மிஸ்ஸஸ் சசிகலா யுவர் அண்டர் அரஸ்ட்! தமிழகத்திற்குள் கால் வைத்தவுடனேயே தட்டித்தூக்க ஏற்பாடு!

மிஸ்ஸஸ் சசிகலா யுவர் அண்டர் அரஸ்ட்! தமிழகத்திற்குள் கால் வைத்தவுடனேயே தட்டித்தூக்க ஏற்பாடு!

பெங்களூரில் இருந்து சென்னை வரும் சசிகலாவை சேலத்தில் வைத்து கைது செய்வதற்கு ஆளும் தரப்பு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நான்கு வருடங்களாக சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலையானார். ஆனால் அவருக்கு சிறையிலிருந்த பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அந்த மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், சமீபத்தில் … Read more

பொறுத்திருந்து பாருங்கள்! டிடிவி தினகரன் ஆருடம்

பொறுத்திருந்து பாருங்கள்! டிடிவி தினகரன் ஆருடம்

விரைவில் தமிழகம் வரும் சசிகலா அதிமுகவை மீட்டெடுப்பதற்காக தன்னுடைய சட்டப் போராட்டத்தை ஆரம்பிப்பார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் மகேந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் அந்த சமயத்தில் போய் அவருக்கு மரியாதை செய்வோம் தமிழகத்தின் எல்லையில் இருந்து சென்னை வரையில், சசிகலாவிற்கு மக்கள் மிகப்பெரிய … Read more

அதிர்ச்சியில் திமுகவின் புதுவரவுகள்!

அதிர்ச்சியில் திமுகவின் புதுவரவுகள்!

வேலூர் மாவட்டத்தில் அதிமுகவின் முன்னாள் மாணவர் அணிச் செயலாளர் ரமேஷ் உள்பட 3000 நபர்கள் சென்ற மாதம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு திமுகவில் இன்று வரையில் எந்த ஒரு அதையும் கொடுக்கப்படவில்லை திமுகவில் இணைந்த அந்த 3000 நபர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ற ஒரு பேனரை வைக்க வேண்டும் அதற்கான அனுமதி தேவை என்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு தந்திருக்கிறார்கள். … Read more

ஆட்டத்தை தொடங்கிய சசிகலா! இழுத்து மூடிய தமிழக அரசு!

ஆட்டத்தை தொடங்கிய சசிகலா! இழுத்து மூடிய தமிழக அரசு!

சென்னை மெரினா பீச்சில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது. சுமார் ஒரு வார காலமாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பராமரிப்பு காரணம் என்று தெரிவித்து அந்த நினைவிடம் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தற்போது விடுதலையானதை தொடர்ந்து அவர் தமிழகம் வந்தால் உடனடியாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தான் செல்வார் … Read more

மக்களே தவறாக நினைக்காதீர்கள்! ஸ்டாலின் கூறிய முக்கிய காரணம்!

மக்களே தவறாக நினைக்காதீர்கள்! ஸ்டாலின் கூறிய முக்கிய காரணம்!

தர்மபுரி தடங்கம் ஊராட்சி பகுதியிலே உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், தேர்தலின் பொழுது வெற்றியடைந்து ஐந்து வருடங்கள் ஆட்சியில் நீடிப்பது முக்கியம் கிடையாது .எதிர்வரும் 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டமிடலை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தை வளமாக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதைப்போன்ற ஆட்சியை தான் கருணாநிதி வழங்கி வந்தார். அதுபோன்ற ஆட்சியை தான் நானும் வழங்க இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். அதோடு மு க ஸ்டாலின் … Read more

பொதுக்கூட்டத்தில் கெத்து காட்டிய துணை முதல்வர்!

தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதேபோல அனைத்துக் கட்சியினரும் அவர்களுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகிறார்கள் அதோடு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யக்கூடிய நலத்திட்டங்கள் என்னென்ன என்பதையும் பட்டியலிட்டு வருகிறார்கள். அந்த வகையில், திருவொற்றியூரில் அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எதிர்கட்சியான … Read more

இது அரசின் வேலையா? நடிகர் கமலஹாசன் ஆவேசம்

இது அரசின் வேலையா? நடிகர் கமலஹாசன் ஆவேசம்

இது அரசின் வேலையா? நடிகர் கமலஹாசன் ஆவேசம் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணியாற்றி வந்த பாலு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இந்த சம்பவத்திற்கு முன்பு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடித்து விட்டு சரக்கு வாகனம் ஓட்டிய முருகவேல் என்பவரை தடுத்து நிறுத்தி அந்த … Read more

திமுகவுடன் கூட்டணியில் இணைய போகும் தேமுதிக- அதிர்ச்சியில் உறைந்த அதிமுக தரப்பினர்.

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது ஏற்கனவே பாமக கேட்கும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுத்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று பாமக தரப்பில் கூறிவருகிறார்கள்.அதேபோல் தற்பொழுது தேமுதிக தரப்பிலும் எங்களுக்கு 41 தொகுதிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறும் என்றும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தேமுதிகவின் எந்த கோரிக்கைக்கும் அதிமுக தரப்பு செவிசாய்க்காததால் கூட்டணியை விட்டு வெளியேற போகிறோம் என்று … Read more

சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவது தொடர்பாக இன்றைய தினம் முடிவு!

சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவது தொடர்பாக இன்றைய தினம் முடிவு!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்த சசிகலாவிற்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் சிறை வளாகத்திற்கு அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .அங்கு அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. அதோடு அவருக்கு அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, சசிகலா சென்ற பத்து தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றார் .இதற்கிடையே அவருடைய தண்டனை காலம் முடிவடைந்து விட்ட காரணத்தால், சிறை நிர்வாகம் அவரை … Read more

தேர்தலில் அரசியல் லாபத்திற்காகவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது! ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுக சார்பாக மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி வரும் ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகின்றார். அந்த சமயத்தில் ஆளும் கட்சியான அதிமுக மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றார். தற்சமயம் இந்த கிராம சபைக் கூட்டத்தின் அடுத்த கட்டமாக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். அந்த விதத்தில் ஸ்டாலின் இன்றைய தினம் வேலூர் சட்டசபைத் தொகுதியில் தன்னுடைய பரப்புரையை தொடங்கினார். அந்த கூட்டத்தின் போது உரையாற்றிய ஸ்டாலின் … Read more