மீண்டும் பதவி ஏற்கிறார் ராஜபக்சே

0
141

இலங்கையில் கடந்த 5- ந் தேதி நடந்த பிரதமருக்கான தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ராஜபக்சே. இந்த வெற்றியை தொடர்ந்து அவர் மீண்டும் அதிபராக இன்று கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் பதவி ஏற்க உள்ளார்.

Previous articleஆகஸ்ட் 9 தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க கோரிக்கை
Next articleவிமான நிலையத்தில் கனிமொழி எம்.பிக்கு என்ன நேர்ந்தது என்று தெரியுமா.!?