தலைவலி வந்தால் இதை செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்!!

தலைவலி வந்தால் இதை செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்!!

தினந்தோறும் நாம் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று தலைவலி.இந்த பாதிப்பு நமது வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.மன அழுத்தம்,தூக்கமின்மை,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. தலையில் கல் அழுத்துவது போன்ற உணர்வு,தலைபாரம்,தலையில் ஊசி குத்துவது போன்ற உணர்வு போன்றவை தலைவலிக்கான அறிகுறிகளாகும்.தலைவலி வந்தால் அவை குணமாவதற்குள் பாடாய் படுத்திவிடும். இந்த தலைவலி பாதிப்பை மருந்து,மாத்திரை இன்றி குணப்படுத்திக் கொள்ள சிறந்த வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. 1)பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.சூடு பொறுக்கும் … Read more

நோய்க்கு ஏற்ற கீரை வகைகள்!! எந்த நோய்க்கு எந்த கீரை மருந்தாக பயன்படுகிறது?

நோய்க்கு ஏற்ற கீரை வகைகள்!! எந்த நோய்க்கு எந்த கீரை மருந்தாக பயன்படுகிறது?

நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.கீரையில் போலிக் ஆசிட்,இரும்பு,கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் பாதிப்பு குணமாகும்.அதேபோல் உடலில் பல நோய்களுக்கு கீரை உணவு மருந்தாக பயன்படுகிறது. நோய் தீர்க்கும் கீரைகள்: 1)வாதம் தொய்யக் கீரையில் கடையல் செய்து சப்பிட்டு வந்தால் வாத நோய் பாதிப்பு குணமாகும். 2)இரத்தக் கொதிப்பு பொன்னாங்கண்ணி கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு பாதிப்பு குணமாகும். 3)இரத்த … Read more

வெள்ளைப்படுதல் முதல் தோல் நோய்கள் வரை.. இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்!!

வெள்ளைப்படுதல் முதல் தோல் நோய்கள் வரை.. இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்!!

உடல் நோய் பாதிப்புகளை குணப்படுத்தும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ.நிச்சயம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தொட்டால் சிணுங்கி பசும் பால் சிறிது தொட்டால் சிணுங்கி இலையை பறித்து தண்ணீர் விட்டு அரைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். தொட்டால் சிணுங்கி இலை மிளகு உப்பு சிறிதளவு தொட்டால் சிணுங்கி இலையை பறித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து 10 கருப்பு மிளகை இடித்து அதில் போட்டுக் கொள்ள … Read more

கண் பார்வையை கூர்மையாக்க.. கண்ணாடி அணியும் நிலை வராமல் இருக்க இந்த டிப்ஸ் உதவும்!!

கண் பார்வையை கூர்மையாக்க.. கண்ணாடி அணியும் நிலை வராமல் இருக்க இந்த டிப்ஸ் உதவும்!!

நாம் பார்க்க உதவும் கண்கள் நமது உடலின் மிக முக்கிய உறுப்பாகும்.நம் கண் பார்வை திறனை மேம்படுத்த ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ளலாம்.அதேபோல் கண் பயிற்சி செய்து கண் பார்வை திறனை மேம்படுத்தலாம். கண் பார்வை திறனை அதிகப்படுத்தும் உணவுகள்: வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.கேரட்,பாதாம் பருப்பு,மாம்பழம்,பப்பாளி பழம் போன்றவை வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளாகும்.இந்த உணவுகளை உட்கொண்டால் கண் பார்வை திறன் மேம்படும்.தினமும் ஐந்து பாதாம் பருப்பை ஊறவைத்து … Read more

உலர் விதை பழங்களை ஊறவைத்து சாப்பிடுவதற்கு முன் இந்த ஒரு விஷயம் தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க!!

உலர் விதை பழங்களை ஊறவைத்து சாப்பிடுவதற்கு முன் இந்த ஒரு விஷயம் தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க!!

நம் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் உலர் பழங்கள் மற்றும் உலர் விதைகளை எப்படி எப்படி சாப்பிட வேண்டுமென்று நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.உலர் பொருட்களின் நன்மைகள் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் அதை ஊறவைத்து சாப்பிட வேண்டும். உலர் திராட்சை,பாதாம்,அத்தி,முந்திரி போன்ற பொருட்களை ஊறவைத்தால் சாப்பிடும் பொழுது எளிதில் செரிமானமாகும்.உலர் பொருட்களை ஊறவைக்க காரணம் அதில் இருக்கின்ற பைடிக் அமிலம் குறைய வேண்டும் என்பதற்காகத் தான். உலர் விதை மற்றும் பழங்களில் வைட்டமின் ஈ,மெக்னீசியம்,புரதம்,கால்சியம்,வைட்டமின் ஏ … Read more

இனி ஒருமுடி கூட கொட்டக் கூடாதா? அப்போ இந்த 10 பழக்கத்தை தவறாமல் கடைபிடியுங்கள்!!

இனி ஒருமுடி கூட கொட்டக் கூடாதா? அப்போ இந்த 10 பழக்கத்தை தவறாமல் கடைபிடியுங்கள்!!

தற்பொழுது முடி உதிர்தல் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.மன அழுத்தம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.எனவே முடி வளர்ச்சியை அதிகரிக்க நாம் உணவுப்பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள: 1)பாதாம் விதை 2)பூசணி விதை 3)ஆளிவிதை 4)வெள்ளரி விதை 5)வால்நட் 6)கொண்டைக்கடலை 7)முட்டை 8)மீன் 9)கீரை 10)ஆட்டு ஈரல் இந்த பத்து உணவுகளை சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.பாதாம் விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி … Read more

கோடையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் என்னெவெல்லாம் நடக்கும் தெரியுமா?

கோடையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் என்னெவெல்லாம் நடக்கும் தெரியுமா?

வெயில் காலத்தில் நமது உடலில் நீர்ச்சத்து குறைவது இயல்பான விஷயம்தான்.இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியாயது மிகவும் முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான நீர் அருந்தினால் உடல் சோர்வாகாமல் இருக்கும்.ஒருவேளை நாம் தண்ணீர் அருந்துவதை தவிர்த்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும். உடலுக்கு தேவையான நீர் அருந்தவில்லை என்றால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் … Read more

உங்கள் ஸ்கின் டைப் தெரிஞ்சிக்கணுமா? அப்போ நைட் இதை செஞ்சிட்டு படுங்க!!

உங்கள் ஸ்கின் டைப் தெரிஞ்சிக்கணுமா? அப்போ நைட் இதை செஞ்சிட்டு படுங்க!!

நம் அனைவரின் சருமமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.ஆண்,பெண் அனைவருக்கும் வெவ்வேறு மாதிரியான சருமம் உள்ளது.சிலருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கும்.சிலருக்கு வறண்ட மற்றும் நார்மல் சருமம் இருக்கும். சிலருக்கு தங்கள் சரும டைப் தெரியாமல் கண்ட க்ரீம்,ஜெல்களை பயன்படுத்துகின்றனர்.இதனால் சரும ஆரோக்கியம் மோசமாகிவிடுகிறது.எனவே உங்கள் சரும டைப் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.அதற்கு இரவில் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் சருமத்தில் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்ய வேண்டும். காலையில் எழுந்த பிறகு முகத்தை கவனிக்க வேண்டும்.உங்கள் … Read more

இரவில் நன்றாக உறங்க.. இந்த 6 செடிகளை உங்கள் படுக்கை அறையில் வையுங்கள்!!

இரவில் நன்றாக உறங்க.. இந்த 6 செடிகளை உங்கள் படுக்கை அறையில் வையுங்கள்!!

நமது வீட்டில் கட்டாயம் ஏதேனும் ஒரு மூலிகை செடி வளர்க்க வேண்டும்.நமக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க அவசியம் வீட்டில் ஒரு செடி வளர்க்க வேண்டும்.வீட்டில் செடி வளர்ப்பதால் மன ஆரோக்கியம் மேம்படும்.வீட்டில் தோட்டம் வைத்து பராமரித்தால் மன மகிழ்ச்சி கிடைக்கும். அதேபோல் நிம்மதியனான தூக்கம் கிடைக்க வீட்டில் உள்ள செடிகள் உதவும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் சிலவகை செடிகளை நம் படுக்கை அறையில் வைத்தால் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். 1)லாவெண்டர் இது அதிக … Read more

வீட்டின் சமையலறையை தப்பித் தவறியும் இப்படி வைத்துக் கொள்ளாதீர்கள்..!! தரித்திரம் உண்டாகும்..!!

வீட்டின் சமையலறையை தப்பித் தவறியும் இப்படி வைத்துக் கொள்ளாதீர்கள்..!! தரித்திரம் உண்டாகும்..!!

ஒரு வீடு என இருந்தால், அதில் சமையலறை என்பதும் கண்டிப்பாக இருக்கும். அந்த சமையலறை என்பது மிக மிக முக்கியமான ஒரு அறையாகும். சமையலறை என்பது லட்சுமி வாசம் செய்யக்கூடிய ஒரு இடமாகவும் கருதப்படுகிறது. எனவே அந்த அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு வீட்டில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக வைத்தால் எரிகிறதோ, அந்த வீட்டில் பணத்தட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஒரு சில வீடுகளில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக … Read more