திருப்பதியில் இன்று தொடங்குகிறது பிரமோற்சவ விழா!

திருப்பதியில் இன்று தொடங்குகிறது பிரமோற்சவ விழா!

திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் இன்றைய தினம் பிரம்மோற்சவ விழா ஆரம்பமாகி வரும் 5ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோவில் ஊர்கள் மற்றும் வெளிப்புறங்களில் பல வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் வண்ணமயமாக ஜொலிக்கிறது. பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்பணம் நடைபெற்றது. பிரமோற்சவத்திற்கு முந்தைய நாள் அங்குரார் பணம் நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஸ்வேஸ்வரர் மாடவீதியில் திருவீதி … Read more

27-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

27-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும் நல்ல நாளாக இருக்கும். தாங்கள் தொட்ட காரியங்கள் யாவும் தொலங்கும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள். ரிஷபம் இன்று தங்களுக்கு பெருமை சேரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் கிடைக்கும். தங்களுடைய வாரிசுகளால் பெருமையடைவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக விளங்கும். பரிசுகளை அதிகளவில் பெறுவீர்கள். தங்களுடைய சுய கவுரவம் அதிகரிக்கும். உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். விடாமுயற்சியால் … Read more

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இன்று நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது. பிற்பகல் 1:30 மணியளவில் ஆரம்பமாகும் இந்த உற்சவம் மாலை 3:30 மணி வரையில் மூலஸ்தானத்தில் ரங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருள்கிறார். இன்று மாலை 6:30மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து ரங்கநாச்சியார் புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு வருகை தருகிறார். இந்த கொலுவானது நாளை 7:45 மணியளவில் தொடங்கி 8 :45 மணி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு சுமார் 9:45 மணியளவில் புறப்பட்டு 10 மணியளவில் மூலஸ்தானத்திற்கு வந்தடைகிறார் ரங்கநாச்சியார் அம்மன். 2ம் … Read more

நீங்கள் இந்த ராசியா? அப்படியென்றால் இன்று உங்களுக்கு பணமழை தான் போங்க!

நீங்கள் இந்த ராசியா? அப்படியென்றால் இன்று உங்களுக்கு பணமழை தான் போங்க!

மேஷம் இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தொழில் மற்றும் அலுவலகங்களில் தங்களுடைய பணிகள் சிறப்பாக இருக்கும். கணவன், மனைவிக்குள் புரிதல் நன்றாக இருக்கும் ரிஷபம் இன்று தாங்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள்.தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் சிறு வருத்தம் வந்து நீங்கும். மிதுனம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் யாவும் நடைபெறும் நாள். நிலுவையில் இருந்த கடன் தொகை வசூலாகும். வாரிசுகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடகம் … Read more

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!! நாம் கோயிலுக்கு சென்றால் விக்ரங்களை தொட்டு வணங்க கூடாது, திருநீரை அங்குள்ள சுவர்களில் கொட்டி விட்டு வரக் கூடாது இதுபோல பல சாஸ்திரங்களை மகக்க கடைபிடிக்க தவறி விடுகின்றனர். அதனால் நாம் கடவுளுக்கு தர வேண்டிய மரியாதை குறைகிறது என கூறுகின்றனர். அந்த வகையில் நாம் வாங்கும் விபூதியை நெற்றியில் வைக்கும் போது சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும். நாம் தலையில் விபூதி வைக்கும் பொழுது … Read more

செய்த பாவத்திலிருந்து விடுபட பூஜை அறையில் இந்த ஒரு பொருள் போதும்!! உங்கள் வாழ்க்கையே புரட்டும் அற்புதங்களை காணலாம்!!

செய்த பாவத்திலிருந்து விடுபட பூஜை அறையில் இந்த ஒரு பொருள் போதும்!! உங்கள் வாழ்க்கையே புரட்டும் அற்புதங்களை காணலாம்!!

செய்த பாவத்திலிருந்து விடுபட பூஜை அறையில் இந்த ஒரு பொருள் போதும்!! உங்கள் வாழ்க்கையே புரட்டும் அற்புதங்களை காணலாம்!! மனிதனாக பிறந்த அனைவரும் பாவத்திற்கு ஏற்ப கர்ம பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும். பலர் தற்சமயத்தில் உள்ள மகிழ்ச்சியை மட்டும் கண்டு மற்றவர்களை புண்படுத்தி விட்டு பிற்பகல் என்ன விலையும் என்பதை சிறிதும் நினைப்பதில்லை. அவர்கள் அதே வலியை அனுபவிக்கும் பொழுது தான் தெரிகிறது அவர்கள் செய்த பாவம். இந்த வகையில் நாம் தெரிந்தும் தெரியாமல் … Read more

பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் சிவபெருமான் ஆலயம்!

பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் சிவபெருமான் ஆலயம்!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிக்கேரியில் அமைந்துள்ளது ஓம்கரேஸ்வரர் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருப்பது இந்த கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்த கோவிலின் நடுவே குவி மாடமும், நான்கு புறங்களிலும் ஸ்தூபிகளும் அமைந்துள்ளன. மேலும் அதனை சுற்றி ரிஷபங்களும், இருக்கின்றன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசப்பட்ட உருண்டையும், திசை காட்டும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் முன் வைக்கும் அனைத்து விதமான வேண்டுதல்களும், நடைபெறும் என்றும், சொல்லப்படுகிறது. தங்களுடைய வேண்டுதல்கள் எல்லாம் … Read more

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்!

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்!

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்! நம்மில் பலருக்கும் ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கும். அந்த தோஷங்களை பல நல்ல விஷயங்களை நடக்க விடாமல் தடுக்கும். அவ்வாறு இருப்பவர்கள் பல இடங்களை நம்பி காசு கட்டி ஏமாறுவதும் உண்டு. இந்த பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகும் என கூறி பலர் பல இடங்களில் தோஷம் கழித்து வருகின்றனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. தோஷம் உள்ளவர்கள், அதாவது … Read more

தீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!!

தீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!!

தீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!! இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் யாரும் கடன் இல்லாமல் வாழ்வதில்லை. பொருளாதார ரீதியாகவும் விலைவாசி உயர்ந்ததால் மக்கள் முன்பை விட அதீத கடனிலேயே வாழ்கின்றனர். பலருக்கும் மூச்சை மட்டும் அளவிற்கு கடன் தொல்லை இருக்கும். என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் கடன் கட்டியே கடைசி காலம் வரை தள்ளி விடுவோமோ என்று பலரின் எண்ணம் இருக்கும். அவ்வாறு நினைப்பவர்கள் இந்த … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்!

இந்த ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்!

மேஷம் இன்று தாங்கள் உணர்ச்சிவசத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உடல் உழைப்பை அதிகம் மேற்கொள்ள வேண்டி வரும். வாழ்க்கை துணையுடன் தங்களுடைய தனிப்பட்ட உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். ரிஷபம் இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அலுவலகத்தில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்காது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். மிதுனம் இன்று தங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். அலுவலகத்தில் தங்களுடைய திறமையை மேலதிகாரிகள் அறிந்து கொள்வார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடகம் இன்று தாங்கள் … Read more