சீன நாட்டில் சிவன் கோவில்!

சீன நாட்டில் சிவன் கோவில்!

சீன நாட்டில் உள்ள ‘காண்டன்’ நகரிலிருந்து, வடக்கே 500 மைல்கல் தூரத்தில் ‘சூவன்சௌ’ என்னும் துறைமுக நகர் ஒன்று உள்ளது. பண்டைய காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய இந்நகருக்கு பல தமிழ் வணிகர்கள் வந்து சென்றுள்றர். இதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டில் சிறு சிறு இனக்குழுக்களாக பிரிந்து கிடந்த மங்கோலியர்களை ஒன்றினைத்து, பெரும் படையை உருவாக்கி, உலகின் பல பகுதிகளின் மீது போர் தொடுத்து, உலகின் பெரும் பகுதிகளை ஆண்ட … Read more

இன்றைய (31-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.!!

இன்றைய (31-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.!!

இன்றைய (31-10-2021) ராசி பலன்கள் மேஷம் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை ஏற்படும். சிந்தனைகள் அதிகரிக்கும் நாள். ரிஷபம் கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான … Read more

இன்றைய (30-10-2021) ராசி பலன்கள்.!! விருப்பங்கள் நிறைவேறும் ராசிகள்.!!

இன்றைய (30-10-2021) ராசி பலன்கள்.!! விருப்பங்கள் நிறைவேறும் ராசிகள்.!!

  இன்றைய (30-10-2021) ராசி பலன்கள் மேஷம் எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். தாய்மாமன் உறவுகளிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ளவும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் வாக்குவன்மையின் மூலமாக ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் … Read more

பெரம்பலூரில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!

பெரம்பலூரில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!

திருவாச்சூரில் மீண்டும் மர்ம நபர்கள் கோயில் சாமி சிலைகளை உடைத்து அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலின் துணைக் கோயிலாக பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் மலையில் அமைந்துள்ளன. இந்நிலையில் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி பெரியசாமி கோயிலில் ஐந்திற்கும் மேற்பட்ட சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு, போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவாச்சூர் பெரிய … Read more

இன்று வெள்ளிக்கிழமை மறந்து கூட இதை செய்து விடாதீர்கள்.!!

இன்று வெள்ளிக்கிழமை மறந்து கூட இதை செய்து விடாதீர்கள்.!!

மகாலட்சுமி வீடு தேடி வரும் நாளான வெள்ளிக்கிழமைகளுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்த நாளில் முழுவதுமே அம்மனின் துதிபாடி அமைதியாக இருப்பது நல்லது. மேலும் கோவிலுக்கு சென்று தொழுவது சிறப்பாகும். மேலும், வெள்ளிக்கிழமைகளில் செய்யவே கூடாத சில விஷயங்கள் உண்டு. அவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நமது வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக அமர்ந்திருக்கும் என்பது நம்பிக்கை. இது காலம் காலமாக நம் முன்னோர்கள் காலம் தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும் நிரந்தரமாக நம்மிடையே தங்குவதற்கும் … Read more

இன்றைய (29-10-2021) ராசி பலன்கள்.!! மங்களகரமான வெள்ளிக்கிழமை.!!

இன்றைய (29-10-2021) ராசி பலன்கள்.!! மங்களகரமான வெள்ளிக்கிழமை.!!

இன்றைய (29-10-2021) ராசி பலன்கள் மேஷம் உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். நன்மையான நாள். ரிஷபம் குடும்பத்தில் பிள்ளைகளின் வழியாக சுபவிரயங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். … Read more

திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி.?-அமைச்சர் ஆலோசனை.!!

திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி.?-அமைச்சர் ஆலோசனை.!!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து தமிழக முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்படும் என்றும், கிரிவலப்பாதையில் உள்ள மின்கம்பங்களுக்கான மின் கட்டணத்தை அறநிலையத்துறையே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், … Read more

இன்றைய (28-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு உயர்வு.! யாருக்கு வரவு.!

இன்றைய (28-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு உயர்வு.! யாருக்கு வரவு.!

  இன்றைய (28-10-2021) ராசி பலன்கள் மேஷம் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகளும், கலகலப்பான சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். இன்பமான நாள். ரிஷபம் சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். … Read more

குழந்தை வரம் வேண்டி 2 பெண்களை பலிகொடுத்த தந்தை.!!

குழந்தை வரம் வேண்டி 2 பெண்களை பலிகொடுத்த தந்தை.!!

குழந்தை வரம் வேண்டி ஒரே வாரத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பந்து மதுரியா-மம்தா தம்பதியினருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால், குழந்தை வேண்டி பல கோயில்களுக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர்களது உறவினரான நீரஜ் என்பவர் பில்லி சூனியம் வைக்கும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சாமியார் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றால் நரபலி … Read more

இன்றைய (27-10-2021) ராசி பலன்கள்.!! இந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டு.!!

இன்றைய (27-10-2021) ராசி பலன்கள்.!! இந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டு.!!

  இன்றைய (27-10-2021) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுயதொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாக அமையும். புதுமையான நாள். ரிஷபம் விருந்தினர்களின் வருகை உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு ஏற்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு … Read more