நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது!

நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது!

நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது! மேஷம்: அன்பர்களே இன்று உங்களுக்கு தேவையில்லா குழப்பங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். குடும்பத்தில் தேவையற்ற மனக் கசப்புகள் உண்டாகும்.உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. ரிஷபம்: ரிஷபம் ராசிகாரர்களே இன்று உங்களுக்கு வெற்றிகள் பெருகும் நன்னாள். வேலை செய்யும் அலுவலகத்தில் உயர்பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களுக்கு தனலாபம் கிட்டும் உங்களது உடல் ஆரோக்கியமும் சிறந்த காணப்படும். … Read more

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருக ஸ்ரீ மகா விஷ்ணு மந்திரம்!

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருக ஸ்ரீ மகா விஷ்ணு மந்திரம்!

ஓம் க்லீம் ஹரயே நமஹ காக்கும் கடவுளான ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு உரிய மந்திரம் தான் இது இந்த மந்திரத்தை இல்லற வாழ்க்கையில் இருக்கும் ஆண்களும், பெண்களும், நாள்தோறும் காலையில் விஷ்ணு படத்திற்கு முன்பாக நின்று 27 முறை அல்லது 108 முறை சொல்வது நல்லது என்று சொல்லப்படுகிறது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு தம்பதிகளுடன் சென்று பெருமாளுக்கு பூக்கள் சமர்ப்பணம் செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை தம்பதிகள் இருவரும் சேர்ந்து … Read more

ஆடி அமாவாசை விரதம்!

ஆடி அமாவாசை விரதம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்து கொண்டிருந்தாலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசையன்று விரதம் இருந்து நம்முடைய முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல சிறப்புகளை நாம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசையன்று ஆற்றிலோ அல்லது குளத்திலோ குளித்துவிட்டு இறந்துபோன முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தற்சமயம் நோய்த்தொற்று வருடங்கள் இருப்பதால் கோவில்கள் மூடப்பட்டிருக்கிறது. ஆகவே வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்ற பிரபலமான ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகின்றது. அந்த விதத்தில் இந்த வருடம் சென்ற மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா ஆரம்பமானது. அரசின் உத்தரவுப்படி பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வீதி உலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு உள்ளேயே ஆண்டாள் ரங்க மன்னாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் ஐந்தாவது நாள் திருவிழாவில் ஐந்து கருட … Read more

தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில்!

தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில்!

தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில் தென்னிந்தியாவில் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்த ஆலயங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் ஒடிசா மாநிலத்தில் இருக்கின்ற பூரி ஜெகநாதர் கோவில் வடிவமைப்பை போலவே இந்த திருக்கோவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு பார்த்த ராஜகோபுரம் பலிபீடத்தை தாண்டி சென்றால் 16 தூண்கள் கொண்ட ஒரு மண்டபம் இருக்கிறது இதற்கு நடுவில் கருடாழ்வார் இருக்கிறார். மூலவராக இருக்கும் பாண்டுரங்க பெருமாள் 12 அடி உயரத்தில் நின்ற … Read more

இந்த ராசிக் காரர்களே உஷார்! பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும்!

இந்த ராசிக் காரர்களே உஷார்! பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும்!

இந்த ராசிக் காரர்களே உஷார்! பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாள். இன்று நீங்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.வேலை செய்யும் அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் தேவையற்ற பிரச்சனை ஏற்படும். அப்பிரச்சனையை தவிர்க்க ஒரு நிலையுடன் வேலையை செய்ய முயற்சியுங்கள்.உங்களது இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.அதிக தனலாபம் கிட்டும் நாள். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் வேலைகளை பல முறை … Read more

ராகு கேது தோஷம் திருமண தோஷம் உள்ளிட்டவை நீங்க! இங்கே வாங்க!

ராகு கேது தோஷம் திருமண தோஷம் உள்ளிட்டவை நீங்க! இங்கே வாங்க!

மாம்பழத்திற்கு பெயர் போன சேலம் மாவட்டத்தில் மேச்சேரியில் இருக்கிறது பிரசித்திபெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவில் சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் மிக கம்பீரமாக காட்சி தருகிறது. அம்பாளை தரிசனம் செய்தால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம், உள்ளிட்டவை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. வித்தை, புத்தி, சித்திக்கும், அஷ்டமாசித்திகளும் அம்பாளை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும் என்று சொல்லப்படுகிறது. அதோடு பாவ தோஷங்கள், ஏவல். பில்லி, … Read more

ஆந்திர மாநிலத்தில் இன்னொரு திருப்பதியா? பிரம்மாண்ட கோயிலை நிறுவிய மாநில அரசு!

ஆந்திர மாநிலத்தில் இன்னொரு திருப்பதியா? பிரம்மாண்ட கோயிலை நிறுவிய மாநில அரசு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டி இருக்கின்ற ரிஷிகேஷ் மலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக புதிதாக ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் முடிவெடுக்கப்பட்டது.இதற்காக ஆந்திர மாநில அரசு திருப்பதி தேவஸ்தானத்திற்கு விசாகப்பட்டினம் மலையில் 10 ஏக்கர் நிலத்தை மானிய விலையில் கொடுத்தது. இதனை தொடர்ந்து கோவில் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 10 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போலவே ரூபாய் 28 கோடி செலவில் பிரமாண்டமான அளவில் கோவில் … Read more

காரியம் வெற்றி பெற நந்தி விரதம்!

காரியம் வெற்றி பெற நந்தி விரதம்!

ஒரு ஆண்டில்365 தினங்களும் ஏ நந்தியை வழிபட்டு வருவது எந்தவிதமான தவறும் இல்லை ஆனால் வாழ்க்கையில் சந்தோஷம் வர வேண்டுமென்றால் விரதமிருந்து பிரதோஷ நாளில் வழிபாடு செய்ய வேண்டும். நந்தியம் பெருமாளையும், உமாமகேஸ்வரரையும், எந்தக் கிழமைகளில் வரும் பிரதோஷம் விரதம் இருந்து வழிபட்டால் என்ன விதமான பலன் கிடைக்கும் என்பதை பற்றி இங்கே நாம் தெரிந்துகொள்வோம். ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் வழிபிறக்கும் என்று சொல்லப்படுகிறது. திங்கள் கிழமையில் விரதம் இருந்து … Read more

திருமண தடையா? இந்த கோவிலுக்கு வாருங்கள்!

திருமண தடையா? இந்த கோவிலுக்கு வாருங்கள்!

திருவண்ணாமலையில் இருக்கின்ற நார்த்தாம்பூண்டி திருக்கோவிலில் பிரம்ம தேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார்கள். இங்கே பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் விழித்திருக்கும் தனித்தனியான சன்னதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு திருமண தடை நீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்கே இருக்கின்ற கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டை தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். கோவிலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு கோவிலை 27 … Read more