வெள்ளி வென்ற மாரியப்பன்: 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தமிழக அரசு

வெள்ளி வென்ற மாரியப்பன்: 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தமிழக அரசு

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார் தமிழக முதலமைச்சர். டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற T63 உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதில் சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் … Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். 21 நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தன்னுடைய அசாதாரணமான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன். டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் ஸ்டெய்ன் மின்னல் வேக பந்து வீச்சு பரபரப்பாக பேசப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பான பந்துவீச்சை ஸ்டெய்ன் வெளிப்படுத்தி வந்தார். 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் … Read more

ஆர்சிபி க்கு பின்னடைவு : ஆல்ரவுண்டர் விலகல்

ஆர்சிபி க்கு பின்னடைவு : ஆல்ரவுண்டர் விலகல்

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021ஆம் ஆண்டு ஐபிஎல் இரண்டாவது சீசனில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற்றது. அந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் எஞ்சிய போட்டிகள் துபாய், ஓமன், ஷார்ஜா ஆகிய நகரங்களில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக IPL அணிகள் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. பல வெளிநாட்டு … Read more

இந்திய வீரர் வென்ற பதக்கத்தை திரும்பப்பெற்றது ஒலிம்பிக் கமிட்டி!

இந்திய வீரர் வென்ற பதக்கத்தை திரும்பப்பெற்றது ஒலிம்பிக் கமிட்டி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பதினோராவது பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் 162 நாடுகளைச் 4 ஆயிரத்து 403 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாரா ஒலிம்பிக் போட்டியில் நேற்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை என்ற இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.. அதோடு உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்று 10 மீட்டர் … Read more

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பின்னி அறிவிப்பு!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பின்னி அறிவிப்பு!

ஸ்டூவர்ட் பின்னி 2014இல் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானார் மற்றும் கடைசியாக 2016 இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக லாடர்ஹில்லில் நடந்த டி 20 யில் விளையாடினார்.இவர் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு நடுத்தர வேக பந்துவீச்சாளர். இந்தியாவின் ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி ஆகஸ்ட் 30 திங்கள்கிழமை முதல் வகுப்பு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.கர்நாடகாவைச் சேர்ந்த நட்சத்திரமான இவர் மூன்று டெஸ்ட்,14 ஒருநாள் மற்றும் இரண்டு டி 20 போட்டிகளில் இந்தியாவிற்காக … Read more

டோக்கியோ பாரா ஒலிம்பிக்! பங்கேற்ற முதல் போட்டியிலேயே பதக்கம் வென்ற இந்திய வீரர்!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்! பங்கேற்ற முதல் போட்டியிலேயே பதக்கம் வென்ற இந்திய வீரர்!

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஓட்டு மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது .பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார், அதேபோல ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது, இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் மீராஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது. இந்தநிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்சமயம் நடைபெற்று … Read more

பாராலிம்பிக்: தங்க வேட்டையை தொடங்கிய இந்தியா.

பாராலிம்பிக்: தங்க வேட்டையை தொடங்கிய இந்தியா.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 19 வயதான அவனி லெகாரா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று முந்தைய உலக சாதனையை சமன் செய்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம் 4 வெள்ளி 2 … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கிய வீரர்? இந்திய அணியில் உண்டான குழப்பம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கிய வீரர்? இந்திய அணியில் உண்டான குழப்பம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கிய வீரர்? இந்திய அணியில் உண்டான குழப்பம் இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படியாவது இந்திய அணிக்கு சேர்த்து விட வேண்டிய கட்டாயத்திற்கு விராட் கோலி தள்ளப்பட்டு உள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகின்றது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் காரணமாக டிராவில் முடிந்த நிலையில், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி … Read more

பாராலிம்பிக்: இந்தியாவின் நிஷாட் குமார் வெள்ளி வென்றார்.

பாராலிம்பிக்: இந்தியாவின் நிஷாட் குமார் வெள்ளி வென்றார்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாட் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நிஷாட் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் இடத்தைப் பிடித்த அமெரிக்க வீரர் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் கலந்து கொண்ட மேலும் … Read more

கேள்விக்குறியாகும் ரகானேவின் இடம்

கேள்விக்குறியாகும் ரகானேவின் இடம்

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரகானேவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி 3-ஆவது  டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் அணியில் தொடர்ந்து சொதப்பி வரும்  அணியின் துணை கேப்டன் ரகானேவின் ஆட்டம் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் 5 இன்னிங்ஸை ஆடியுள்ள ரகானே முறையே 5,1,61,18,10 ஆகிய ரன் களே எடுத்துள்ளார். இதே போல் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் … Read more