இன்று கடைசி ஆடி வெள்ளி:! அம்பாளை இப்படி வழிபட்டால் தீராத கஷ்டங்களும் தீரும்!

இன்று கடைசி ஆடி வெள்ளி:! அம்பாளை இப்படி வழிபட்டால் தீராத கஷ்டங்களும் தீரும்!

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாகும்.அதுவும் ஆடி வெள்ளி என்றால் சொல்ல வேண்டியதே இல்லை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும்.இன்று கடைசி ஆடி வெள்ளி என்பதால் அம்மனுக்கு இது போன்று பூஜை செய்தால் உங்கள் வீட்டில் பரிபூரணமாக அந்த அம்மாள் குடிபுகுவாள். ஆடி வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் அருகில் வேப்பமரம் உள்ளவர்கள் வேப்ப மரத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு விளக்கு வைத்து, நெய்வைத்தியம் படைத்து வழிபடலாம். வீட்டின் முன்பு வேப்பமரம் இல்லாதவர்கள் ஒரு சிறிய … Read more

ராதே கிருஷ்ணா!!!

ராதே கிருஷ்ணா!!!

ராதே கிருஷ்ணா அர்ஜுன உவாச: யோ (அ)யம் யோகஸ் த்வயா ப்ரோக்த: ஸாம்யேன மதுஸூதன ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம் அர்ஜுனன் கூறினான்: மதுசூதனரே, மனம் நிலையற்றதும் அமைதியற்றதும் ஆனதால், நீங்கள் இப்போது கூறிய யோக முறையானது நடைமுறைக்கு ஒத்துவராததாகவும் தாங்க முடியாததுமாகத் தோன்றுகிறது.

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள்!

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள்!

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள் 1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்: ” ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே  சச்சிதானந்தாய தீமஹி  தன்னோ சாய் ப்ரசோதயாத்”. தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்: “சாயிநாதர் திருவடி ஸாயி நாதர் திருவடியே ஸம்பத் தளிக்கும் திருவடியே நேயம் மிகுந்த திருவடியே நினைத்த தளிக்கும் திருவடியே தெய்வ பாபா திருவடியே … Read more

இன்றைய ராசிபலன்- 13.08.2020

இன்றைய ராசிபலன்- 13.08.2020

இன்றைய ராசி பலன்- 13.08.2020 நாள் : 13.08.2020 தமிழ் மாதம்: ஆடி 29 வியாழக்கிழமை. நல்ல நேரம்: காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை. இராகு காலம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை.  எம கண்டம்: காலை 06.00 முதல் 07.30 வரை. குளிகன்: பகல் 9.00 முதல் 10.30 வரை, திதி: நவமி திதி பகல் 12.59 வரை பின்பு … Read more

முகநூல் பதிவால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 2 பேர் பலி காங்கிரஸ் எம்எல்ஏ வீடு அடித்து நொறுக்கியதால் 144 தடை உத்தரவு!

முகநூல் பதிவால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 2 பேர் பலி காங்கிரஸ் எம்எல்ஏ வீடு அடித்து நொறுக்கியதால் 144 தடை உத்தரவு!

முகநூல் பதிவிட்டதன் பேரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் பெங்களூரில் இரண்டு பேர் பலியாகி, எம்எல்ஏவின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு 144 தடைச் சட்டம் உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு பகுதியில் உள்ள புலிகேசி நகரில் இந்தச் சம்பவம் நடந்தேறி உள்ளது.   இந்த சம்பவத்தின் பின்னணியாக இருப்பது ஒரு முகநூல் பதிவு தான். காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன்(23 வயது) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் மாற்று மதத்தினரைப்பற்றி தவறாக சித்தரித்த பதிவினை … Read more

தோஷமெல்லாம் நீக்கும் ஆடிக்கிருத்திகை; கந்தசஷ்டி கவசம் சொல்லுங்கள்!

தோஷமெல்லாம் நீக்கும் ஆடிக்கிருத்திகை; கந்தசஷ்டி கவசம் சொல்லுங்கள்!

சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. மூன்று கிருத்திகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தை கிருத்திகை விசேஷம். அதேபோல், கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்தது. இதேபோல, ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. கிருத்திகை தினத்தன்று, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ்  பாடல்களை ஒலிக்கச் செய்து உங்களது காதுகளில் கேட்பது புண்ணியத்தை … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 12.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 12.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 12.08.2020 நாள் : 12.08.2020 தமிழ் மாதம்: ஆடி 28 புதன்கிழமை. நல்ல நேரம்: காலை 9.15மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை.  எம கண்டம்: காலை 07.30 முதல் 09.00 வரை. குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை, திதி: இன்று அஷ்டமி திதி … Read more

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை!

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை!

  கிருஷ்ணர் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்தும் கைகூடும் ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்: “ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,வாசுதேவாய தீமஹி, தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்”. “ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,கிருஷ்ணப்ரியாயே தீமஹி,தந்நோ ராதா ப்ரசோதயாத்”. “ஓம் தாமோதராய வித்மஹே, ருக்மணி வல்லபாய தீமஹி தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்”.   “கைகளில் கொண்டானே குழலும் கண்ணசைவிலே புவி உழலும்வே குழலோசை கேட்டிட வேறுண்டோ ஆசை”. “கூப்பிட்ட போதிலே வருவான் கும்பிடக் காட்சியும் அருள்வான் இல்லத்தைச் சுற்றிலும் அவனே … Read more

எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020

எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020

எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020 நாள் : 11.08.2020 தமிழ் மாதம்: ஆடி 27 செவ்வாய் கிழமை. நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 08.00 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை எம கண்டம்: காலை 9.00 முதல் 10.30 வரை குளிகன்: பகல் 12.00 முதல் 1.30 வரை திதி: சப்தமி … Read more

அந்த மாயக்கண்ணனை மயக்க இப்படி பூஜை செய்யுங்கள்!

அந்த மாயக்கண்ணனை மயக்க இப்படி பூஜை செய்யுங்கள்!

விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக அவதாரமெடுத்த நாளை,நாம் கோகுலாஷ்டமி,கிருஷ்ண ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.”விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ” அவதாரம் எடுத்தார்.இன்று ஜென்மாஷ்டமியான இன்று வடமாநிலத்தவர்கள் கோகுலாஷ்டமியை பெரிதும் கொண்டாடுவார்கள். தென்னிந்தியர்கள் கிருஷ்ணர் அவதாரம் எடுத்த அஷ்டமிதிதி ரோகிணி நட்சத்திரத்தில் கோகுலாஷ்டமி விரதம் கடைப்பிடிப்பர்.இந்த இரண்டு நாட்களுமே அந்த மாயக் கண்ணனுக்கு விரதமிருந்து பூஜை செய்யலாம். பூஜை செய்வதற்கான நல்ல நேரம்: இன்று காலை 7.56 முதல் மறுநாள் … Read more