எடப்பாடியரை தூங்கவிடாமல் தொல்லைக் கொடுத்த ஸ்டாலின்! கோவமடைந்த தொண்டர்கள்!

0
61
Discount published by Edappadi! Not even a single rupee is allocated for discounts in the budget!
Discount published by Edappadi! Not even a single rupee is allocated for discounts in the budget!

எடப்பாடியரை தூங்கவிடாமல் தொல்லைக் கொடுத்த ஸ்டாலின்! கோவமடைந்த தொண்டர்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.எதிர் கட்சிகள் செய்த குற்றங்களை மக்களிடம் கூறி நூதனம் முறையிலும் வாக்குகளையும் சேகரிக்கின்றனர். இந்த தேர்தலானது இரு மூத்த தலைவர்கள் இன்றி புதியாதாக அவர்களது வாரிசுகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தலைமையில் நடக்கும் போட்டி களமாக உள்ளது.

அந்தவகையில் நேற்று விழுப்புரம் மாவட்டம்,வானூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியது,அதிமுகாவை குறித்து அவதூரக பேசுவதே திமுக தலைவர் ஸ்டாலின் முழுநேர வேலையாக வைத்துள்ளர்.முதலமைச்சாராக தாக்குபிடிப்பது சாதரணாமாக விஷயம்அல்ல அதற்கு அதிக அளவு முன்னனுபவம் தேவை.என் அனுபவத்திலேயே அதிக அளவு கஷ்டத்தை பார்த்துவிட்டேன் என மக்களிடம் பரிதாபமாக கூறினார்.தினம் தினம் ஏதாவது ஒரு போராட்டத்தை இந்த திமுகவானது அறிவித்து என்னை நிம்மதியாகவே தூங்க விடமாட்டாங்க என தன்னை பாவமாக மக்களிடம் பாவித்துக் கொண்டார்.

இரும்பானது காட்சி அடிக்க அடிக்க தான் வலுப்பெறும் அது போல தான் நானும் என இரும்புடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டார்.போராட்டங்கள் பலவற்றை சந்தித்து சந்தித்து தான் நான் ஒரு இரும்பைப் போல உறுதியாகிவிட்டேன் என்று கூறினார்.அதானால் இனி என்னை ஸ்டாலின் ஒரு போதும் அசைத்துக் கூட பார்க்க முடியாது என்று விமர்சனமாக பேசினார்.