வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் – ஆந்திர முதலமைச்சர் துவங்கி வைத்தார்!

வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் - ஆந்திர முதலமைச்சர் துவங்கி வைத்தார்!

ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடா எனும் இடத்தில், இன்று அம்மாநில முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்திருந்த நவரத்தின திட்டங்களில் ஒன்றான, மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு திட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள், நவரத்தின திட்டங்களை அறிவித்திருந்தார் அதில் முக்கியமான ஒன்றாக வீடு வீடாக நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அறிவித்திருந்த இந்த திட்டத்தை இன்று விஜயவாடாவில் கொடியசைத்து … Read more

சசிகலாவின் மூச்சுத்திணறல்! டெல்லி வரை சென்ற டிடிவி தினகரன்!

சசிகலாவின் மூச்சுத்திணறல்! டெல்லி வரை சென்ற டிடிவி தினகரன்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வரும் சசிகலா நேற்றைய தினம் மாலை சிறைக்கு அருகே இருக்கின்ற மருத்துவ ஆராய்ச்சி நிலையமான போரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு முதலே சசிகலாவின் உடல் நலம் தொடர்பாக ஊடகங்கள், மற்றும் தொலைக்காட்சிகளில், பல தகவல்கள் உலாவிக் கொண்டிருந்தன. அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவசர அவசரமாக பெங்களூரு கிளம்பிச் சென்றார்கள். திவாகரன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், தினகரன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், மருத்துவர் வெங்கடேசன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், … Read more

மும்பையில் சிறந்த மற்றும் விலை மலிவான போக்குவரத்து முறையாக சைக்கிள்-ஷேரிங் முறை இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது!

மும்பையில் சிறந்த மற்றும் விலை மலிவான போக்குவரத்து முறையாக சைக்கிள்-ஷேரிங் முறை இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது!

மும்பையில் பொதுமக்கள் அனைவரும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் ரயில் மற்றும் பேருந்தை விட்டு இறங்கிய பிறகு அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்வதற்கு சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து முறை உதவியாக இருக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது குறைந்த தூர அளவிலான இடத்திற்கு பயணிப்பதற்கு இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து உதவிகரமாக இருக்கும். அதுமட்டுமன்றி இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள் ஐந்து கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானதாம். இந்த … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் உயிரிழப்பு! நாடு முழுவதும் ஏற்பட்ட பேரதிர்ச்சி!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் உயிரிழப்பு! நாடு முழுவதும் ஏற்பட்ட பேரதிர்ச்சி!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய காரணத்தால் ,நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நோயின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் அந்த நோய்க்கான தடுப்பு மருந்தும் தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அந்த விதத்தில் இந்திய நாடு முழுவதும் இந்த நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டமானது சென்ற 16-ஆம் தேதி முதல் ஆரம்பித்து நடந்து வருகிறது .முதல் கட்டமாக எல்லா மாநிலங்களிலும் இருக்கின்ற மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

சசிகலாவுக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல்! பரபரப்பானது பரப்பன அக்ரஹார சிறை வளாகம்!

சசிகலாவுக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல்! பரபரப்பானது பரப்பன அக்ரஹார சிறை வளாகம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரில் இருக்கின்ற பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய தண்டனை காலமானது வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய இருக்கின்ற நிலையில், அவர் இந்த மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆக இருக்கிறார் .இந்த சூழலில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு சிறைக்கு போய் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இன்று பிற்பகலில் சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதன் … Read more

ஸ்டாலினின் நக்கல் பேச்சு! பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

ஸ்டாலினின் நக்கல் பேச்சு! பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

ஜனவரி மாதம் 27ஆம் தேதிக்கு பின்னர் தன்னுடைய ஆட்சி தொடரும் இந்த சசிகலா ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி இருக்காது என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கே தரிசனம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோசாலைக்கு போய் பசுக்களுக்கு உணவை கொடுத்திருக்கிறார். அதன்பிறகு ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தில் இறங்கினார். அப்பொழுது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது நான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் இல்லை என்று … Read more

கூவத்தூர் பாணியை கையிலெடுத்த எடப்பாடி! அமைச்சர்களுக்கு போடப்பட்ட அதிரடி உத்தரவு!

கூவத்தூர் பாணியை கையிலெடுத்த எடப்பாடி! அமைச்சர்களுக்கு போடப்பட்ட அதிரடி உத்தரவு!

எதிர்வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகும் நிலையில் 22ஆம் தேதி அனைத்து அமைச்சர்களையும் தன் சேம்பருக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்து அழைப்பு வந்து இருப்பதாக சொல்கிறார்கள். வெகுகாலமாக ஜெயலலிதாவின் கூடவே நிழல் போல இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தாலும்கூட அந்த பதவிக்கான அதிகாரம் சசிகலாவிடம் தான் இருந்ததாக சொல்கிறார்கள். கட்சி ஆட்சி என இரண்டிலுமே சசிகலாவின் அதிகாரம் மேலோங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுக … Read more

முரண்டு பிடிக்கும் ஸ்டாலின்! உடையும் திமுக கூட்டணி!

முரண்டு பிடிக்கும் ஸ்டாலின்! உடையும் திமுக கூட்டணி!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு அந்த கட்சிகள் கேட்கும் இடங்களையும் தராமல் தனிச் சின்னத்தில் போட்டியிட விடாமல் ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டு கொண்டிருப்பதால் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். மறுபடியும் இதன் காரணமாக மக்கள் நல கூட்டணி உருவாகும் என்ற பேச்சுக்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதோடு காங்கிரஸ் கட்சி திமுக கழற்றிவிட நினைப்பதால் அந்தக் கட்சியும் மக்கள் நல கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் கூட்டணி கட்சிகளை எப்போதும் … Read more

எக்மோ சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்! உயிர் பிழைப்பாரா?

எக்மோ சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்! உயிர் பிழைப்பாரா?

தமிழ்நாட்டின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல் நிலையானது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .எனவே அவருக்கு எக்மோ கருவி மூலமாக நேற்று இரவிலிருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் காமராஜ் ,இந்த மாத தொடக்கத்தில் மன்னார்குடியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அதன்பிறகு சென்னை திரும்பும் நேரத்தில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என சொல்லப்படுகின்றது. இதனையடுத்து ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி சென்னை மியாட் … Read more

சசிகலா விடுதலையாவது தொடர்பாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்! மகிழ்ச்சியில் சசிகலா தரப்பு!

சசிகலா விடுதலையாவது தொடர்பாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்! மகிழ்ச்சியில் சசிகலா தரப்பு!

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை செய்வது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது இருந்த சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றம் சென்ற 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்கு வருடங்கள் சிறை தண்டனை அளித்தது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் மூவரும் அடைக்கப்பட்டன. சென்ற நான்கு வருட … Read more