மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்!

False love with daughter age boy! The tragedy caused by the blossoming love! Need this ability!

மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்! கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உள்ள ஒரு நாற்பத்தி மூன்று வயது பெண்ணுக்கு  திடீரென கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட கள்ளக் காதலின் காரணமாக, குடும்பத்தை விட்டுவிட்டு அந்த கல்லூரி மாணவனுடன் சென்று திருச்சியில் தனியாக குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு உள்ளனர். நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 43 … Read more

தமிழக அரசு போட்ட உத்தரவால் கவலையில் குடிமகன்கள்!

தமிழக அரசு போட்ட உத்தரவால் கவலையில் குடிமகன்கள்!

தமிழக அரசிற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ஒரு நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இது எம்ஜிஆர் காலம் தொட்டு நிகழ்ந்து வரும் ஒரு செயலாகும். எம்ஜிஆர் காலத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக முதன்முதலாக அரசாங்கம் சார்பாக டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்படி தொடங்கப்பட்ட இந்த டாஸ்மாக் நிறுவனம் தற்போது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விழுது விட்டு இருக்கிறது. ஆனால் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது என்றுதான் நினைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஆங்காங்கே இன்னமும் கள்ளச்சாராயம் விற்பது தொடர்ந்துகொண்டுதான் … Read more

தமிழகத்தில் வெள்ளக்காடாக போகும் பகுதிகள்! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

தமிழகத்தில் வெள்ளக்காடாக போகும் பகுதிகள்! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு … Read more

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக!

Former Chief Minister plans to win local elections! See success AIADMK!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற இருக்கிறது.இந்தத் தேர்தலானது இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது நேற்றுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெறுவதற்கு அனைத்து கட்சியினரும் பிரச்சார நடத்துவதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் … Read more

ரயில்வேயில் மீண்டும் இதை செயல்படுத்த வேண்டும்! நிதி அமைச்சகம் சொன்ன அறிவிப்பு!

The railways have to implement this again! Announcement by the Ministry of Finance!

ரயில்வேயில் மீண்டும் இதை செயல்படுத்த வேண்டும்! நிதி அமைச்சகம் சொன்ன அறிவிப்பு! ரயில்வேயில் தற்போது பயிற்சி திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 1927ஆம் ஆண்டு ரயில்வேயில் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டு இது திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த 94 ஆண்டுகால பழக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரயில்வேக்கு மத்திய நிதி அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது. மேலும் ரயில்வே துறையை சீரமைப்பது … Read more

பசுபதி பாண்டியன் வழக்கில் பழி வாங்கும் செயலாக பெண்ணை வெட்டி கொடூர கொலை!

Pashupati Pandian case: Woman hacked to death in retaliation

பசுபதி பாண்டியன் வழக்கில் பழி வாங்கும் செயலாக பெண்ணை வெட்டி கொடூர கொலை! தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் ஆக இருந்தவர் பசுபதி பாண்டியன். இவரை கடந்த 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த 16 பேர் கொண்ட பட்டியலில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நிர்மலாதேவி என்ற 60 வயதான … Read more

விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்!

Man cannot be sent into space at present! Sorry Project Director!

விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்! சந்திராயன் 3 செயற்கைக் கோள் ஒரு ஆண்டுக்குள் அனுப்பப்படும். ஆளில்லா விண்கலம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரை இவ்வாறு கூறினார். கொரோனா காரணமாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற இன்னும் மூன்று ஆண்டு காலங்கள் கால அவகாசங்கள் எடுத்துக்கொள்ளும் … Read more

கூட்டுறவு வங்கிகளில் இப்படியா நடக்கும்? அதிரடி காட்டிய தமிழக அரசு!

Is this what happens in co-operative banks? Government of Tamil Nadu shows action!

கூட்டுறவு வங்கிகளில் இப்படியா நடக்கும்? அதிரடி காட்டிய தமிழக அரசு! கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதே போல் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மேலும் அவர் சொன்ன பல  வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் … Read more

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி!

Especially for the attention of these government employees! New order issued by the Tamil Nadu government!

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது.அதனையடுத்து தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பல புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.அதுமட்டுமின்றி பல புதிய கட்டுப்படுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்தவகையில் அரசு ஊழியர்களுக்கு அதிகளவு சலுகைகளை கொடுத்து வருகிறது. முதலில் தற்காலிகமாக இருந்த மருத்துவ செவிலியர்களை நிரந்தர பணியில் அமர்த்தினர்.அதனையடுத்து தற்காலிக பணியில் இருந்த அரசு பெண்களுக்கு ஓர் வருட … Read more

இந்தியாவில் உயர்ந்த தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் உயர்ந்த தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் இருந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் ஆரம்பத்தில் இந்த நோயினை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஏனென்றால் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகள் எதற்கும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தனர்.ஆனால் மெல்ல, மெல்ல பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தொடங்கியதால் நோய்தொற்று குறைய தொடங்கியது. இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய … Read more