முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலின் பெருமை!

முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலின் பெருமை!

கந்தபுராணத்தில் முருகன் கையில் இருக்கும் வேல் மகத்துவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினை புகழ்ந்து கூறியிருப்பத்துடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவுபடுத்துகின்றது. ஆகவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டை தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது. வேல் விடுமுனையோடு திறல் வேலன், வேல் கொண்டன்று பொருத வீரன், துங்க வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெரித்திட விடும் வேலன் என்று பலவாறாக முருகனை புகழ்ந்துரைக்கும் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வங்கி சேமிப்பு அதிகரிக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வங்கி சேமிப்பு அதிகரிக்கும்!

மேஷம் இன்று தாங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழில் தொடர்பான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். ரிஷபம் இன்று தங்களுக்கு நண்பர்கள் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். வாரிசுகளுடன் இருந்த மன தாபங்கள் நீங்கும் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு வேலை தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய … Read more

ஒரே இரவில் திருப்பதியை தூக்கி சாப்பிட்ட திருவண்ணாமலை: கிரிவலத்தின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

ஒரே இரவில் திருப்பதியை தூக்கி சாப்பிட்ட திருவண்ணாமலை: கிரிவலத்தின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

ஒரே இரவில் திருப்பதியை தூக்கி சாப்பிட்ட திருவண்ணாமலை: கிரிவலத்தின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? பஞ்சபூதங்களின் அக்னி ஸ்தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் கோடிக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். அதன்படி கடந்த அக்டோபர் 9-ம் தேதியன்று புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் அதிகாலை 4.09 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 3.11 மணி வரை நடைபெற்றது.இந்த புரட்டாசி பௌர்ணமியில் … Read more

வாஸ்து தோஷத்தை போக்கும் கோமாதா வழிபாடு!

வாஸ்து தோஷத்தை போக்கும் கோமாதா வழிபாடு!

இந்தியாவில் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. பசுவினை கோமாதா என்றே அழைக்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, கிரீஸ், பண்டைய இஸ்ரேல் மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களிலும் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. இந்து மரபின் படி கோமாதா கொண்டிருக்கும் விசேஷ சக்திகள் தொடர்பாக தற்போது காணலாம். 33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் இருக்கிறது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினால் குடிகொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு இல்லத்தில் இருக்கின்ற பசுவின் உடைய இருப்பு … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று சோர்வுடன் காணப்படுவார்கள்!

இந்த ராசிக்காரர்கள் இன்று சோர்வுடன் காணப்படுவார்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். தங்களுடைய அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதனை சமாளிக்க சிரமப்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே போட்டி பொறாமை அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்காது. ரிஷபம் இன்று தங்களுக்கு பயனுள்ள நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சரியாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனைவியிடம் சமூகமாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதனால் சிறிதளவு பணத்தை சேமிப்பீர்கள். மிதுனம் இன்று … Read more

திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை!

Like Tirupati Temple, Tamil Nadu Temples should also be controlled! Yaga is no longer allowed in prakaram!

திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை! தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.அதன் பிறகு 30 ஆம் தேதி  சூரசம்ஹாரம் நடைப்பெறும். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்கதர்கள் தங்கி விரதம் … Read more

அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சபரிமலை கோவிலில் இனி காவலர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும்!

Shocking information released by the government! Sabarimala temple will now collect fees from the guards!

அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சபரிமலை கோவிலில் இனி காவலர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும்! கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.மேலும் ஆண்டு தோறும் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும்.அந்த வகையில் நடப்பாண்டில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மாலை நடைதிறக்கப்படவுள்ளது. இதனைதொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் … Read more

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும்! அதன் விளக்கமும்!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும்! அதன் விளக்கமும்!

புலவர் நக்கீரர் தமிழகத்தில் இருக்கின்ற முருகனின் தலைசிறந்த ஆறு கோவில்களை தேர்வு செய்து அதற்கு பெயர் திருமுருகாற்றுப்படை என்று சூட்டினார் பிற்காலத்தில் (ஆற்றுப்படை) ஆறு படைவீடு என்று அழைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம்: சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது. திருச்செந்தூர்: அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலமாக திருச்செந்தூர் விளங்குகிறது. பழனி: மாங்கனிக்காக தமையன் விநாயகனுடன் போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணி நின்ற இடம் தான் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்!

மேஷம் இன்றைய தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து தங்களுடைய திறமைகளை வழிகாட்டுவீர்கள். ஆகவே மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக இருக்கும். தங்களுடைய பணிகளை செய்யும் போது கவனமாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணவரவு சற்றே குறைவாக காணப்படும். ஆகவே பயணம் செய்யும்போது பண விஷயத்தில் கவனமாக … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் மாதம் இவர்கள் மட்டும் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Tickets released today for darshan of only these people in November!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் மாதம் இவர்கள் மட்டும் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் வெளியீடு! சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று அனைத்து கோவில்களின் நடை மூடப்பட்டன.அந்த வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட இரு தெலுங்கு மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களும் மூடப்பட்டன.நேற்று மாலை 5.11 மணி முதல் 6.27மணி வரை சூரிய கிரகணம் நடைபெற்றது.அதனையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு புகழ்பெற்ற திருப்பதி எழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.அதன் பிறகு 12மணி … Read more