நான் தான் முதல்வர் வேட்பாளர்.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா!! 2 வது நாளே இப்படியா!!
ADMK: ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. எம்ஜிஆர் இறந்த பிறகு அதிமுகவில் தலைமை போட்டி நிலவிய போது, ஜெயலலிதாவுடன் அனைத்து போராட்டங்களிலும் உடனிருந்தவர். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு பலரின் ஆதரவோடு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றார் சசிகலா. இதன் பிறகு, ஜெயலலிதாவுடன் இணைந்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு பின் கட்சியின் அனைத்து பதவிகளும், பொதுச்செயலாளர் பதவியும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்திய இபிஎஸ் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் … Read more