ஆட்சி மாறியதால் ஆக்சிஜன் பற்றாக்குறை தீருமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will the regime change solve the oxygen shortage? People expect!

ஆட்சி மாறியதால் ஆக்சிஜன் பற்றாக்குறை தீருமா? மக்கள் எதிர்பார்ப்பு! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனாவின் 2ஆவது அலையின்   பாதிப்பினால் இந்தியா மிகவும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.அதில் மிகவும் முக்கியமாக ஆக்சிஜன் கிடைக்காததும், கொரோனா தடுப்பூசி மருந்தான ரெம்டிசிவர் தட்டுப்பாடும் ஆகும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறைய உயிர்கள் பலியாகின்றன.இந்நிலையில் கொரோனா பாதிப்புகளை குறைக்க மாநில அரசுகள் மிகவும் தீவிரமாக கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர … Read more

தேமுதிக தலைவரை உதயநிதி திடீர் சந்திப்பு! பின்னணியின் மர்மம் என்ன?

Udayanithi meets Temujin leader What is the mystery of the background?

தேமுதிக தலைவரை உதயநிதி திடீர் சந்திப்பு! பின்னணியின் மர்மம் என்ன? தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடை பெற்றது.தேர்த்தலின் முடிவுகளை எண்ணி மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் தேர்தலின் முடிவுகளானது மே 2-ம் தேதி வெளியானது.அதில் திமுக 159 இடங்களில் தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.அதனைத்தொடர்ந்து அதிமுக 75 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்தது. நாளை திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.அவர் பதவியேற்கும் முன்னே பல சம்பவங்கள் … Read more

இரு மாதங்களுக்கு ப்ரீ ரேஷன்! ஆட்டோ,டாக்ஸி ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000! அரசின் அதிரடி சலுகை!

Free ration for two months! Rs 5,000 per auto and taxi driver! Government Action Offer!

இரு மாதங்களுக்கு ப்ரீ ரேஷன்! ஆட்டோ,டாக்ஸி ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000! அரசின் அதிரடி சலுகை! சென்ற ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்கு பிறகு சிறிதளவு குறைந்த நிலையில் மீண்டும் கொரோனாவின் 2 வது அலை உருவாகி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.அதனையடுத்து தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அதனை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளையும் மாநில மற்றும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவு தொற்று காணப்படுவதால் தற்போது … Read more

ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Salary increase from Rs 15,000 to Rs 40,000! Jackpot to score for nurses!

ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! கொரோனா தொற்றின் 2- வது அலை தற்போது அதிக அளவு பரவி வருகிறது.தொற்று பரவலை தடுக்க மக்களின் நலன் கருதி மாநில அரசுகளும்,மத்திய அரசும் பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கையும்,ஞாயிற்றுகிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் அமல்படுதயுள்ளனர்.இதனையடுத்து அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் 50%  மட்டுமே அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.தற்போது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை … Read more

தொடங்கியது திமுக-வின் அராஜகம்! அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக!

The anarchy of the DMK has begun! DMK smashes mother restaurant!

தொடங்கியது திமுக-வின் அராஜகம்! அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடை பெற்றது.தேர்த்தலின் முடிவுகளை எண்ணி மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் தேர்தலின் முடிவுகளானது மே 2-ம் தேதி வெளியானது.அதில் திமுக 159 இடங்களில் தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.அதனைத்தொடர்ந்து அதிமுக 75 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்தால் பல அராஜகங்கள் நடக்க கூடும் என பெரும்பாலாக பேசி கொண்டிருந்தனர்.அதனை … Read more

தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் வேலையை காட்டிய எண்ணெய் நிறுவனங்கள்!

தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் வேலையை காட்டிய எண்ணெய் நிறுவனங்கள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன. கடைசியாக ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்த்தப்பட்டது. … Read more

தமிழகத்தில் ஆக்ரோசமாக பரவும் கொரோனா பாதிப்பு!! அலட்சியம் காட்டும் மக்கள்!!அதிகரிக்கும் உயிழப்பு!!

Corona spreads aggressively in Tamil Nadu !! Indifferent people !! Increasing death toll !!

தமிழகத்தில் ஆக்ரோசமாக பரவும் கொரோனா பாதிப்பு!! அலட்சியம் காட்டும் மக்கள்!!அதிகரிக்கும் உயிரிழப்பு!! நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடர்ந்து உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தமிழகம் மட்டும் விதிவிலக்கில்லை. நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.நேற்று மட்டும் ஒரே நாளில் 20952 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,28,064 ஆக அதிகரித்துள்ளது. இன்று … Read more

நாளை முதல்  19 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!! மாநிலஅரசு அவசர அறிவிப்பு!! மாநிலம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா!!

Full curfew from tomorrow till the 19th !! State Government Emergency Notice !! Corona spreading aggressively across the state !!

நாளை முதல்  19 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!! மாநிலஅரசு அவசர அறிவிப்பு!! மாநிலம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா!! நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றக்கு 4 லட்சத்தை கடந்து வருகிறது. இன்று காலை வரையில், பாதிப்பு எண்ணிக்கை 3.92 லட்சமாக இருந்தது. இது தொடர்பாக  எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா,  கொரோனா இரண்டாம் அலையை … Read more

பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!!

Jackpot for journalists !! What did MK Stalin announce? Happy Journalists !!

பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் இனி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையான முறையில் பதவியேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் மக்களுக்கு அவசர கால கட்டங்களில் உதவியாக இருக்கும்  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர்களை … Read more

அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது!! கொளுத்தும் கோடை வெயில்!! தர்பூசணியைத் தேடி அலையும் மக்கள்!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

Agni's game begins !! The scorching summer sun !! People wandering in search of watermelon !! Happy farmers !!

அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது!! கொளுத்தும் கோடை வெயில்!! தர்பூசணியைத் தேடி அலையும் மக்கள்!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!! இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்குதல் அதிகமாகத்தான் உள்ளது. இந்த நிலையில்  அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று முதல்  தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை 25  நாட்கள் நீடிக்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயில் 110 டிகிரியைக்கூட எட்ட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் … Read more