புதுச்சேரியில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்! கட்சி பெரு மகிழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

புதுச்சேரியில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்! கட்சி பெரு மகிழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

பாண்டிச்சேரி மாநிலத்தில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த நமச்சிவாயம் இன்று காலை 11 30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில், பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. புதுவையில் அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2வது அமைச்சராக இருந்து வந்தவர் நமச்சிவாயம். நாராயணசாமி மீது இருக்கின்ற அதிருப்தி காரணமாக, நமச்சிவாயம் தன்னுடைய அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று … Read more

மதுரைக்காரன் எது செய்தாலும் வித்தியாசமாக தான் செய்வான்! கெத்து காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு!

மதுரைக்காரன் எது செய்தாலும் வித்தியாசமாக தான் செய்வான்! கெத்து காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு!

மதுரைக்காரன் பாசக்காரன் மற்றும் ரோஸ் அதோடு மட்டுமல்லாமல் கட்சியின் மீது நம்பிக்கை வைத்தவனும் பரமனுக்கு விசுவாசமாக இருப்பவனும் மதுரையில் இருப்பவன்தான் என்று தன்னைப்பற்றி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். என்னுடன் என்னுடைய பேரன்களும் தமிழக மக்களுக்காக உழைத்திட வேண்டும் என்ற காரணத்திற்காக தற்சமயம் என் வழியில் கிளம்பியிருக்கிறார்கள் என்னுடைய பேரன்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணி மண்டப திறப்பு விழாவிற்கு மதுரை அதிமுக சார்பாக இரண்டாவது … Read more

கந்தனுக்கு வேல் குத்தி அரை அம்மணமாக ஆவடி டவுனில் வலம் வர தயார் -திமுக ஆ.ராசா!

கந்தனுக்கு வேல் குத்தி அரை அம்மணமாக ஆவடி டவுனில் வலம் வர தயார் -திமுக ஆ.ராசா!

கந்தனுக்கு வேல் குத்தி அரை அம்மணமாக ஆவடி டவுனில் வலம் வர தயார் -திமுக ஆ.ராசா சில நாட்களுக்கு முன்பு திருத்தணியில் தேர்தலுக்காக கிராமசபை கூட்டம் நடத்திய திரு ஸ்டாலின் அவர்களுக்கு திருத்தணியை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் வெள்ளி வேலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பரிசாக கொடுத்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது .மற்றும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது .காரணம் கடவுள் மறுப்பு பேசும் அண்ணா, பெரியார் கலைஞர் அவர்களின் … Read more

அதிமுகவிற்கு திகிலூட்டும் கூட்டணி கட்சி!

அதிமுகவிற்கு திகிலூட்டும் கூட்டணி கட்சி!

கூவத்தூர் ரிசார்டில் நடந்தது என்ன என அந்த கூவத்தூர் ரிசார்டில் தங்கியிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், போன்ற பல நிர்வாகிகளுக்கும் நன்றாக தெரியும் தற்சமயம் அந்த ரிசார்டில் நடந்தது என்ன என்பதை நான் தெரிவிக்க மாட்டேன். அதை சொல்வதற்கு என்று நேரம் வரும் அப்பொழுது தெரிவிப்பேன் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது .இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற … Read more

விடுதலையாக்கும் சசிகலா மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்! அதிர்ச்சியில் தமிழக ஆளும் தரப்பினர்!

விடுதலையாக்கும் சசிகலா மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்! அதிர்ச்சியில் தமிழக ஆளும் தரப்பினர்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 வருட சிறை தண்டனை அடைந்து பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா அவர்களின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் காலை பத்து மணிக்குள் அவர் விடுதலை செய்யப்பட இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் கடந்த 20ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் … Read more

8-ம் வகுப்பு மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்!

8-ம் வகுப்பு மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்!

8-ம் வகுப்பு மாணவியை 10-ம்வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்! உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில்,தனியார் பள்ளி ஒன்றில் ராகேஷ் மற்றும் அர்ஜுன் என்ற இரண்டு மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பணக்கார குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதனால் பணத்தை பல்வேறு வழியில் ஜாலியாக செலவழித்து வந்துள்ளனர். இந்நிலையில் உல்லாசத்திற்கு விரும்பிய இந்த இரண்டு மாணவர்களும்,இந்த இருவரின் தோழியாக பழகி வந்த அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் வீட்டில் பாடம் கற்பித்த தருவதாக கூறியுள்ளனர்.இதனை … Read more

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிரடியாக குறையவிருக்கும் சம்பளம்:! மத்திய அரசின் புதிய திட்டம்!!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிரடியாக குறையவிருக்கும் சம்பளம்:! மத்திய அரசின் புதிய திட்டம்!!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிரடியாக குறையவிருக்கும் சம்பளம்:! மத்திய அரசின் புதிய திட்டம்!! மத்திய அரசு வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதியை அமல்படுத்தவுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் குறையும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களின் ஊதியப் பட்டியலை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படுவதன் காரணமாக தற்போது,தனியார் ஊழியர்கள் கையில் வாங்கும் மாதச்சம்பளம் குறையும் … Read more

பொதுத்தேர்வு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்! துள்ளிக் குதித்த மாணவர்கள்!

பொதுத்தேர்வு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்! துள்ளிக் குதித்த மாணவர்கள்!

நடப்பாண்டு நடக்கும் பொதுத்தேர்வில் கொரோனா தொற்றின் காரணமாக, மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக, விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் சென்ற 19ஆம் தேதி செயல்பட ஆரம்பித்தன. பொது தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 ,மற்றும் ௧௨,ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு வகுப்பிற்கு சுமார் 25 மாணவர்கள் இருக்கலாம், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், … Read more

சானிடைசரை பயன்படுத்தினால் கண்பார்வை போகும் அபாயம்:! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

சானிடைசரை பயன்படுத்தினால் கண்பார்வை போகும் அபாயம்:! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

சானிடைசரை பயன்படுத்தினால் கண்பார்வை போகும் அபாயம்:! எச்சரிக்கும் வல்லுநர்கள்! சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக சானிடைசர் அறிமுகப்படுத்தப்பட்டது. சானிடைசரை பயன்படுத்தினால்,நம் கையில் தொற்றிக் கொண்ட கொரோனவைரஸ் முற்றிலும் அழிந்து விடுவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனால் தற்போது அனைவரின் வீடுகளிலும்,பொது இடங்களிலும் சானிடைசர் அத்தியவசிய பொருளாக மாறியுள்ளநிலையில்,தற்போது இந்த சானிடைசர்களால் குழந்தைகளின் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆபத்து … Read more

ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு பரிதாப நிலை – தொடர்ந்து 31 முறை கொரோனா உறுதி

ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு பரிதாப நிலை - தொடர்ந்து 31 முறை கொரோனா உறுதி

இந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதித்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் என்கின்ற ஊரைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து இதுவரை 31 முறை பரிசோதித்தும் கொரோனா தொற்று இருப்பதாகவே ரிசல்ட் வந்துள்ளது. இதுவரை அந்தப் பெண்ணுக்கு … Read more