10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்!

2th man pass without selection! Edipadi Take Action!

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்! கொரோனா தொற்று காரணத்தால் மாணவர்கள் ஓராண்டு காலம் பள்ளிக்கு வராமல் இருந்தனர்.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடந்தப்பட்டது.இந்நிலையில் சில தளர்வுகள் கடந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.இதையடுத்து பொது தேர்வு நடத்தும் வகுப்புகளுக்கு மட்டும் முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தவகையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு ஜனவரி 19 தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.பொதுத்தேர்வுகள் வரும் நிலையில் அவர்களுக்கு … Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன?

The car that caught fire in the middle of the road! what happened?

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன? திருப்பூர் மாவட்டம் அனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பனியன் கம்பனி தொழிலதிபர் ஆனந்த்.தனது கம்பெனியில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை ஊருக்கு வழி அனுப்பி வைக்க தனது காரில் அவர்களை அழைத்து சென்றார்.அவ்வாறு அழைத்து செல்லும் வேளையில் கோவையை நோக்கி நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தார்.கார் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்த போது அதன் முன் பக்கம் திடீரென்று தீ பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது.இதை பார்த்ததும் … Read more

திமுகவிற்கு எதிராகவே ஸ்டாலினிடம்  மனு கொடுத்த பெண்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  மனு!

The woman who petitioned Stalin against the DMK! Petition goes viral on social media!

திமுகவிற்கு எதிராகவே ஸ்டாலினிடம்  மனு கொடுத்த பெண்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  மனு! தேர்தல் நெருங்கி வரும் வேலையில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக பல அறிக்கைகளை கூறிவருகிறார்.இந்நிலையில் “உங்கள் தொகிதியில் ஸ்டாலின்” என்ற பொதுகூட்டத்தை கூட்டி வருகிறார்.இதில் பொது மக்கள் கலந்துக்கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனு மூலம் ஸ்டாலினிடம் தெரிவிக்க வேண்டும்.இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் நீங்கள் கொடுக்கும் மனுக்களிலுள்ள கோரிக்கைகளை  நிறைவேற்ற போவதாக கூறினார். … Read more

சொன்ன சொல்லை நிறைவேற்றாத எடப்பாடியார்! நிறைவேற்ற மறந்து விட்டாரா என கேட்கும்  திமுக!

Edappadiyar did not fulfill his word! DMK asks if he forgot to fulfill!

சொன்ன சொல்லை நிறைவேற்றாத எடப்பாடியார்! நிறைவேற்ற மறந்து விட்டாரா என கேட்கும்  திமுக! தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.இந்நிலையில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அருகே உனையூர் கிராமத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் குறைக்கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பல கேள்விகளை அதிமுகவிற்கு எதிராகவே கேட்டார்.அதில் ஒன்றான,அவர் செய்வேன் என்று கூறிய பல திட்டங்கள்  பலவற்றை நிறைவேற்றவில்லை என சொல்லிக்காட்டி பேசினார். கடந்த 2011 … Read more

கிடுகிடுவென உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

கிடுகிடுவென உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சமையல் எரிவாயு சிலிண்டர் பெட்ரோல் டீசல் சின்ன வெங்காயம் உப்பு போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக தற்சமயம் உயர்ந்து இருக்கின்றது. இதன் காரணமாக, எல்லாத் தரப்பு மக்களும் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதோடு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவும் இயலும் என்ற காரணத்தால், நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து இருக்கின்றது. ஆனால் அதற்கு மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் … Read more

எங்களுக்கு மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்! உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!

எங்களுக்கு மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்! உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!

வாட்ஸ்அப் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு புதிய தனியுரிமைக் கொள்கையை அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு படி தனிநபரின் தகவல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு உண்டாகியது. இந்தநிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் வகுத்த புதிய தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக டெல்லியை சேர்ந்த கார்மானியா சிங்சரின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் புதிய கொள்கை … Read more

தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கையை வைத்த ஆசிரியர்கள் சங்கம்!

தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கையை வைத்த ஆசிரியர்கள் சங்கம்!

மாணவர்களுடைய மனநிலையை கருத்தில்கொண்டு சனிக்கிழமை தோறும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழக ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வரும் பி.கே. இளமாறன் தெரிவித்திருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததற்கு தமிழக ஆசிரியர்கள் சங்கம் சார்பாக பாராட்டுகின்றோம். கொரோனா சமயத்தில் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு வந்தது என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், இந்த வைரஸ் கட்டுக்குள் வரும் சமயத்தில் … Read more

கதறி அழ வைக்கும் வெங்காயத்தின் விலை!

கதறி அழ வைக்கும் வெங்காயத்தின் விலை!

சென்ற வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விலை மிகக் கடுமையாக உயர்ந்தது மொத்த விலையில் ரூபாய் என்பது வரையிலும் சில்லரை விற்பனையில் ரூபாய் 100 வரையிலும் விற்பனை ஆனது. இதனை அடுத்து சின்ன வெங்காயம் விலை படிப்படியாக அதிகரித்து தற்சமயம் கிலோ ஒன்றிற்கு 170 ரூபாய் என்று விற்பனை ஆகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் ஒட்டன்சத்திரம், போன்ற பல பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் எடுத்து வரப்படுகிறது. ஆகவே சின்ன … Read more

மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

modi ops eps

மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! இன்று காலையில் டெல்லியிலிருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் பிரதமர் வந்தார்.அவரை வரவேற்கும் விதமாக நேரு கலையரங்கில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் கலந்து கொண்ட பிரதமர் உரையாற்றினார்.அப்போது பிரதமர் பேசுகையில் அவ்வையாரின் வரப்புயர நீர் உருகும் நீர் உயரக்  நெல் உயரும் குடி உயரக்  கோல் உயரும் கோல் உயரக் கோன் உயார்வான் என்று மேற்கோள்காட்டி பேசினார். மேலும்  சென்னையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்.பி.டி.-எம்.கே.ஐ ஏ … Read more

இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு!

இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு!

இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு! தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சமந்தப்பட்ட பிரிவில் பட்டயம்,பட்டம் பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணபிக்கலாம். தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் 79 க்கும் மேற்ப்பட்ட காலியிடங்கள் உள்ளன.இது நடைபெறும் இடம் சென்னை.மெக்கானிக்கல் இஞ்சினீயர் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்.மேலும் ஆட்டோ மொபைல் முடித்தவர்களும் விண்ணபிக்கலாம்.இந்த பிரிவினருக்கு காலி பணி இடங்கள் 18 ஆக உள்ளது.இதற்கான … Read more