சீன நாட்டில் சிவன் கோவில்!
சீன நாட்டில் உள்ள ‘காண்டன்’ நகரிலிருந்து, வடக்கே 500 மைல்கல் தூரத்தில் ‘சூவன்சௌ’ என்னும் துறைமுக நகர் ஒன்று உள்ளது. பண்டைய காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய இந்நகருக்கு பல தமிழ் வணிகர்கள் வந்து சென்றுள்றர். இதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டில் சிறு சிறு இனக்குழுக்களாக பிரிந்து கிடந்த மங்கோலியர்களை ஒன்றினைத்து, பெரும் படையை உருவாக்கி, உலகின் பல பகுதிகளின் மீது போர் தொடுத்து, உலகின் பெரும் பகுதிகளை ஆண்ட … Read more