பும்ரா,கில் மற்றும் ரிஷப் பண்ட் யார் அடுத்த கேப்டன்?? மீட்டிங்கில் கேள்வி எழுப்பிய பிசிசிஐ!!
cricket: 2025 சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிநிந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பிய பிசிசிஐ. இந்தியா நியூசிலாந்து இடையேயான தோல்விக்கு பின் பிசிசிஐ குழு நிர்வாகிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர், கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து மீட்டிங் நடைபெற்றது இதில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுப்பியது பிசிசிஐ குழு நிர்வாகம். இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இதுவரை சொந்த மண்ணில் அடையாத தோல்வியை சந்தித்து. … Read more