இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா!!! உறுதியானது பதக்கம்!!!

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா!!! உறுதியானது பதக்கம்!!!

ஒலிம்பிக் மல்யுத்தம் ஆடவர்களுக்கான 57 கிலோ ஃப்ரீ ஸ்டைல் எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் 57 கிலோ எடைப் பிரிவில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா பல்கேரியாவின் வாலண்டினா வாங்கலோவை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அதனைத்தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் … Read more

வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா!! இந்தியாவுக்கு 3வது பதக்கம்!!!

வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா!! இந்தியாவுக்கு 3வது பதக்கம்!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று காலை நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா, துருக்கி வீராங்கனை புஷானேஸ் கர்மெனஸியை அறையிறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். இப்போட்டியில் 0-5 என்ற கணக்கில் தோற்றதால் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை இந்தியா டோக்கியோ ஒலிம்பிக்கில் பளூ தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கமும், பேட்மிட்டன் போட்டியில் … Read more

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி! இந்திய வீரர் ஏமாற்றம்!

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி! இந்திய வீரர் ஏமாற்றம்!

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தகுதி சுற்று நேற்றைய தினம் நடைபெற்றது முதலில் ஏ பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கான தகுதி போட்டி நடந்தது. இதில் 16 வீரர்கள் பங்கேற்பார்கள் இரண்டு குழுவிலும் ஒன்றாக சேர்த்து முதல் 12 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அல்லது 21. 20 மீட்டர் தூரத்திற்கு எறிந்த வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வீரருக்கும் மூன்று முறை வாய்ப்பு அளிக்கப்படும். இந்திய வீரர் முதலில் 19.99 மீட்டர் தூரம் எறிந்தார் 2-வது … Read more

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது!

கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இருக்கின்ற டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்றையதினம் தொடங்குகிறது. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை ஆரம்பிக்குமா என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் நடந்த ஐசிசி உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதி தோல்வியுற்றது இந்தியாவுக்கு … Read more

டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான பேட்மின்டன் போட்டி வெண்கலம் வென்றார் பிவி சிந்து!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான பேட்மின்டன் போட்டி வெண்கலம் வென்றார் பிவி சிந்து!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். 2016 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து இந்த நிலையில், இந்த வருடம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் உலகின் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் சீனாவின் வீராங்கனை கீபிங் 21- 13 21 க்கு 15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் பி.வி.சிந்து. இவருக்கு … Read more

இன்று தொடங்குகிறது இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி!!

இன்று தொடங்குகிறது இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இன்று ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கும் இந்தத்தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்து சாம்பியன்ஷிப் வெல்லும் வாய்ப்பை தவறிவிட்டதால், இங்கிலாந்து தொடரில் இந்திய அணி … Read more

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா!!

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 1 சில்வர் பதக்கமும், 1 வெண்கல பதக்கமும் மட்டுமே பெற்று பதக்கப்பட்டியலில் 64-வது இடத்தில் உள்ளது. இதில், இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில், தனது முதல் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர்  நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா??

Tokyo Olympics: India's high hopes !! Javelin thrower Neeraj Chopra !! Will the medal win ??

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர்  நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா?? டோக்கியோ ஒலிம்பிகில் இந்திய  நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 23 வயதான இவர்  தடகளத்தில் இந்தியாவின்  பதக்க நம்பிக்கையாக உள்ளார். இவர்  தற்போது உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளார். இவர்  கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஆயத்தங்கள் குறைவாக இருந்ததால் ஒரே ஒரு உயர்தர சர்வதேச போட்டியில் மட்டுமே பங்கேற்றார். இந்தியா, தடகள கூட்டமைப்பு விளையாட்டுப் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹொக்கி ஆண்கள் அணி அரையிறுதியில் தோல்வி!! இந்தியாவிற்கு பெரும் ஏமற்றம்!!

Tokyo Olympics: Indian hockey team loses semifinals Great disappointment for India !!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹொக்கி ஆண்கள் அணி அரையிறுதியில் தோல்வி!! இந்தியாவிற்கு பெரும் ஏமற்றம்!! இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையேயான ஆண்கள் ஹாக்கி அரையிறுதி இன்று தொடங்கியது. இதன் முதல் கால் பகுதியில் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் பெல்ஜியம் அணி பெனால்டி கார்னரை மாற்றியது. ஆனால் இந்தியா அணி மற்றொரு பெனால்டி கார்னரில் இருந்து சமன் செய்து பின்னுக்கு இழுத்தது. மன்பிரீத் சிங் தலைமையிலான அணி, மந்தீப் சிங்கிடம் இருந்து வந்த தலைகீழ் ரிவர்ஸ் ஹிட் மூலம் … Read more

டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டி! பதக்க வாய்ப்பை இழந்தது இந்தியா!

டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டி! பதக்க வாய்ப்பை இழந்தது இந்தியா!

ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று நடந்தது இதில் வீராங்கனைகளுக்கும் 8 வாய்ப்புகள் கொடுக்கப்படும். அவருக்கு எந்த வாய்ப்பில் அதிக தூரம் பெறுகிறார்களோ அந்த வாய்ப்பு அவருக்கான சிறந்த வட்டு எறிதலாக எடுத்துக் கொள்ளப்படும்.முதல் மூன்று வாய்ப்புகள் முடிவில் முதல் 8 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மேலும் மூன்று வாய்ப்புகள் அனுமதிக்கப் படுவார்கள்.. அதில் இந்திய வீராங்கனை கமல் பிரீத் 63 3.70 மீட்டர் தூரம் எறிந்து ஆறாவது இடத்தைப் பிடித்தார். ஜெர்மனி ,சீனா, பிரேசில், … Read more