ரோஹித் 5 வது போட்டியில் அதிரடி நீக்கம்.. உறுதியானது பும்ரா கேப்டன்ஷிப்!! இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி!!
cricket: இந்திய அணியில் நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் ரோஹித் விலகுவதாகவும் மீண்டும் கேப்டனாக பும்ரா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் 4 போட்டிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. நடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் இந்திய அணி … Read more