ஆட்சி மாறியதால் ஆக்சிஜன் பற்றாக்குறை தீருமா? மக்கள் எதிர்பார்ப்பு!
ஆட்சி மாறியதால் ஆக்சிஜன் பற்றாக்குறை தீருமா? மக்கள் எதிர்பார்ப்பு! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனாவின் 2ஆவது அலையின் பாதிப்பினால் இந்தியா மிகவும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.அதில் மிகவும் முக்கியமாக ஆக்சிஜன் கிடைக்காததும், கொரோனா தடுப்பூசி மருந்தான ரெம்டிசிவர் தட்டுப்பாடும் ஆகும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறைய உயிர்கள் பலியாகின்றன.இந்நிலையில் கொரோனா பாதிப்புகளை குறைக்க மாநில அரசுகள் மிகவும் தீவிரமாக கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர … Read more