இபிஎஸ்க்கு எதிராக திரும்பும் 2 முக்கிய அமைச்சர்கள்.. அதிமுகவில் தொடரும் பிளவு!!
ADMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவில் தலைமை போட்டியே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இவர்கள் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கினார். இவர்கள் கட்சியிலிருந்தால் தலைமை பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தினால் இபிஎஸ் இந்த செயலை செய்துள்ளார் என்று பலரும் கூறி வந்தனர். இதனை மேலும் வலுப்படுத்தும் … Read more