சீமானுக்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் இதுதான்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!..
நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி கடந்த 15 வருடங்களாக அரசியல் செய்து வருபவர் சீமான். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்வார். பிரபாகரனின் தம்பி என தன்னை சொல்லிக்கொள்ளும் சீமான் தொடர்ந்து தனி ஈழம் பற்றி பேசி வருபவர். இலங்கை சென்று பிரபாரன் வீட்டில் ஆமைக்கறி சாப்பிட்டேன் என சொல்லி சர்ச்சையில் சிக்கியவர் இவர். அரசியல் மேடைகளில் ஆக்ரோஷமாக பேசுவது சீமானின் வழக்கம். சீமானின் பேச்சில் மயங்கி பல இளைஞர்கள் அவரின் ஆதரவாளர்களாக மாறினார்கள். … Read more