விசிக சிபிஎம்.. ஸ்டாலினுக்கு பெரிய அடி!! அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக கூட்டணிகள்!! 

ADMK DMK: DMK allies are holding talks with ADMK Edappadi, says ADMK executive.

ADMK DMK: திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார். திமுகவின் கூட்டணி கட்சிகள் எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுகவின் வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் கூட்டணி சாடி தான் உள்ளது. ஆனால் ஒருபோதும் அதிமுக அப்படி கிடையாது. தனித்து ஆட்சி அமைத்த வரலாறெல்லாம் உள்ளது. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்த … Read more

பள்ளி கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!! இனி யாராலும் தப்ப முடியாது!!

Action taken by Tamil Nadu government to prevent sexual crimes in schools and colleges!! No one can escape anymore!!

தனியார் மற்றும் அரசு பள்ளி / கல்லூரிகளில் நிரந்தர அல்லது தற்காலிக பணியாளர்கள் வேலைக்கு எடுக்கப்படும் பொழுது கட்டாயமாக காவல்துறை சரி பார்த்து சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து பாலியல் பிரச்சனைகளில் பெண் பிள்ளைகள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு முறையான வழிமுறைகளையும் அறிவுறுத்தியிருக்கிறது. தமிழக அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய வழிமுறைகள் :- ✓ பள்ளிகளில் வேலை செய்யக்கூடிய அனைவரும் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி ஆவணத்தில் கட்டாயமாக கையெழுத்திட்டிருக்க வேண்டும். … Read more

ஒரு செல்போனால் பறிபோன இரு உயிர்!!

Two lives lost by one cell phone!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை பகுதியில் வசித்து வரும் சித்திரக் குமார் மற்றும் ஜீவிதாவிற்கும் மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள், மகள் பவித்ரா(16) மற்றும் மணிகண்டன் (18) ,பவித்ரா என்பவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் பவித்ரா வீட்டில் அதிக நேரம் செல்போனில் நேரத்தை செலவு செய்து கொண்டிருந்திருக்கிறார் பெற்றோர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத பவித்ரா, செல்போனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார். இதனால் வீட்டில் இருந்த அனைவரும் கடிந்துள்ளர்கள், அவரின் அண்ணன் மணிகண்டனுக்கும் … Read more

ஆசிரியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி!! சென்னையில் ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

A good news for teachers!! Great employment camp for teachers in Chennai!!

தமிழக அரசின் அதிரடியான முடிவு ; தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில், மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் இந்த சமுதாயத்தில் முக்கிய அங்கமாக சிறந்து விளங்க ஆசிரியர்களால் தான் முடியும் எனவே மாணவர்களுக்கென இந்த முடிவு எடுக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் அனைத்து மொழிகளிலும் நன்கு சிறந்து விளங்கவும் … Read more

போக்ஸோ கைதிகளின் டிகிரி ரத்து!! அரசின் அதிரடி அறிவிப்பு!!

Cancellation of degrees of POCSO prisoners!! Action announcement of the government!!

தமிழகத்தில் சமீபமாக குழந்தைகளுக்கு எதிரான பல பாலியல் வன்கொடுமைகள் வெளிவந்து வருகின்றன. இக்கொடுமைகளுக்கு காரணமான குற்றவாளிகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, போக்ஸோ வழக்குகளில் கைதாகும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் விதிமுறைகளின் படி ரத்து … Read more

ஒர்க் ப்ரம் ஹோம்!! ஒரு மாதத்தில் இல்லத்தரசிகளிடம் 50 லட்சத்துக்கு மேல் ஏமாற்றிய மோசடி கும்பல்!!

Work Prom Home!! Fraud gang cheated more than 50 lakhs from housewives in one month!!

வளர்ந்து வரும் இந்த வலைதள காலங்களில் படித்தும், திறமை இருந்தும் வேலை செய்ய முடியாமல் வீட்டு சூழ்நிலை காரணமாக பல இல்லத்தரசிகள் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலைவாய்ப்பை தேடி வருகின்றனர். இதில் நல்ல வேலை பார்த்து செட்டில் ஆகுபவர்களும் உண்டு. பலரும் முதலில் சிறிய தொகையை கட்டுமாறு கூறி அதில் லாபத்தை காட்டி பின்னர் பெரிய முதலீடு அவர்களை செய்ய வைத்து ஏமாற்றிவிட்டு செல்வதும் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளை குறிவைத்தே இந்த மோசடி கும்பல் … Read more

Champions trophy 2025!! பாகிஸ்தானில் புறக்கணிக்கப்பட்ட இந்திய தேசிய கொடி!!

Champions trophy 2025!! Indian national flag ignored in Pakistan!!

பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறக்கூடிய 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சூழல் இவ்வாறு இருக்க பிப்ரவரி 19 ஆகிய நாளை சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டி பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில் இந்திய தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற … Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய திட்டம்!!

Rs.7000 monthly scholarship for 10th class pass girls!! Central government's new scheme!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய திட்டம்!! தற்பொழுது மகளிர் உரிமை தொகையாக மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் பல்வேறு வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதாமாதம் உதவித் தொகையாக 7000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தினை … Read more

அமெரிக்காவில் எங்களுக்கு நடந்தது இதுதான்!! கண்ணீர் மல்க விவரிக்கும் இளைஞர்!!

This is what happened to us in America!! A young man with tears in his eyes!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடுகடத்தும் முயற்சியில் இரண்டாவது விமானத்தையும் அமிர்தசரத்தில் இறக்கி விட்டனர். இதிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்களில் ஒரு இளைஞர் அமெரிக்க முகாம்களில் தனக்கு நிகழ்ந்தது குறித்து விவரித்திருக்கிறார். இதுகுறித்து சேனலுக்கு பேட்டி அளித்த ஜதீந்தர் சிங் தெரிவித்திருப்பதாவது :- 2 வாரங்கள் எங்களை முகாம்களில் தங்க வைத்தனர் என்றும் அங்கு தன்னுடைய டர்பனை கலட்ட சொல்லி வற்புறுத்தியதாகவும் அதை கழட்டிய பின் குப்பையில் தூக்கி எறிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இரண்டு வாரங்கள் அந்த … Read more

மாவட்ட பொறுப்பாளர்களில் விடுபட்ட பெயர்.. இதெல்லாம் துரோகிகளால் தான்!! செங்கோட்டையன் ஓபன் டாக்!!

Are internal conflicts in AIADMK being covered up!! Sengottaiyan mentioned that "I am a normal volunteer" in the press conference!!

அதிமுகவில் பல உள்கட்சி பூசல்கள் இருப்பது பலராலும் பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மீண்டும் இவை என நிரூபிக்கும் வண்ணம் அதிமுகவின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. வெளியில் காட்டிக் கொள்ளும் பொழுது நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என காட்டிக்கொள்ளும் அதிமுகவினர் சில இடங்களில் தங்களுடைய பூசல்களை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றனர். அவ்வாறாகத்தான் தற்பொழுது அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியலை … Read more