வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் திடீர் வாபஸ்..!! 

Candidate who contested against Modi in Varanasi constituency suddenly withdraws

வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் திடீர் வாபஸ்..!! கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், இந்த முறை மோடியை எதிர்த்து இந்து மகா சபை சார்பில் திருநங்கை ஹிமாங்கி சகி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட சமயத்தில் அந்த அறக்கட்டளையில் இந்து மகா சபை பெயரை சேர்க்கவில்லை. அதேபோல ராமர் கோவில் … Read more

உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை..கூலாக போன் பார்த்து கொண்டிருந்த தேஜஸ்வி..!!

Annamalai who gave his life and campaigned

உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை..கூலாக போன் பார்த்து கொண்டிருந்த தேஜஸ்வி..!! முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்னும் 6 கட்ட தேர்தல் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. அதன்படி 2ஆம் கட்ட தேர்தல் வரும் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். … Read more

விரைவில் புதிய கட்சி தொடங்கும் பிரபலம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Popularity to start a new party soon

விரைவில் புதிய கட்சி தொடங்கும் பிரபலம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!! தமிழ்நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், சமீபகாலமாக புதிது புதிதாக கட்சிகள் முளைத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து தற்போது நடிகர் விஷாலும் 2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வர இருப்பதாகவும், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் புதிய கட்சி … Read more

அண்ணாமலைக்கு பொட்டு வைத்த பழங்குடியின பெண்.. அடுத்த நொடியே அழித்த சம்பவம்..!!

A tribal woman who put a pot on Annamalai

அண்ணாமலைக்கு பொட்டு வைத்த பழங்குடியின பெண்.. அடுத்த நொடியே அழித்த சம்பவம்..!! தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து பாஜகவிற்காக தீவிரமாக வாக்குகளை சேகரித்து வந்தார். வாக்காளர்களின் வீடுகளில் சென்று உணவெல்லாம் கூட அருந்தினார். ஆனால் தற்போது அண்ணாமலை குறித்த வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள்!! 

Three cases against BJP Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள்!! நாடாளுமன்ற தேர்தலானது ஒரு கட்டமாக நடந்து முடிந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை ஆரம்பித்த நாட்களில் இருந்து அண்ணாமலை மீது ஒரே வழக்காகவே குவிந்த வண்ணமாக தான் உள்ளது.தேர்தல் விதிமுறைகளை உரிதாக கடைப்பிடிக்காமல் பல வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக இவர் மீது போடப்பட்டு வந்தது. தற்பொழுது பொய் தகவல் பரப்புவதற்காக வழக்கு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் … Read more

நான் அரசியலுக்கு வராம பார்த்துக்கோங்க.. சூசமாக வார்னிங் கொடுத்த விஷால்..!!

Popularity to start a new party soon

நான் அரசியலுக்கு வராம பார்த்துக்கோங்க.. சூசமாக வார்னிங் கொடுத்த விஷால்..!! நடிகர் விஷால் சமீபத்தில் தான் 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வர இருப்பதாகவும், மக்களுக்காக நிச்சயம் வருவேன் எனவும் கூறி இருந்தார். அதனை தொடர்ந்து நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தளபதி விஜய் ஸ்டைலில் சைக்கிளில் சென்று வாக்களித்தார். இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு விஷால் மறைமுக வார்னிங் கொடுத்துள்ளார். அதன்படி சமீபத்தில் ரத்னம் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால் கூறியதாவது, “நான் 2026ல் நிச்சயம் … Read more

தேர்தலை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு..??

A case has been filed against the villagers of Ekanapuram who boycotted the election..??

தேர்தலை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு..?? காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்கள் அடங்கிய கிட்டத்தட்ட 4,500 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் கிட்டத்தட்ட 636 நாட்களாக தொடர்ந்து பல்வேறு … Read more

எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!!

Don't get tensed by talking about Edappadi Palaniswami..!! DTV Dhinakaran interview..!!

எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!! கோவில் திருவிழாவிற்கு நான் வந்துள்ளேன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை குறித்து பேசி டென்சன் ஆக்கி விடாதீர்கள் என்று தற்பொழுது டிடிவி தினகரன் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நந்தகோபாலன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வந்து கலந்து கொண்ட அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த … Read more

பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது..!! தெலங்கானா முதலமைச்சர் பேட்டி..!! 

The time has come for BJP's rule to expire

பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது..!! தெலங்கானா முதலமைச்சர் பேட்டி..!! பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் கூறியுள்ளார். தற்பொழுது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறத் தெடங்கியுள்ள நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளை ஆதரித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் … Read more

அதிரடியாக களத்தில் இறங்கிய சசிகலா.. தொண்டர்களுக்கு பறந்த அறிவிப்பால் ஷாக்கான ஈபிஎஸ்..!!

Sasikala, who entered the field in action.. Shocked by the announcement to volunteers..!!

அதிரடியாக களத்தில் இறங்கிய சசிகலா.. தொண்டர்களுக்கு பறந்த அறிவிப்பால் ஷாக்கான ஈபிஎஸ்..!! தமிழக அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த ஜெயலலிதா கடந்த 10 ஆண்டுகளாகவே திமுகவிற்கு போக்கு காட்டி வந்தார். அதிமுகவை வெல்வது திமுகவிற்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. அந்த அளவிற்கு ஜெயலலிதா அவரின் கட்சியை பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வைத்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவிற்கு சரியான தலைமை இல்லாமல் போனது. கட்சியின் தலைமை யார் என்பதில் ஒருவருக்கொருவர் … Read more