ஆடி மாத தேய்பிறை பிரதோஷ விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஆடி மாத தேய்பிறை பிரதோஷ விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

வாழ்க்கையின் பிறப்பு இறப்பு என்று சுழற்சி முறையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டை முற்றுப்பெற வைத்து வீடுபேறு அளிக்கும் ஒரு தெய்வமாக சிவபெருமான் இருந்து வருகிறார். அவரை வழிபடுவதற்கு உரிய ஒரு அற்புத தினம்தான் பிரதோஷம் ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை எவ்வாறு வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே நாம் தெரிந்துகொள்வோம். ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி உணவு … Read more

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலக இதோ பரிகாரம்!

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலக இதோ பரிகாரம்!

திருமண தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம் நீங்குவதற்கு ஆடி மாத கடைசி செவ்வாய்க் கிழமையில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. பெண்கள் மங்கள கௌரி விரதம் இருந்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க் கிழமையில் மறவாமல் அம்மனை தரிசித்து மனதளவில் வேண்டிக்கொண்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது0 ராகுகால வேளையில் அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாத்த வேண்டும். அதோடு துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் … Read more

ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவ விழா!

ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவ விழா!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆனது முதல் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகின்றது. நோய் தொற்று பரவல் காரணமாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆனது. முதல் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், நடைபெறுகின்றது .நோய் தொற்று காரணமாக கோவில்கள் மூடப் பட்டிருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆடிப்பூர உற்சவத்தின் மூன்றாவது நாளான சென்ற 4 ஆம் … Read more

குழந்தை வரம் கொடுக்கும் அதிசய கோவில்!

குழந்தை வரம் கொடுக்கும் அதிசய கோவில்!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த போட்டு பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மகான் ஆறுமுக ஸ்வாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்துகொண்டு அருளாசி வழங்கி இருந்தார். இந்த சூழ்நிலையில், வயது முதிர்வு காரணமாக ஆடி அமாவாசை தினத்தன்று ஜீவசமாதி அடைய போவதாகவும், அந்த இடத்தில் கோவில் கட்டி ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்கள் விரதம் இருந்து இங்கே வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் இருந்து … Read more

பிரதோஷ வழிபாடு செய்யும் முறை!

பிரதோஷ வழிபாடு செய்யும் முறை!

தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டும் என்று திருப்பாற்கடலை கடைந்த சமயத்தில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. உலகத்தை அழிக்க வந்த அந்த விஷத்தை சிவபெருமான் அருந்தினார். அது அவருடைய கழுத்திலேயே நின்றுபோனது விஷத்தின் தாக்கம் காரணமாக, மயங்கிய சிவபெருமான் அந்த விஷத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்த சிவபெருமான் நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஆனந்த தாண்டவம் ஆடி அருள்பாலிக்கிறார். அதுதான் தற்போது பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது இதற்கு தோஷம் இல்லாத நேரம் என்று பொருள் என சொல்லப்படுகிறது.வளர்பிறை, தேய்பிறை ஆகிய … Read more

கோவில்களில் தமிழில் அர்ச்சனை! நேற்று முதல் தொடங்கியது நடைமுறை!

கோவில்களில் தமிழில் அர்ச்சனை! நேற்று முதல் தொடங்கியது நடைமுறை!

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை கடந்த 5-ஆம் தேதி முதல் ஆரம்பமானது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இதனை ஆரம்பித்து வைத்த அமைச்சர் சேகர்பாபு விரைவில் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து கோவில்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதனடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல கோவில்களில் தமிழில் அர்ச்சனை ஆரம்பமானது. ஒவ்வொரு கோவிலிலும் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக விளம்பர பலகை வைக்கப்பட்டு … Read more

நீங்கள் இந்த ராசியா? உஷாராக இருங்கள்! நண்பர்களே எதிரியாக மாறக்கூடும்!

நீங்கள் இந்த ராசியா? உஷாராக இருங்கள்! நண்பர்களே எதிரியாக மாறக்கூடும்!

நீங்கள் இந்த ராசியா? உஷாராக இருங்கள்! நண்பர்களே எதிரியாக மாறக்கூடும்!! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும். வேலை பார்க்கும் அலுவலகத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தனவரவுகள் பெருகும் நன்னாள். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். பணவரவுகள் அதிகரிக்கும் நன்னாள். வேலை பார்க்கும் … Read more

திருமண தடையா? இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்!

திருமண தடையா? இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்!

ஓம் ஹ்ரீம் யோகினி யோகீஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முகஹ்ருதயம் மம வஸமா ஹர்ஷய ஆஹர்ஷய ஸ்வாஹா ஹரின் என்ற விதத்தில் உறைபவளே யோகினி யோகேஸ்வரி சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா. இந்தத் துதி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மினி கிருஷ்ணனை இந்த துதியை ஜபித்து மணந்தார் என்று சொல்லப்படுகிறது பார்வதி அவதரித்த போது உமாதேவி இந்தத் துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்று குறிப்பாக பாராயணம் செய்தால் தேவியின் … Read more

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது!

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது!

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் மூன்று தினங்கள் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் நடைபெறும்.அந்தவிதத்தில் இந்த வருடத்திற்கான பவித்ரா உற்சவத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் சீதா கோதண்ட ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளிட்டோருக்கு திருமஞ்சனம் சாத்துமுறை, ஆஸ்தானம் நடைபெற்றது. அதனை அடுத்து இரவு பவித்ர பூர்ணாஹூதியுடன் வருடாந்திர பவித்ர நிறைவுபெற்றது. உற்சவத்தில் கோவில் துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கா ராஜு, ஆகம பண்டிதர் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சார்யா மற்றும் கோவில் கண்காணிப்பாளர் ரமேஷ் கோவில் ஆய்வாளர்கள் … Read more

புனர்பூ தோஷ பரிகாரம்!

புனர்பூ தோஷ பரிகாரம்!

ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் இருந்தால் திருமணம் நிச்சயமாகி அதன் பின்னர் திடீரென்று திருமணம் நின்று போகும். அல்லது 2 வீட்டினரும் நல்ல மனநிலையில் இருந்து சுபகாரிய பேச்சு வார்த்தை நடைபெற்று திடீரென ஏதாவது ஒரு பிரச்சனை மற்றும் காரணத்தால், திருமணம் தள்ளிப்போகும் திருமண தேதி குறித்த பின்னர் இரு வீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டு திருமணம் நிற்பது, அதோடு திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவது போன்றவை நிகழும். அதோடு திருமணம் நடந்தாலும் கூட திருமணத்திற்கு பின்னர் தம்பதிகளில் … Read more