இனி திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

It is now mandatory to go to Tirupati! Announcement issued by the temple!

இனி திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றின் பாதிப்பானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்கள் முதல் மற்றும் இரண்டாம் அலையை கடந்து வந்துள்ளனர்.இந்த இரண்டாம் அலையில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.மேலும் இந்த இரண்டாம் கட்ட அலையின் போது அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பாதிப்பால் அனைத்து புனித தலங்கள் மூடப்பட்டது.அத்தோடு மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களும் தற்காலிகமாக மூடினர்.மேற்கொண்டு அரசாங்கம் மக்களை தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு தொடர்ந்து … Read more

இந்த ராசிக் காரர்களே உஷார்!! பண இழப்புக்கள் ஏற்படும்!

These zodiac cars are ushers !! Cash losses occur!

இந்த ராசிக் காரர்களே உஷார்!! பண இழப்புக்கள் ஏற்படும்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் செய்யும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று உங்களுக்கு பண இழப்புகள் சந்திக்க நேரிடும். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தேடி அமையும் நன்னாள். அதேபோல் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இதுவே சரியான நாள். வேலை செய்யும் இடங்களில் மேலதிகாரிகளின் … Read more

விக்னங்களை தகர்க்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை! எவ்வாறு செய்யலாம்? எந்த நேரத்தில் செய்தால் என்ன பலன்?

Ganesha Chaturthi Pooja to destroy Viknas! How can this be done? What is the benefit of doing it at any time?

விக்னங்களை தகர்க்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை! எவ்வாறு செய்யலாம்? எந்த நேரத்தில் செய்யலாம்? விக்னங்கள் என்றால் தடைகள் என்று பொருள். தடைகளைத் தகர்க்கும் விநாயகரை தான் விக்னேஸ்வரர் என்று கூறுகிறோம். அவரை முழு முதற்கடவுள் என்றும் கூறுகிறோம். அதன் காரணமாகவே அனைத்து பூஜைகளிளும் அவரது வழிபாட்டை, நாம் மறக்காமல், தவறாமல் செய்து வருகிறோம். அவர் ஒரு குழந்தையைப் போல, அவர் நாம் கேட்கும் எதையும் உடனே கொடுக்கும் வல்லமை கொண்டவர். நாம் எதை தந்தாலும் மகிழ்வுடன் அவர் … Read more

சிவன் மலை கண்ணாடி பெட்டியில் வைத்த பரிகார பொருள்! பலன் என்ன?

Remedy item placed in Shiva mountain glass box! What is the benefit?

சிவன் மலை கண்ணாடி பெட்டியில் வைத்த பரிகார பொருள்! பலன் என்ன? திருப்பூர் பகுதியில் காங்கேயம் என்ற இடம் உள்ளது. அங்கு சிவன்மலை என்ற இடத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி என்று ஒன்று உள்ளது. அங்கு ஒவ்வொரு வருடமும் ஒரு பொருள் வைக்கப்படும். அப்படி தற்போது அதிலிருந்த பொருள் எடுக்கப்பட்டு விட்டு வில் மற்றும் அம்பை வெள்ளியினால் செய்து வைத்துள்ளனர். அதற்கு பூஜையையும் மேற்கொண்டனர். இந்தக் கோவில் சிவவாக்கிய சித்தர் ஆல் பாடல் … Read more

கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றால் என்ன? எதற்காக கொண்டாடுகிறோம்!

What is Krishna Genmashtami? What are we celebrating for!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றால் என்ன? எதற்காக கொண்டாடுகிறோம்! மகா விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் கிருஷ்ணர். இவர் குறும்பு செய்வதில் கெட்டிக்காரர். இவர் என்னதான் குறும்பு செய்தாலும் இவரை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். அவர் பிறந்த தினத்தை தான் நாம் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று சொல்கிறோம். ரோகினி நட்சத்திரம் மற்றும் அஷ்டமியும் சேர்ந்து வரும் நாள் தான் நாம் கிருஷ்ணா ஜெயந்தி என்றும் கூறுகிறோம் . கம்சனின் தங்கைக்கு சிறையில் பிறந்த எட்டாவது … Read more

Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்!

If dreams come true like this, the benefits will be the same!

Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்! பொதுவாக நமக்கு வரும் கனவுகள் அனைத்தும் நம் உள் மனதின் எண்ணங்கள், ஆழ் மனதின் எண்ணங்களில் இருந்து வருவதாக அறிவியலாளர்கள் சொல்வார்கள். ஒன்றா நாம் ஏற்கனவே நாம் அங்கு சென்று பரிச்சயமான இடமாக இருக்கும் அல்லது இனிமேல் வருங்காலத்தில் நாம் காணக்கூடிய இடங்களாக இருக்கும். ஆனால் அந்த வகையில் நிறைய இடங்கள் நாம் அப்படி எங்கோ பார்த்த நமக்கு … Read more

இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு  பயன்படுத்த தடை!

New order issued by the High Court for this temple! No more use for these things!

இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு  பயன்படுத்த தடை! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் இருப்பதுதான் வையப்பமலை சுப்பிரமணிய சாமி கோவில். இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த கோவிலுக்கு சொந்தமாக 10. 64 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலம் புறம்போக்கு நிலம் என்பதால் இதில் கோவிலுக்கு வருவாய் தரும் வகையில் கட்டுமானங்கள் கட்டி வாடகைக்கு விடுவது அல்லது விவசாயம் செய்ய பயன்படுத்தலாம் என அறநிலையத்துறை சட்டம் கூறுகின்றது.ஆனால் … Read more

இனி புதிய மதுரை ஆதினம் இவர் தான்! எளிமையாக முடிந்த பதவியேற்பு விழா!

Now he is the new Madurai Adinam! Inauguration Ceremony Simply Completed!

இனி புதிய மதுரை ஆதினம் இவர் தான்! எளிமையாக முடிந்த பதவியேற்பு விழா! சைவசமய திருமடங்களில் பழமையான ஒன்று தான் மதுரை ஆதீனம்.இந்த ஆதீனம் ஆனது மதுரை நகரில் அமைந்துள்ளது.இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவசமய நாயன்மார்களின் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது.கூன் பாண்டியனை எதிர்த்து சைவ சமயத்தை திருஞானசம்பந்தர் நிலைநாட்டினார் என்பது வரலாற்றுகளில் கூறப்படுகிறது.மேலும் ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும்,தமிழையும் மதுரையில் மறுபடியும் நிலைநாட்டினார் என்றும் கூறுகின்றனர்.திருஞானசம்பந்தம் உருவாக்கிய மதுரை ஆதீனம் மடம் சைவ சித்தாந்தத்தை … Read more

கருட பஞ்சமியன்று விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள் என்னென்ன?

கருட பஞ்சமியன்று விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள் என்னென்ன?

பெருமாளின் வாகனமாக இருக்கும் பகவான் தோன்றிய ஒரு சிறப்பான நாள் தான் ஆடி மாதத்தில் வருகின்ற கருட பஞ்சமி அன்று செய்யவேண்டியது என்ன என்பதையும், இதனால் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பதையும், இங்கே தெரிந்து கொள்ளலாம். கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் அருகில் இருக்கின்ற பெருமாள் கோவிலுக்குச் சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முடிந்தால் கருட பகவானுக்கு உரிய மந்திரங்களை ஒன்பது முதல் 27 முறை … Read more

பிதுர் தோஷம் நீக்கும் பரிகாரம்

பிதுர் தோஷம் நீக்கும் பரிகாரம்

தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது. பெற்றோருடன் வாழ்ந்த காலங்களில் அவர்களை சரியாக கவணிக்க இயலாதவர்கள் கூட பிதுர்பூஜை செய்து வழிபட்டால் மனச்சுமைகள் குறையும், பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும், மன்னித்து பழக்கமான பெற்றோர்கள் இந்த விஷயத்திலும், மன்னித்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்தி கட்டம், பவானி முக்கூடல், உட்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் … Read more