வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் இதை வாங்கியே ஆக வேண்டும்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!

Muzzle your pet dog.. License is mandatory!! Violation will result in fine.. Corporation orders action!!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடிப்பதால் பலர் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் காவலாளியின் மகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்த பூங்காவிற்கு அழைத்துவரப்பட்ட வளர்ப்பு நாயால் கடித்து குதறப்பட்ட அந்த பெண் குழந்தை படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த நிகழ்வானது அந்த பூங்காவை சுற்றியுள்ள இடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வளர்ப்பு … Read more

1500+1000 ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கும் பணம்.. பட்ஜெட் கூட்டுத் தொடரில் வெளியான சூப்பர் அறிவிப்பு!!

Scholarship Rs.1500 + entitlement Rs.1000!! Do you know who is who!!

2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கப்பட்டிருந்த கேள்வி நேரத்தின் பொழுது அதிமுக எம்எல்ஏ தங்கமணி அவர்கள் மனநலம் குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது ஆனால் அவர்களுடைய பெற்றோருக்கு உரிமை தொகை ஏன் வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பி இருக்கிறார். மகளிர் உரிமைத் தொகையானது வழங்க தொடங்கிய பொழுது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது அதில் மாநில அரசினுடைய உதவித்தொகையை பெறக்கூடியவர்களுக்கு … Read more

ஆளுநர் திடீர் டெல்லி பயணம்.. திமுக – வுக்கு ரெடியாகும் காப்பு!! பைலில் சிக்கிய முக்கிய அமைச்சர்!!

The Governor has gone to Delhi for important talks while the enforcement department is conducting raids

DMK: திமுகவுக்கும் ஆளுநருக்கும் ஒருபோதும் பஞ்சாயத்து என்பது ஓய்வதில்லை. ஆளுநரும் திமுகவிற்கு எதிரான சனாதனம் குறித்து பேசுவது, தமிழக உரையை புறக்கணிப்பது என செய்து வந்தார். தற்பொழுது அமலாக்கத்துறை விடாது, திமுக – வை  டாஸ்மாக் நிறுவனம் சார்ந்த பலவற்றில் சோதனை செய்து வருகிறது. அவ்வாறு செய்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இது ரீதியாக ஆளும் திமுகவை கண்டித்து பாஜக சார்பாக அண்ணாமலை உள்ளிட்டோர் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் … Read more

ஏசியில் உட்கார்ந்து சம்பாரிக்கிறாரு.. வெயில் மழைனு நாங்க தான் கஷ்டப்பட்ரோம்!! இளையராஜாவை தாக்கி பேசிய ரஜினி!!

Rajini attacked Ilayaraja!!

இசையுலகில் பெரிய ஜாம்பவானாக இளையராஜா இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர் மீது பலரும் அதிருப்தியில் தான் உள்ளனர். நடிகர்களின் கால்ஷீட்டுக்கு பதிலாக இவரை எதிர்பார்த்து காத்திருந்த காலமெல்லாம் உள்ளது. 80-களில் கொடி கட்டி பறந்த இளையராஜா 90-களில் இருக்கும் இடம் கூட தெரியாமல் போனார். இதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமான், இவரைத் தாண்டி மக்கள் மனம் கவரும் இசையை கொடுத்தது தான். இளையராஜா எப்பொழுதும் கர்வம் என்ற கிரீடத்தை சுமந்து கொண்டு இருப்பதால், அதுவே … Read more

அதிரடியாக வெளியேற்றப்படும் 14000 ஊழியர்கள்!! அமேசான் வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

14000 employees will be fired immediately!! Shock news released by Amazon!!

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், பில்லியன்களை மிச்சப்படுத்தவும், பணியமர்த்துவதைக் கட்டுப்படுத்தவும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உலகளவில் 14,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அமேசான் பணிநீக்கங்கள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. மும்பை, மார்ச் 18:  செலவுகளைக் குறைப்பதற்கும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் அமேசான் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கும். 2025 ஆம் ஆண்டுக்கான அமேசான் பணிநீக்கங்கள் 14,000 பணியிடங்களை நீக்கும், இதனால் பணியாளர்களின் … Read more

எடப்பாடி சொன்ன வார்த்தை.. ஷாக்கான  செங்கோட்டையன்!! சட்டசபையில் நடந்த தரமான சம்பவம்!! 

edappadi-palaniswami-has-spoken-for-sengottaiyan-in-the-assembly-budget-session

ADMK: அதிமுகவில் உட்கட்சி மோதலானது இருந்து வந்த நிலையில் தற்பொழுது சமரசத்தை வந்தடைந்துள்ளது. எம்ஜிஆர் காலத்திலிருந்தே இருந்து வரும் செங்கோட்டையனுக்கு போதிய மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் பிரச்சனை. அதுமட்டுமின்றி இவரது சொந்த ஊரிலேயே எடப்பாடி இவருக்கு எதிராக ஆள் அமர்த்தி அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார் . இது ரீதியாக தான் செங்கோட்டையன் சமீப காலமாக எடப்பாடியை புறக்கணித்து வந்துள்ளார். இது முதன் முதலில் அத்திக்கடவு வழக்கு ரீதியாக விவசாயிகள் எடப்பாடிக்கு பாராட்டு விழா அமைத்த போது … Read more

ரூ 1000 கோடி ஷாக்.. செந்தில் பாலாஜியை ரவுண்டு கட்டும் “ED”!! ஸ்டாலினுக்கு எகிறும் பிரஷர்!!

enforcement-directorate-blames-senthilbalaji-for-tasmac-blunder

DMK : அமலாக்கத்துறையானது டாஸ்மாக் ரீதியான சோதனையை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்கொண்டு வருகிறது. இதில் எம்பி ஜெகத்ரட்சகன் என தொடங்கி டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை சோதனை செய்ததில் ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு மோசடி செய்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இதனை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். அமலாக்க துறையின் அறிக்கை ரீதியாக, திமுகவை எதிர்த்து பாஜக சேர்ந்த தலைவர்களான அண்ணாமலை தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் … Read more

முகுந்தனை புறக்கணிக்கும் அன்புமணி.. பாமக வில் மீண்டும் விரிசல்!! ராமதாஸ் எடுக்கப்போகும் ஆக்ஷன்!!

Ramadas who is avoiding youth leader Mukundhan

PMK : சில மாதங்களுக்கு முன்பு பாமகவில் இளைஞர் அணி தலைவர் நியமிப்பதில் பொது வெளியிலேயே அப்பா மற்றும் மகன் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தனை முன்னிறுத்தி இளைஞரணி தலைவராக அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த கணமே ராமதாஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேடையிலேயே இருவரும் மோதிக்கொண்ட நிலையில் அந்த இடத்தை விட்டு உடனடியாக ராமதாஸ் வெளியேறினார். ஒரு சில நாட்களில் தைலாபுரம் தோட்டத்தில் வைத்து இருவரும் சமாதானப்படுத்தப்பட்டனர். … Read more

“TVK+ADMK” மேலிடம் கொடுத்த டோஸ்.. இனி அப்படியெல்லாம் பேசாத!! விஜய் க்கு வரிந்து கட்டி ஓடோடி வந்த அதிமுக நிர்வாகி!!

Gayathri Raghuram spoke in support of Vijay

ADMK: பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் தற்பொழுது அதிமுகவில் மகளிர் அணி துணைச் செயலாளராக உள்ளார். இவர் தொடர்ந்து அண்ணாமலை க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதுண்டு. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது அதிமுக மட்டும் என்னை அனுமதித்தால் கட்டாயம் விஜய்க்கு எதிராக போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார். அதே காயத்ரி ரகுராம் தான் தற்பொழுது விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். அமலாக்கத்துறை, திமுக பல கோடி ரூபாய் டாஸ்மாக்கில் மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக ஆளும் … Read more

திரைத் துறையில் களம் இறங்கும் கங்குலி!! இயக்குனர் யார் தெரியுமா!!

Ganguly is going to enter the film industry!! Do you know who the director is!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அவர்கள் திரை துறையில் நுழைந்து இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தற்பொழுது கிரிக்கெட் வீரர் கங்குலி அவர்கள் போலீசாக நடிக்கும் ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாக இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அவர்கள் திரைப்படத்தில் நடிக்க துவங்கி விட்டாரா ?? இவரை வைத்து திரைப்படம் இயக்கக்கூடிய இயக்குனர் யார் ?? திரைப்படத்தின் கதை என்ன ?? என்பது போன்ற பல … Read more