இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்.. கட்டாயம் ரூ1000 கிடைக்காது!!

Don't do this even without knowing it.. You won't necessarily get Rs 1000!!

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது அதன்படி 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேற்கொண்டு, இத்திட்டத்தினால் அதிருப்த்தி அடைந்த பெண்கள், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று  வலியுறுத்தி வந்தனர். அதன்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இரண்டு லட்சம் பேரை மீண்டும் இத்திட்டத்தின் மூலம் இணைத்தனர். இப்படி இருக்கையில் அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் கார்ப்பரேஷன் … Read more

ஜெயலலிதா மேல் தீரா பகை.. திமுக வெற்றி பெற ரஜினி கொடுத்த சப்போர்ட்- மனம் திறந்த சூப்பர் ஸ்டார்!!

Enmity with Jayalalithaa.. Rajini's support for DMK to win- open-minded superstar!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருக்கும் கருத்து வேறுபாடானது இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். ஆனால் தற்சமயம் எதனால் இந்த கருத்துவேறுபாடு இருந்தது என்பது குறித்து ரஜினி மனம் திறந்து பேசியுள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் டாக்குமென்ட்ரி படங்கள் பெரிதளவில் பேசப்படுகிறது. அந்த வரிசையில் தற்பொழுது அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த ஆர் எம் வீரப்பன் குறித்து, ஆர்எம்வி கிங் மேக்கர் தி டாக்குமென்ட்ரி என்ற ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

நான் ஏன் ஜெயலலிதாவை திட்டினேன் தெரியுமா?!.. லீக் செய்த ரஜினிகாந்த்!….

rajinikanth

பம்பாய் படம் வெளியான நேரத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் வீட்டில் சிலர் வெடிகுண்டுகளை வீசினார்கள். இதனால் கோபமடைந்த ரஜினி பாட்ஷா பட வெற்றி விழாவில் பேசிய போது ‘தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது’ என பேசினார். இது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதோடு மட்டும் நிற்காமல் திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய அதிமுக … Read more

டோக்கன் கொடுத்தால் வாடகை காதலி!.. சென்னை தி.நகர் பாரில் பகீர் சம்பவங்கள்!..

dance

சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இரவு நேரங்களில் செயல்படும் பார்களில் பாடல்களை ஓடவிட்டு மது போதையில் இளம்பெண்களும், இளைஞர்களும் ஜோடியாக நடனமாடும் கலாச்சாரம் பல வருடங்களாகவே நடந்து வருகிறது. இதில், பெரும்பாலானவை முறையாக அனுமதி பெறாமல் காவல்துறையினருக்கு கட்டிங் கொடுத்துவிட்டே நடப்பதாக சொல்கிறார்கள். சில சமயம் திடீரென பாரில் போலீசார் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இன்னமும் பல இடங்களில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற பார்களுக்கு செல்ல வேண்டுமெனில் ஆண்களுக்கு காதலி … Read more

அப்பா மறைவுக்கு மனமுடைந்து அழுத தமிழிசை!. கையை பிடித்து ஆறுதல் சொன்ன ஸ்டாலின்!..

stalin

தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன்(93) வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு மரணமடைந்தார். உடல்நிலை பாதிப்பால் குடியாத்தம் காக்கா தோப்பில் உள்ள யோகா மருத்துவமனையில் அவர் பராமரிக்கப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களின் அவரின் உடல் மோசமடைந்தது. எனவே, சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்தான், நேற்று இரவு அவர் மரணமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவரின் அப்பா சுதந்திர போட்ட தியாகி. காமராஜரின் சீடர்களில் இவர் முக்கியமானவர். தமிழக காங்கிரஸ் … Read more

அமெரிக்கா – சீனா வர்த்தக போர் ஸ்டார்ட்!… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்!…

trumph

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார். இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து வரிகள் விதிக்கும் வேலையில் … Read more

உடையும் திமுகவின் கூட்டணி கட்சிகள்!! எதிர்க்கட்சியாய் வருவதே கஷ்டம் தான்!!

DMK's alliance parties are falling apart!! It's difficult to come as an opposition party!!

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் துவங்கவும் திமுகவின் ஆட்சி காலம் இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கிறது என்றும் அதற்குப் பின் எதிர்க்கட்சியாக அமைவதற்கு கூட திமுக அரசு வெற்றி பெறாத என எதிர்க்கட்சித் தலைவர் ஆன பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். மேலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய பிரிவை சந்திக்க இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சட்டசபை முடித்த வெளிவந்த பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- பொதுவாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவருக்கும் எதிர் கட்சியினருக்கும் … Read more

சொந்த வீடு கட்ட நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய தமிழக அரசு!! புதிய வீட்டு வசதி திட்டங்கள்!!

Tamil Nadu government has given good news to those who want to build their own house!! New housing schemes!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத ஊதியத்தில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கான எளிமையான மற்றும் சிறந்த திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுவரை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த ஒற்றை சாளர அனுமதி முறை தளம் மற்றும் ஓர் அடுக்கிற்கான எளிமையான அனுமதிகளை பெற உதவியாக இருந்தது. தற்பொழுது இதனை விரிவாக்கம் செய்யும் திட்டத்தினை தமிழக அரசு முன்னெடுத்து இருக்கிறது. அதன்படி, தூண்கள் மற்றும் இரண்டு அடுக்கு தலங்களுக்கான சுய விவரங்கள் சான்றிதழ் முறையை தமிழக அரசு … Read more

இது என்னப்பா புதுசா இருக்கு!! கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகம் பரவாததற்கு கண்டுபிடிக்கப்பட்ட காரணம்!!

What's new about this!! The reason why the corona infection is not spreading much in rural areas has been discovered!!

கொரோனா பற்றிய காலகட்டத்தில் மிக அளவு கொரோனா தாக்கமானது நகர்ப்புறங்களில் இருந்ததாகவும் கிராமப்புறங்களில் குறைந்த அளவு கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த ஆய்வுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கான முடிவுகள் வெளியாகி புதிய விதமான தகவல்களை வழங்கியுள்ளது. புனேவைச் சேர்ந்த செல் அறிவியலுக்கான தேசிய மையம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது :- 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி பல கோடிக்கணக்கான மக்களின் … Read more

மகிழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள்!!கனடாவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம்!!

Foreign workers rejoice!! Salary hike for Indians working in Canada!!

வட அமெரிக்காவான கனடா பகுதியில் இந்தியாவிலிருந்து சென்று பணிபுரியக்கூடிய இந்தியர்களுக்கு அவர்களின் பேசிக் சேலரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து பலரும் வேலை வாய்ப்பை தேடி வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைகின்றனர். அவ்வாறு இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சென்று வேலை வாய்ப்பு பெற்று இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் இருந்து தங்களது நாட்டிற்கு பணிபுரிவதற்காக வந்த இந்தியர்களின் சம்பள உட்சவரம்பை கனடா அரசு தற்பொழுது அதிகரித்து இந்திய பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது. இதுவரை கனடாவில் பணிபுரிந்து வந்த … Read more