர் அறிவிப்பு!!

Vacancies in SBI Bank!! There is no written test.. Super notification!!

SBI எனப்படும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் எழுத்து தேர்வு இல்லாமல் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக்கியுள்ளது. மொத்தம் 1194 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வுகள் கிடையாது என்றும் இந்த காலி பணியிடங்களில் சேரக்கூடிய தகுதியானவர்களுக்கு சென்னையிலேயே வேலை வழங்கப்படும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி விவரம் :- SBI வங்கியில் உள்ள Concurrent Auditor காண காலி பணியிடங்களை … Read more

இனி வெளியில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்!! தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

Wear a face mask when you go out!! Tamilnadu health department instructions!!

இன்ஃப்லான்சா வைரஸ் தற்பொழுது தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்பொழுது முக கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- தமிழகத்தில் இன்சுலன்ஸா என்ற வைரஸ் தற்பொழுது வேகமாக பரவி வருவதால் 5 வயதிற்கு குறைவான குழந்தைகள், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்ஃப்ளுடன்சா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள … Read more

TNPSC வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!! குரூப் 4 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Happy news released by TNPSC!! Important Notice for Group 4 Candidates!!

மாநில தொழில்நெறி வழிகா ட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் அவர்கள் குரூப் 4 தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். பா. விஷ்ணு சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் அரசு தரப்பில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்ட வருகிறது. … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி!! வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வு எழுத முடியாது!!

Madras High Court action!! If the attendance record is less then you cannot take the exam!!

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் உடைய வருகை பதிவு குறைவாக இருப்பதால் பல்கலைக்கழக தேர்வுகளை எழுத அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையினை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பதாவது :- பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருப்பின் அவர்களை தேர்வு எழுத அனுமதித்தால் முறையான வருகை பதிவு வைத்திருக்கக்கூடிய மாணவர்களை கேள்விக்கு உள்ளாக்கி விடும் என்பதால் … Read more

திடீரென கவிழ்ந்த விமானம்!! பயணிகளுடன் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

The plane suddenly overturned!! There was a stir because of the fire with the passengers!!

கனடாவில் உள்ள டொராரேண்ட எனும் ஏர்போர்ட்டில் சிறிய விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது,அதிர்ஷ்டவசமாக அதில் உள்ள பயனாளிகள் உயிருக்கு ஒன்றும் ஆகவில்லை, விமானம் விழுந்ததில் உடனே தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு நெருப்பை அணைத்தனர். ஆகவே அங்குள்ள மக்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனக் கூறப்படுகிறது. சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஆனது. விமானத்தில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம். அவர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் … Read more