நினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டை இன்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைப்பதில் எந்த ஒரு தடையும் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து அவர் வாழ்ந்து கொண்டிருந்த சென்னை போயஸ் தோட்டத்தில் இருக்கின்ற வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றபடுவதற்கான உத்தரவை 2017 ஆம் வருடம் தமிழக அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமை ஆக்கியது … Read more