கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா??

கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா??

கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா?? நம் வாழ்வில் ஏற்படும் தடைகள் அத்தனையும் நீங்கி விட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். தேங்காய் உடைக்கும்போது சிறு சிறு துண்டுகளாக சிதறுகின்றன. தேங்காய் சிதறும் போது நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளும் சிறு சிறு துண்டுகளாக உடைக்கப் படுகின்றன. முதலில் நாம் அனைவரும் விநாயகருக்கு மட்டுமே தேங்காய் உடைக்க வேண்டும் என எண்ணுவது தவறு. மேலும் சில பகுதிகளில் முருகனுக்கும், அம்மனுக்கும் மற்றும் மாரியம்மனுக்கும் கூட சிதறு … Read more

உஷார்! குடும்பத்தினர் ஆனி மாதத்தில் இதை செய்யாதீங்க! 

உஷார்! குடும்பத்தினர் ஆனி மாதத்தில் இதை செய்யாதீங்க! 

உஷார்! குடும்பத்தினர் ஆனி மாதத்தில் இதை செய்யாதீங்க தமிழ் மாதங்கள் மொத்தம் 12. இந்த ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு.  உதாரணமாக மார்கழியில் அதிகாலையிலேயே தூங்கி எழுவது நல்லது என்றும், புரட்டாசியில் அசைவம் உண்ணாமல் இருப்பது நல்லது என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதை இன்றும் நம்மில் பெரும்பாலானோர் கடைபிடித்துதான் வருகிறோம். அதுபோல ஆனி மாதத்தில் வீடு கட்ட தொடங்கக்கூடாது. அதாவது வாஸ்து ஆரம்ப பூஜை செய்ய கூடாது.அதுபோலவே பங்குனி மாதத்தில் வீட்டிற்கு குடிபோக … Read more

உங்கள் வீட்டில் நாள்தோறும் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் நாள்தோறும் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் இதை செய்யுங்கள்!

ராம நாமம் எங்கெல்லாம் பாட படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதே போல ஸ்ரீமன் நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணுவின் பெருமை பேசப்படும் இடங்கள் அனைத்திலும் திருமகளான லட்சுமி தேவி வசிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் எங்கெல்லாம் லட்சுமி தேவி வாசம் செய்வார், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கே நாம் காணலாம். மகாவிஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்ந்து வருவதால் நெல்லிக்கனிக்கு ஹரி பழம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி மற்றும் குபேரருக்கு … Read more

தாலி தோஷமுள்ள பெண்கள் வழிபட வேண்டிய திருக்கோவில்!

தாலி தோஷமுள்ள பெண்கள் வழிபட வேண்டிய திருக்கோவில்!

திட்டை திருத்தலம் கோவிலும் எதிரே திருக்குளமும் அழகுற அமைந்திருக்கிறது ஒருவருக்கு திருமணம் நடக்க வேண்டுமென்றால் குருவின் பார்வை நிச்சயம் குருவருள் வேண்டும் குருவருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம் என புராணமும் தெரிவிக்கிறது. உமையவள் சிவபெருமானை மணமுடிக்க வேண்டினார் குரு பார்வை வேண்டும் என்பதை அறிந்தார் திட்டை திருத்தளத்துக்கு வந்தார். தேவகுருவான பிரகஸ்பதியை மனதார நினைத்து தவம் புரிந்தாள். இதன் பலனாக குரு பார்வை கிடைக்கப்பெற்றார். அதோடு சிவபெருமானையும் திருமணம் முடித்தார் என புராணத்தில் … Read more

நாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்!

நாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்!

  நாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்!   சூரிய பகவான் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியிலிருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. அப்படிப்பட்ட ஆனி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகின்றது. இந்த ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் ‘அபரா ஏகாதசி” எனவும் அழைக்கப்படுகிறது. அபரா என்றால் ‘அபாரமான”, ‘அளவில்லாத” என்றும் கூறுவார்கள். வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான … Read more

நீங்கள் இந்த நட்சத்திரக்காரர்களா? அப்படியென்றால் நிச்சயமாக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

நீங்கள் இந்த நட்சத்திரக்காரர்களா? அப்படியென்றால் நிச்சயமாக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களுடைய நட்சத்திர அதிபதியாக இருந்து வரும் சனிபகவானின் முழுமையான நல்ல உதவி பெறுவதற்கு வருடம் ஒரு முறையாவது திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை உள்ளிட்டவற்றை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபமேற்றி இனிப்பு அல்லது கற்கண்டு உள்ளிட்டவற்றை நைவேத்தியம் வைத்து வழிபட்டு வர வாழ்வில் … Read more

பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க ஈபிஎஸ் மறுப்பு! மீண்டும் தர்மத்தை கையிலெடுக்கிறாரா ஓபிஎஸ்?

பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க ஈபிஎஸ் மறுப்பு! மீண்டும் தர்மத்தை கையிலெடுக்கிறாரா ஓபிஎஸ்?

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பரபரப்பு கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக சென்று கொண்டிருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ், உள்ளிட்டோர் தனித்தனியே தொடர்ச்சியான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் பன்னீர்செல்வம் மறுபடியும் தர்மத்தை கையில் எடுக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரையில் தற்போது வரையில் அந்த கட்சி கட்டுக்கோப்பாக தான் திகழ்ந்து வருகிறது. இரட்டை தலைமையின் கீழ் அந்த கட்சி நன்றாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக அந்த கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற … Read more

உங்கள் ஜாதகம் எப்படியுள்ளது?

உங்கள் ஜாதகம் எப்படியுள்ளது?

ஒரு குழந்தை ஜனனம் எடுக்கும்போது வான் மண்டலத்தில் உள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம், சில கிரகங்கள் வலிமையற்று இருக்கலாம், லக்ன ரீதியான அசுப கிரகம் வலிமையாக இருந்தால் அதைப்பற்றி எந்தவித கவலையும் பட தேவையில்லை. அதே சமயத்தில் லக்ன ரீதியாக சுபக்கிரகம் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடுவதற்கான வாய்ப்புண்டு. வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜைகள், பரிகார முறைகள், ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு … Read more

நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!!

நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!!

நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!! சிவபெருமானின் அம்சமான ருத்ராட்சத்தையும், வில்வத்தையும் கருங்காலி உடன் சேர்த்து அணிவதால் வாழ்வில் உள்ள பாவங்கள் நீங்கி நன்மை நடக்கும் என்பது நமது நம்பிக்கையாகும். வில்வமாலை சிவனுடைய அருளையும், அன்பையும் பெறுவதற்கு ஒன்றே போதும். வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கும் ஈசனின் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியின் தோன்றியது வில்வம். வில்வ மாலையை அணிந்து வருவதால் … Read more

குழந்தை வரம் வேண்டுமா? கட்டாயம் இந்த நரசிம்மரை வழிபடுங்கள்!

குழந்தை வரம் வேண்டுமா? கட்டாயம் இந்த நரசிம்மரை வழிபடுங்கள்!

குழந்தை வரம் வேண்டுமா? கட்டாயம் இந்த நரசிம்மரை வழிபடுங்கள்! தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு நரசிம்மர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க… இந்த கோயில் எங்கு உள்ளது? ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வேதாத்ரி என்னும் ஊரில் அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? கிருஷ்ணாவில் இருந்து சுமார் 88 கி.மீ தொலைவில் வேதாத்ரி உள்ளது. வேதாத்ரியில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு … Read more