ஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் இறுதியில் தந்தையை நினைத்து பெருமைப் பட்ட இந்திய வீரர்!

ஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் இறுதியில் தந்தையை நினைத்து பெருமைப் பட்ட இந்திய வீரர்!

என்னிடம் இருக்கும் போராட்ட குணம் என்னுடைய விவசாயம் புரியும் தந்தையிடமிருந்து வந்தது தான் என கிரிக்கெட் வீரர் தாகூர் தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அந்த அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்கள் போன்றவற்றில் பங்கு கொண்டது. ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இரு அணிகளும் சமபலம் பெற்ற கிரிக்கெட் அணிகள் என்ற காரணத்தினால், … Read more

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! ரகானேவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு!

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! ரகானேவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு!

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை வைத்து ஆஸ்திரேலிய அணியை அதனுடைய சொந்த மண்ணிலேயே விழுத்திய ரகானேவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி டி20 ,மற்றும் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்தி அசத்தல் வெற்றியை பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்சமயம் இந்திய அணி ஆனது இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோத தன்னை தயார் செய்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியுடன் அந்த நாட்டின் சொந்த மண்ணில் நான்கு போட்டிகள் … Read more

நடராஜன் மற்றும் முகமது சிராஜ்க்கு இடையே உள்ள ஒற்றுமைகள்!

நடராஜன் மற்றும் முகமது சிராஜ்க்கு இடையே உள்ள ஒற்றுமைகள்!

ஏழையாக பிறந்தால் என்ன‌ நடராஜன் மற்றும் சிராஜ் போல நீங்களும் சாதனை படைக்கலாம் என்று ஆர்வத்தை தூண்டும் வகையிலேயே இருவரின் கடந்த கால வாழ்க்கையும் அமைந்துள்ளது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தனது திறமையை கொண்டு கிரிக்கெட்டில் விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்த ஆட்ட நாயகர்கள் நடராஜன் மற்றும் முகமது சிராஜ் சிராஜ் ஆட்டோ ஓட்டுநரின் மகன், நடராஜன் கிராமத்தில் சில்லி சிக்கன் கடை நடத்தும் தந்தையின் மகன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இருவருமே கிரிக்கெட்டின் மேல் … Read more

சவால்மிக்க அணியை எதிர்கொள்ள தயாராகுங்கள்! இந்திய அணியை எச்சரிக்கை செய்த கெவின் பீட்டர்சன்!

சவால்மிக்க அணியை எதிர்கொள்ள தயாராகுங்கள்! இந்திய அணியை எச்சரிக்கை செய்த கெவின் பீட்டர்சன்!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்து நாட்டிற்கு திரும்பி இருக்கின்ற நிலையில், ஜோ ரூட் தலைமை ஏற்றிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. முதலாவது போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி சென்னையில் ஆரம்பிக்கிறது. என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில். கடுமையான சவால் மிக்க ஒரு உண்மையான அணி அடுத்துவரும் வாரத்தில் இந்திய நாட்டிற்கு வருகை தர இருக்கிறது என்று அந்த … Read more

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி இதுவரையில் மூன்று போட்டிகள் முடிவடைந்த இருக்கின்ற நிலையில், நான்காவது கிரிக்கெட் போட்டி சென்ற 15 ஆம் தேதியிலிருந்து பிரிஸ்பேன் காபா போன்ற மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது போட்டியில் இந்திய வீரர்கள் அஸ்வின், ஜடேஜா, ஆகியோர் காயம் அடைந்து இருப்பதால் இப்பொழுது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நடராஜன் மற்றும் மயங்க் … Read more

கடைசி போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

கடைசி போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி, விக்கெட் எதுவும் கேட்காமல் 4 ரன்கள் எடுத்த நிலையில் மழை வந்த காரணத்தால் நேற்றைய தின ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசி நாளான இன்றைய தினமும் மழை இருக்கும் காரணத்தால் ,இந்திய அணி வெற்றி அடையுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் … Read more

ஆஸ்திரேலிய அணியை கதறவிட்ட விஹாரி & அஸ்வின் ஜோடி…!!

ஆஸ்திரேலிய அணியை கதறவிட்ட விஹாரி & அஸ்வின் ஜோடி...!!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 94 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஸ்மித், லபுசேன், கிரீன் மூவரின் அரைசதத்தின் உதவியுடன் 312 ரன்களை அடித்து டிக்ளரும் செய்தது. இந்தியாவிற்கு 407 ரன்களை இலக்காக … Read more

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போகிறாரா ரோஹித் ஷர்மா?!

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போகிறாரா ரோஹித் ஷர்மா?!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் பதினொரு வீரர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டது பிசிசிஐ. வீரர்கள் விவரம்: 1. ரஹானே(கேப்டன்) 2. ரோஹித்(துணை கேப்டன்) 3. கில் 4. புஜாரா 5. விஹாரி 6. பன்ட் 7. ஜடேஜா 8. அஸ்வின் 9. பும்ரா 10. சிராஜ் 11. சைனி இதில் சைனி டெஸ்ட்டில் முதன்முதலாக அறிமுக வீரராக விளையாட இருக்கிறார். காயம் காரணமாக ராகுல் விளையாடவில்லை. காயம் காரணமாக … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகம்?!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகம்?!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 தொடர் முடிந்த நிலையில், தற்பொழுது டெஸ்ட் தொடர் விளையாடி வருகின்றது. இதில், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை இந்திய அணியும் வென்றன. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியை இந்திய அணியும் வென்றது. மூன்றாவது போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதில், வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மும்முரமாக உள்ளன. … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் கங்குலி! என்ன நடந்தது?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் கங்குலி! என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றி அமைத்த வல்லமை மிகுந்தவர். சூதாட்ட புகாரின் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியை விட்டு விலக்கப்பட்டார் சவுரவ் கங்குலி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சிறந்த அணி நிர்வாகி. மற்றும் தலைமைத்துவப் பண்புகளை கொண்டிருந்த சவுரவ் கங்குலி இப்பொழுது பிசிசிஐ தலைவராக இருக்கின்றார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டியை நடத்தி முடித்தார் இவர் பிசிசிஐ தலைவராக … Read more